Roman script
Singer : P. Susheela
Music by : M.S. Viswanathan
Female Part
Paal polavae
Vaan meethilae yaar
Kaanavae nee kaigiraai
Female Part
{ Naalai
Indha velai paarthu
Odi vaa nila } (2)
Female Part
Indru
Endhan thalaivan
Illai sendru vaa nila
Female Part
{ Thendralae
En thanimai kandu
Nindru poi vidu } (2) aa..
Female Part
{ Vanna
Vizhiyin vaasalil
En devan thondrinaan
Female Part
Ennam
Ennum medaiyil
Pon maalai soodinaan } (2)
Female Part
{ Kanni
Azhagai paadavo
Avan kavignan aaginaan } (2)
Female Part
Penmaiyae
Un menmai kandu
{ Kalaignan aaginaan } (2)
Female Part
Naalai
Indha velai paarthu
Odi vaa nila
Female Part
Indru
Endhan thalaivan
Illai sendru vaa nila
Female Part
Thendralae
En thanimai kandu
Nindru poi vidu
Female Part
Solla nenaitha
Aasaigal sollamal povathen
Solla vandha nerathil
Pollatha naanam yen
Female Part
{ Mannan
Nadantha paathaiyil
En kaalgal selvathen } (2)
Female Part
Mangaiyae
Un kangal indru
{ Mayakam kondathen } (2)
Female Part
Naalai
Indha velai paarthu
Odi vaa nila
Female Part
Indru
Endhan thalaivan
Illai sendru vaa nila
Female Part
{ Thendralae
En thanimai kandu
Nindru poi vidu } (2) aa..தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : பால் போலவே
வான் மீதிலே யார் காணவே
நீ காய்கிறாய்
பெண் : { நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா } (2)
பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
பெண் : { தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ
பெண் : { வண்ண விழியின்
வாசலில் என் தேவன்
தோன்றினான்
பெண் : எண்ணம் என்னும்
மேடையில் பொன் மாலை
சூடினான் } (2)
பெண் : { கன்னி அழகை
பாடவோ அவன்
கவிஞன் ஆகினான் } (2)
பெண் : பெண்மையே
உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான்
கலைஞன் ஆகினான்
பெண் : நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
பெண் : தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு
பெண் : சொல்ல நினைத்த
ஆசைகள் சொல்லாமல்
போவதேன் சொல்ல வந்த
நேரத்தில் பொல்லாத
நாணம் ஏன்
பெண் : { மன்னன் நடந்த
பாதையில் என் கால்கள்
செல்வதேன் } (2)
பெண் : மங்கையே
உன் கண்கள் இன்று
மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்
பெண் : நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
பெண் : { தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆSong information
Singer: P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Uyarndha Manithan (1968) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Uyarndha Manithan
- Composer: M.S. Viswanathan