Roman script

Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : M. G. Vallaban

Male Part

Naalu vagai poovil malarkottai

Athil rani aagiraai

Naalu puram veesum malar vaasam

Athil neeyae aalgiraai

Female Part

En raasaiyaa aa aa aa

En raasaiyaa aa

Indha rani thedum dhevan neeyae

Maalai tharum raajan magaraajan

Mugam kandal pothumae

Male Part

Aalana chinna pennae varuvayo…

Athanin ennam enna arivayo..

Poovodu sondham konda

Bantham theda vaarayao

Female Part

Nee paadi vaa kannil raagam saerthu

Naan aadavaa andha kolam parthu

Male Part

En kovil dheepamae

Kannam enna minnum ponna

Female Part

Ho naalu vagai poovil malarkottai

Athil rajan aagirai

Naalu puram veesum malar vaasam

Athil neeyae aalgiraai

Male Part

Hey ramayee

Indha rajan thedum devi neeyae

Maalai perum rani magarani

Mugam kandal pothumae

Female Part

Eeraelu aandum unthan ninaivodu

Edhedho kannil kandaen kanavodu

Ezhelu jenmam nenjil

Unnai kaana vaazhthaenae

Male Part

Nee aadi vaa kanni theril aeri

Naan aadavaa unnai thoalil thaangi

Female : Un thoalil sangamam

Endhan kannil minnum kanna

Male Part

Naalu vagai poovil malarkottai

Athil rani aagiraai

Female : Naalu puram veesum malar vaasam

Athil neeyae aalgiraai

தமிழ்

பாடகர்கள்  : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பாடல் ஆசிரியர்  : எம். ஜி. வல்லபன்

ஆண் : நாலு வகை பூவில் மலர்க்கோட்டை

அதில் ராணி ஆகிறாய்

நாலு புறம் வீசும் மலர் வாசம்

அதில் நீயே ஆள்கிறாய்

பெண் : என் ராசய்யா.....ஆ...ஆ...ஆ...

என் ராசய்யா...

இந்த ராணி தேடும் தேவன் நீயே

மாலை தரும் ராஜன் மகராஜன்

முகம் கண்டால் போதுமே...

ஆண் : ஆளான சின்னப் பெண்ணே வருவாயோ

அத்தானின் எண்ணம் என்ன அறிவாயோ

பூவோடு சொந்தம் கொண்ட

பந்தம் தேட வாராயோ

பெண் : நீ பாடி வா கண்ணில் ராகம் சேர்த்து

நான் ஆடவா அந்தக் கோலம் பார்த்து

ஆண் : என் கோவில் தீபமே

கன்னம் என்ன மின்னும் பொன்னா...

பெண் : ஹோ நாலு வகை பூவில் மலர்க்கோட்டை

அதில் ராஜன் ஆகிறாய்

நாலு புறம் வீசும் மலர் வாசம்

அதில் நீயே ஆள்கிறாய்

ஆண் : ஹே....ராமாயி.....ஆ...ஆ...ஆ...

இந்த ராஜன் தேடும் தேவி நீயே

மாலை பெறும் ராணி மகராணி

முகம் கண்டால் போதுமே...

பெண் : ஈரேழு ஆண்டும் உந்தன் நினைவோடு

ஏதேதோ கண்ணில் கண்டேன் கனவோடு

ஏழேழு ஜென்மம் நெஞ்சில்

உன்னை காண வாழ்ந்தேனே

ஆண் : நீ ஆடி வா கன்னி தேரில் ஏறி

நான் ஆடவா உன்னை தோளில் தாங்கி

பெண் : உன் தோளில் சங்கமம்

எந்தன் கண்ணில் மின்னும் கண்ணா

ஆண் : நாலு வகை பூவில் மலர்க்கோட்டை

அதில் ராணி ஆகிறாய்

பெண் : நாலு புறம் வீசும் மலர் வாசம்

அதில் நீயே ஆள்கிறாய்

Song information

Singers: S. Janaki and P. Jayachandran

Music by: Gangai Amaran

Lyrics by: M. G. Vallaban

Release information: From Ramayi Vayasukku Vanthutta (1980) · Singer: S. Janaki and P. Jayachandran · Lyricist: M.G. Vallaban · Music: Gangai Amaran

Explore this song