Roman script

Singer : T.M. Soundararajan

 Music by : Viswanathan – Ramamoorthy

Male Part

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

Un sammadham ketten

Yen thalai kunindhaayo

Un sammadham ketten

Yen thalai kunindhaayo

Male Part

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

Male Part

Sem maambazham polae

Kannam sivandhu vittadhadi

Konda maunathinaalae

Idhazh kanindhu vittadhadi

Male Part

Sem maambazham polae

Kannam sivandhu vittadhadi

Konda maunathinaalae

Idhazh kanindhu vittadhadi

Sugam oori vittadhadi

Mugam maari vittadhadi

Sugam oori vittadhadi

Mugam maari vittadhadi

Nenjil andrillaadha naanam indru

Engu vandhadhadi

Enna… enna… enna…

Male Part

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

Un sammadham ketten

Yen thalai kunindhaayo

Male Part

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

Male Part

Malar panjanai melae

Varum paruvam athanaiyum

Un nenjil kondaaiyo

Adhai ninaivil vaithaaiyo

Male Part

Malar panjanai melae

Varum paruvam athanaiyum

Un nenjil kondaaiyo

Adhai ninaivil vaithaaiyo

Kandu yengugindraaiyo

Indru thoongugindraaiyo

Naam pazhagha poghum azhagai ellaam

Padam pidithaaiyo

Enna… enna… enna…

Male Part

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

Un sammadham ketten

Yen thalai kunindhaayo

Male Part

Naan enna solli vitten

Nee yen mayangugiraai

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

ஆண் : நான் என்ன சொல்லி விட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்...

ஆண் : செம் மாம்பழம் போலே

கன்னம் சிவந்து விட்டதடி

கொண்ட மௌனத்தினாலே

இதழ் கனிந்து விட்டதடி

ஆண் : செம் மாம்பழம் போலே

கன்னம் சிவந்து விட்டதடி

கொண்ட மௌனத்தினாலே

இதழ் கனிந்து விட்டதடி

சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி

சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி

நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று

எங்கு வந்ததடி

என்ன... என்ன... என்ன...

ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

ஆண் : நான் என்ன சொல்லி விட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்...

ஆண் : மலர் பஞ்சணை மேலே

வரும் பருவம் அத்தனையும்

உன் நெஞ்சில் கொண்டாயோ

அதை நினைவில் வைத்தாயோ

ஆண் : மலர் பஞ்சணை மேலே

வரும் பருவம் அத்தனையும்

உன் நெஞ்சில் கொண்டாயோ

அதை நினைவில் வைத்தாயோ

கண்டு ஏங்குகின்றாயோ

இன்று தூங்குகின்றாயோ

நாம் பழகப் போகும் அழகை எல்லாம்

படம் பிடித்தாயோ

என்ன... என்ன... என்ன...

ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்..........

Song information

Singer: T.M. Soundararajan

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Kannadasan

Explore this song