Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….

Male Part

Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….

Male Part

Vanthathu varattum podaavendru

Vaazhum manithar oru vazhiyil

Vanthathu varattum podaavendru

Vaazhum manithar oru vazhiyil

Male Part

Avar vaai sol kettu thavarugal purinthu

Vazhiyai maranthavar nadu vazhiyil

Avar vaai sol kettu thavarugal purinthu

Vazhiyai maranthavar nadu vazhiyil

Male Part

Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….

Male Part

Vazhiyil thunaiyaai varupavar ellaam

Vaazhkkai thunaiyaai aavaaraa…aa….aa….aa…

Vazhiyil thunaiyaai varupavar ellaam

Vaazhkkai thunaiyaai aavaaraa

Male Part

Paasaththodu arugil irunthu

Panigal yaavum seivaaraa

Paasaththodu arugil irunthu

Panigal yaavum seivaaraa

Male Part

Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….

Male Part

Kadamaiyinaalae sugaththai maranthavar

Vaazhvil kaanbathu anbu vazhi

Kadamaiyinaalae sugaththai maranthavar

Vaazhvil kaanbathu anbu vazhi

Male Part

Madamaiyinaalae thannai maranthavar

Varunthi nirpathu thunba vazhi

Madamaiyinaalae thannai maranthavar

Varunthi nirpathu thunba vazhi

Male Part

Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

Naalu vazhiyum paarththu vanthaen

Nallathu kettathu puriyavillai

Nallavarellaam vaazhvathillai….

Male Part

Nadanthu vantha paadhaiyilae…ae…ae..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....

ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....

ஆண் : வந்தது வரட்டும் போடாவென்று

வாழும் மனிதர் ஒரு வழியில்

வந்தது வரட்டும் போடாவென்று

வாழும் மனிதர் ஒரு வழியில்

ஆண் : அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து

வழியை மறந்தவர் நடு வழியில்

அவர் வாய்ச் சொல் கேட்டு தவறுகள் புரிந்து

வழியை மறந்தவர் நடு வழியில்.....

ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....

ஆண் : வழியில் துணையாய் வருபவர் எல்லாம்

வாழ்க்கை துணையாய் ஆவாரா....ஆ....ஆ....ஆ....

வழியில் துணையாய் வருபவர் எல்லாம்

வாழ்க்கை துணையாய் ஆவாரா

ஆண் : பாசத்தோடு அருகில் இருந்து

பணிகள் யாவும் செய்வாரா....

பாசத்தோடு அருகில் இருந்து

பணிகள் யாவும் செய்வாரா

ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....

ஆண் : கடமையினாலே சுகத்தை மறந்தவர்

வாழ்வில் காண்பது அன்பு வழி

கடமையினாலே சுகத்தை மறந்தவர்

வாழ்வில் காண்பது அன்பு வழி

ஆண் : மடமையினாலே தன்னை மறந்தவர்

வருந்தி நிற்பது துன்ப வழி......

மடமையினாலே தன்னை மறந்தவர்

வருந்தி நிற்பது துன்ப வழி......

ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....

நாலு வழியும் பார்த்து வந்தேன்

நல்லது கெட்டது புரியவில்லை

நல்லவரெல்லாம் வாழ்வதில்லை.....

ஆண் : நடந்து வந்த பாதையிலே...ஏ....ஏ....ஏ...

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Aasai Alaigal (1963) · Lyricist: Panchu Arunachalam

Explore this song