Roman script

Singers : Vani Jayaram and S. P. Balasubrahmanyam

Music by : Shyam

Male Part

Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Male Part

Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae

Female Part

Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae

Female Part

Paravaiyum naanum oru jaadhi

Paaravaiyil kaadhal pasiyaari

Nammai naam marappom

Nadhi mel neerilum naam nadappom

Male Part

Kangal naangum sivakkum

Kaadhal veadham padikkum

Katti konda kaiyum

Otti konda nenjum

Kodi yugam serndhirukkum

Female Part

Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae

Male Part

Mangaiyin dhegam rojapoo

Mani vizhi rendum ootha poo

Paadham thamaraipoo

Idhazhil ennadi pun sirippu

Female Part

Paartha kangal padumo

Paarvai ennai sudumoo

Kalla vizhi pattu kanni ilanjittu

Naani nilam paarthirukkum

Male Part

Muthu muthu punnagaiyoo

Mottu vitta malligaiyoo

Vetti vecha thangam

Yaar kotti vecha angam

Female : Thulli varum sorgam

Kai thottu konda pakkam

Katti kolla va arugae

Male : ……………………..

Female : ………………….

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : ஷியாம்

ஆண் : முத்து முத்து புன்னகையோ

மொட்டு விட்ட மல்லிகையோ

வெட்டி வச்ச தங்கம்

யார் கொட்டி வச்ச அங்கம்

ஆண் : துள்ளி வரும் சொர்க்கம்

கை தொட்டுக் கொண்ட பக்கம்

கட்டிக் கொள்ள வா அருகே....

பெண் : முத்து முத்து புன்னகையோ

மொட்டு விட்ட மல்லிகையோ

வெட்டி வச்ச தங்கம்

யார் கொட்டி வச்ச அங்கம்

துள்ளி வரும் சொர்க்கம்

கை தொட்டுக் கொண்ட பக்கம்

கட்டிக் கொள்ள வா அருகே....

பெண் : பறவையும் நானும் ஒரு ஜாதி

பார்வையில் காதல் பசியாறி

நம்மை நாம் மறப்போம்

நதி மேல் நீரிலும் நாம் நடப்போம்

ஆண் : கண்கள் நான்கும் சிவக்கும்

காதல் வேதம் படிக்கும்

கட்டிக் கொண்ட கையும்

ஒட்டிக் கொண்ட நெஞ்சும்

கோடி யுகம் சேர்ந்திருக்கும்..

பெண் : முத்து முத்து புன்னகையோ

மொட்டு விட்ட மல்லிகையோ

வெட்டி வச்ச தங்கம்

யார் கொட்டி வச்ச அங்கம்

துள்ளி வரும் சொர்க்கம்

கை தொட்டுக் கொண்ட பக்கம்

கட்டிக் கொள்ள வா அருகே....

ஆண் : மங்கையும் தீபம் ரோஜாப்பூ

மணி விழி ரெண்டும் ஊதாப்பூ

பாதம் தாமரைப்பூ

இதழில் என்னடி புன்சிரிப்பு

பெண் : பார்த்த கண்கள் படுமோ

பார்வை என்னை சுடுமோ

கள்ள விழிப் பட்டு கன்னி இளஞ்சிட்டு

நாணி நிலம் பார்த்திருக்கும்...

ஆண் : முத்து முத்து புன்னகையோ

மொட்டு விட்ட மல்லிகையோ

வெட்டி வச்ச தங்கம்

யார் கொட்டி வச்ச அங்கம்

பெண் : துள்ளி வரும் சொர்க்கம்

கை தொட்டுக் கொண்ட பக்கம்

கட்டிக் கொள்ள வா அருகே....

ஆண் : ...........

பெண் : .................

Song information

Singers: Vani Jayaram and S. P. Balasubrahmanyam

Music by: Shyam

Release information: From Santhosa Kanavugal (1985) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram · Lyricist: Pulamaipithan · Music: Shyam

Explore this song