Roman script

Singer : Malasiya Vasudevan

Music by : Sankar Ganesh

Chorus

……………………………..

Male Part

Naan kooda indha ooru aalu thaan

Ellamae naanarinja peruthaan

Chinna pulla nyaabagam pathu varusham aagiyum

Ennai vittu innum pogalai

Appa kanda kolamum appa patta kaayamum

Ippa kooda nenjil aaralae

Male Part

Naan kooda indha ooru aalu thaan

Ellamae naanarinja peruthaan

Chorus : .………………

Male Part

Megangal moodina minnalgal thaakkina

Aagayam anjidaathu haei

Kodaigal vandhadhaal kaaigindra veyilaal

Kadal neerum vathidathu

Male Part

Veeran theeran sooran thaanda

Yaarukkum kaikatti nikkadhavan

Eppodhum ippadi thappicha eppadi

Ennaagum paathukka indha neram

Aathaalin melathaan vechenae aanai thaan

Thoolaagi pogumoo asthivaaram haei

Male Part

Naan kooda indha ooru aalu thaan

Ellamae naanarinja peruthaan

Chinna pulla nyaabagam pathu varusham aagiyum

Ennai vittu innum pogalai

Appa kanda kolamum appa patta kaayamum

Ippa kooda nenjil aaralae

Male Part

Naan kooda indha ooru aalu thaan

Ada ellamae naanarinja peruthaan haei

Male Part

Suttaalum sanguthaan soodaera inguthaan

Menmelum venmai aagum

Eppodhum needhithaan thappodu modhithaan

Pirpaadu vetri kaanum

Male Part

Kaalam neram koodum podhu

Thanaale vellaadho dharmangalae haei

Maayangal unnidam gnyaangal ennidam

Ennai nee veezhthida ennalaama

Marmangal unnidam dharmangal ennidam

Muttaalae vambhugal pannalaama

Male Part

Naan kooda indha ooru aalu thaan

Ellamae naanarinja peruthaan

Chinna pulla nyaabagam pathu varusham aagiyum

Ennai vittu innum pogalai

Appa kanda kolamum appa patta kaayamum

Ippa kooda nenjil aaralae

Male Part

Naan kooda indha ooru aalu thaan haei

Ellamae naanarinja peruthaan

Chorus

…………………………….

தமிழ்

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : தந்தானா தானனன்னானே தந்தானே

தந்தானா தானனன்னானே தந்தானே

ஹோய் ஹோய் ஹோய் ஹோய்...

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்

எல்லாமே நானறிஞ்ச பேருதான்

சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்

என்னை விட்டு இன்னும் போகலை

அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்

இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்

எல்லாமே நானறிஞ்ச பேருதான்

குழு : .........................

ஆண் : மேகங்கள் மூடினா மின்னல்கள் தாக்கினா

ஆகாயம் அஞ்சிடாது ஹேய்

கோடைகள் வந்ததால் காய்கின்ற வெய்யிலால்

கடல் நீரும் வத்திடாது

ஆண் : வீரன் தீரன் சூரன் தான்டா

யாருக்கும் கைக் கட்டி நிக்காதவன்

எப்போதும் இப்படி தப்பிச்சா எப்படி

என்னாகும் பாத்துக்க இந்த நேரம்

ஆத்தாளின் மேலத்தான் வச்சேனே ஆணைதான்

தூளாகி போகுமோ அஸ்திவாரம் ஹேய்

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்

எல்லாமே நானறிஞ்ச பேருதான்....

சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்

என்னை விட்டு இன்னும் போகலை

அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்

இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்

எல்லாமே நானறிஞ்ச பேருதான்...ஹேய்...

ஆண் : சுட்டாலும் சங்குதான் சூடேற இங்குதான்

மென்மேலும் வெண்மை ஆகும்

எப்போதும் நீதிதான் தப்போடு மோதிதான்

பிற்பாடு வெற்றி காணும்

ஆண் : காலம் நேரம் கூடும்போது

தன்னாலே வெல்லாதோ தர்மங்களே ஹேய்

மாயங்கள் உன்னிடம் ஞாயங்கள் என்னிடம்

என்னை நீ வீழ்த்திட எண்ணலாமா

மர்மங்கள் உன்னிடம் தர்மங்கள் என்னிடம்

முட்டாளே வம்புகள் பண்ணலாமா

ஆண் : சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்

என்னை விட்டு இன்னும் போகலை

அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்

இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்

எல்லாமே நானறிஞ்ச பேருதான்

சின்னப் புள்ள ஞாபகம் பத்து வருஷம் ஆகியும்

என்னை விட்டு இன்னும் போகலை

அப்ப கண்ட கோலமும் அப்பப் பட்ட காயமும்

இப்ப கூட நெஞ்சில் ஆறலை

ஆண் : நான் கூட இந்த ஊரு ஆளுதான்

எல்லாமே நானறிஞ்ச பேருதான்...ஹேய்...

குழு : தந்தானா தானனன்னானே தந்தானே

தந்தானா தானனன்னானே தந்தானே....

Song information

Singer: Malasiya Vasudevan

Music by: Sankar Ganesh

Release information: From Naanum Indha Ooruthan (1990) · Lyricist: Vaali

Explore this song