Roman script

Singer : K. J. Yesudas

Music by : Vijayabhaskar

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

Ketkkum ullam engae

Kalangum nenjam ingae

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

Ketkkum ullam engae

Kalangum nenjam ingae

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

Male Part

Oli veesum vaazhvil endru deepam yettrinen

Ullangal paadum endru kavithai eluthinen

Oli veesum vaazhvil endru deepam yettrinen

Ullangal paadum endru kavithai eluthinen

Vazhi maari dhisai maari manadhil azhugiren

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

Male Part

Periya aasai valarum bothu kuzhappam maarumo

Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo

Periya aasai valarum bothu kuzhappam maarumo

Malarum anbai purinthu kondaal mayakkam thondrumo

Nizhalaadum manam endrum amaidhi kaanumoo

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

Male Part

Vizhi meedhu kaadhal kaatchi paarkkum naalilae

Pazhi yedhum seidhadhillai endrum vaazhvilae

Oru naalum maattram illai enadhu vazhiyilae

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

Ketkkum ullam engae

Kalangum nenjam ingae

Male Part

Nadantha kadhaiyai solla

Naan nadanthu vandhen mella

தமிழ்

பாடகர் : கே. ஜே . யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : விஜயபாஸ்கர்

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

கேட்கும் உள்ளம் எங்கே

கலங்கும் நெஞ்சம் இங்கே

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

கேட்கும் உள்ளம் எங்கே

கலங்கும் நெஞ்சம் இங்கே

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

ஆண் : ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன்

உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன்

ஒளி வீசும் வாழ்வில் என்று தீபம் ஏற்றினேன்

உள்ளங்கள் பாடுமென்று கவிதை எழுதினேன்

வழி மாறி திசை மாறி மனதில் அழுகிறேன்

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

ஆண் : பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ

மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ

பெரிய ஆசை வளரும்போது குழப்பம் மாறுமோ

மலரும் அன்பை புரிந்துக் கொண்டால் மயக்கம் தோன்றுமோ

நிழலாடும் மனம் என்றும் அமைதி காணுமோ

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

ஆண் : விழி மீதில் காதல் காட்சி பார்க்கும் நாளிலே

பழி ஏதும் செய்ததில்லை என்றும் வாழ்விலே

ஒரு நாளும் மாற்றமில்லை எனது வழியிலே

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

கேட்கும் உள்ளம் எங்கே

கலங்கும் நெஞ்சம் இங்கே

ஆண் : நடந்த கதையை சொல்ல நான்

நடந்து வந்தேன் மெல்ல

Song information

Singer: K. J. Yesudas

Music by: Vijayabhaskar

Release information: From Uravu Solla Oruvan (1975) · Singer: K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: Vijayabhaskar

Explore this song