Roman script
Singer : T.M. Soundararajan Music by : Viswanathan – Ramamoorthy Male Part Naan enna solli vitten Nee yen mayangugiraai Naan enna solli vitten Nee yen mayangugiraai Un sammadham ketten Yen thalai kunindhaayo Un sammadham ketten Yen thalai kunindhaayo Male Part Naan enna solli vitten Nee yen mayangugiraai Male Part Sem maambazham polae Kannam sivandhu vittadhadi Konda maunathinaalae Idhazh kanindhu vittadhadi Male Part Sem maambazham polae Kannam sivandhu vittadhadi Konda maunathinaalae Idhazh kanindhu vittadhadi Sugam oori vittadhadi Mugam maari vittadhadi Sugam oori vittadhadi Mugam maari vittadhadi Nenjil andrillaadha naanam indru Engu vandhadhadi Enna… enna… enna… Male Part Naan enna solli vitten Nee yen mayangugiraai Un sammadham ketten Yen thalai kunindhaayo Male Part Naan enna solli vitten Nee yen mayangugiraai Male Part Malar panjanai melae Varum paruvam athanaiyum Un nenjil kondaaiyo Adhai ninaivil vaithaaiyo Male Part Malar panjanai melae Varum paruvam athanaiyum Un nenjil kondaaiyo Adhai ninaivil vaithaaiyo Kandu yengugindraaiyo Indru thoongugindraaiyo Naam pazhagha poghum azhagai ellaam Padam pidithaaiyo Enna… enna… enna… Male Part Naan enna solli vitten Nee yen mayangugiraai Un sammadham ketten Yen thalai kunindhaayo Male Part Naan enna solli vitten Nee yen mayangugiraai
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ ஆண் : நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்... ஆண் : செம் மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி ஆண் : செம் மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி கொண்ட மௌனத்தினாலே இதழ் கனிந்து விட்டதடி சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி சுகம் ஊறிவிட்டதடி முகம் மாறிவிட்டதடி நெஞ்சில் அன்றில்லாத நாணம் இன்று எங்கு வந்ததடி என்ன... என்ன... என்ன... ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ ஆண் : நான் என்ன சொல்லி விட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்... ஆண் : மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ ஆண் : மலர் பஞ்சணை மேலே வரும் பருவம் அத்தனையும் உன் நெஞ்சில் கொண்டாயோ அதை நினைவில் வைத்தாயோ கண்டு ஏங்குகின்றாயோ இன்று தூங்குகின்றாயோ நாம் பழகப் போகும் அழகை எல்லாம் படம் பிடித்தாயோ என்ன... என்ன... என்ன... ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ ஆண் : நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்..........
Song information
Singer: T.M. Soundararajan
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Bale Pandiya (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan
- Film / album: Bale Pandiya
- Composer: Viswanathan – Ramamoorthy