Roman script

Singer : P. Susheela

 Music by : M.S. Viswanathan

Female Part

Paal polavae

Vaan meethilae yaar

Kaanavae nee kaigiraai

Female Part

{ Naalai

Indha velai paarthu

Odi vaa nila } (2)

Female Part

Indru

Endhan thalaivan

Illai sendru vaa nila

Female Part

{ Thendralae

En thanimai kandu

Nindru poi vidu } (2) aa..

Female Part

{ Vanna

Vizhiyin vaasalil

En devan thondrinaan

Female Part

Ennam

Ennum medaiyil

Pon maalai soodinaan } (2)

Female Part

{ Kanni

Azhagai paadavo

Avan kavignan aaginaan } (2)

Female Part

Penmaiyae

Un menmai kandu

{ Kalaignan aaginaan } (2)

Female Part

Naalai

Indha velai paarthu

Odi vaa nila

Female Part

Indru

Endhan thalaivan

Illai sendru vaa nila

Female Part

Thendralae

En thanimai kandu

Nindru poi vidu

Female Part

Solla nenaitha

Aasaigal sollamal povathen

Solla vandha nerathil

Pollatha naanam yen

Female Part

{ Mannan

Nadantha paathaiyil

En kaalgal selvathen } (2)

Female Part

Mangaiyae

Un kangal indru

{ Mayakam kondathen } (2)

Female Part

Naalai

Indha velai paarthu

Odi vaa nila

Female Part

Indru

Endhan thalaivan

Illai sendru vaa nila

Female Part

{ Thendralae

En thanimai kandu

Nindru poi vidu } (2) aa..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : பால் போலவே

வான் மீதிலே யார் காணவே

நீ காய்கிறாய்

பெண் : { நாளை இந்த

வேளை பார்த்து ஓடி

வா நிலா } (2)

பெண் : இன்று எந்தன்

தலைவன் இல்லை

சென்று வா நிலா

பெண் : { தென்றலே

என் தனிமை கண்டு

நின்று போய் விடு } (2) ஆஆ

பெண் : { வண்ண விழியின்

வாசலில் என் தேவன்

தோன்றினான்

பெண் : எண்ணம் என்னும்

மேடையில் பொன் மாலை

சூடினான் } (2)

பெண் : { கன்னி அழகை

பாடவோ அவன்

கவிஞன் ஆகினான் } (2)

பெண் : பெண்மையே

உன் மென்மை கண்டு

கலைஞன் ஆகினான்

கலைஞன் ஆகினான்

பெண் : நாளை இந்த

வேளை பார்த்து ஓடி

வா நிலா

பெண் : இன்று எந்தன்

தலைவன் இல்லை

சென்று வா நிலா

பெண் : தென்றலே

என் தனிமை கண்டு

நின்று போய் விடு

பெண் : சொல்ல நினைத்த

ஆசைகள் சொல்லாமல்

போவதேன் சொல்ல வந்த

நேரத்தில் பொல்லாத

நாணம் ஏன்

பெண் : { மன்னன் நடந்த

பாதையில் என் கால்கள்

செல்வதேன் } (2)

பெண் : மங்கையே

உன் கண்கள் இன்று

மயக்கம் கொண்டதேன்

மயக்கம் கொண்டதேன்

பெண் : நாளை இந்த

வேளை பார்த்து ஓடி

வா நிலா

பெண் : இன்று எந்தன்

தலைவன் இல்லை

சென்று வா நிலா

பெண் : { தென்றலே

என் தனிமை கண்டு

நின்று போய் விடு } (2) ஆஆ

Song information

Singer: P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali

Explore this song