Roman script
Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam Music by : Shyam Male Part Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Male Part Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Female Part Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Female Part Paravaiyum naanum oru jaadhi Paaravaiyil kaadhal pasiyaari Nammai naam marappom Nadhi mel neerilum naam nadappom Male Part Kangal naangum sivakkum Kaadhal veadham padikkum Katti konda kaiyum Otti konda nenjum Kodi yugam serndhirukkum Female Part Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Male Part Mangaiyin dhegam rojapoo Mani vizhi rendum ootha poo Paadham thamaraipoo Idhazhil ennadi pun sirippu Female Part Paartha kangal padumo Paarvai ennai sudumoo Kalla vizhi pattu kanni ilanjittu Naani nilam paarthirukkum Male Part Muthu muthu punnagaiyoo Mottu vitta malligaiyoo Vetti vecha thangam Yaar kotti vecha angam Female : Thulli varum sorgam Kai thottu konda pakkam Katti kolla va arugae Male : …………………….. Female : ………………….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷியாம் ஆண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் ஆண் : துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே.... பெண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே.... பெண் : பறவையும் நானும் ஒரு ஜாதி பார்வையில் காதல் பசியாறி நம்மை நாம் மறப்போம் நதி மேல் நீரிலும் நாம் நடப்போம் ஆண் : கண்கள் நான்கும் சிவக்கும் காதல் வேதம் படிக்கும் கட்டிக் கொண்ட கையும் ஒட்டிக் கொண்ட நெஞ்சும் கோடி யுகம் சேர்ந்திருக்கும்.. பெண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே.... ஆண் : மங்கையும் தீபம் ரோஜாப்பூ மணி விழி ரெண்டும் ஊதாப்பூ பாதம் தாமரைப்பூ இதழில் என்னடி புன்சிரிப்பு பெண் : பார்த்த கண்கள் படுமோ பார்வை என்னை சுடுமோ கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு நாணி நிலம் பார்த்திருக்கும்... ஆண் : முத்து முத்து புன்னகையோ மொட்டு விட்ட மல்லிகையோ வெட்டி வச்ச தங்கம் யார் கொட்டி வச்ச அங்கம் பெண் : துள்ளி வரும் சொர்க்கம் கை தொட்டுக் கொண்ட பக்கம் கட்டிக் கொள்ள வா அருகே.... ஆண் : ........... பெண் : .................
Song information
Singers: Vani Jayaram and S. P. Balasubrahmanyam
Music by: Shyam
Release information: From Santhosa Kanavugal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Shyam
Explore this song
- Singer: Vani Jayaram and S. P. Balasubrahmanyam
- Film / album: Santhosa Kanavugal
- Composer: Shyam