Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Gangai Amaran Male Part Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Adhu ukkaandhu pesaiyilae Thaenu ulloora oorudhammaa Adha naan thaan marakkaliyae Adha nee thaan nenakkaliyae Andha kaalam anbu kolam Innum nenjodu neengaamae nidraadudhu Male Part Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Male Part Aanandham nam vaazhvil Then pattadhu Adhil kan pattadhu Manam pun pattadhu Indha baedhangal yerpattadhu Male Part Aanandham nam vaazhvil Then pattadhu Adhil kan pattadhu Manam pun pattadhu Indha baedhangal yerpattadhu Male Part Karai melae odum nadhi Kilai paayum pogum vazhi Kadal thaanae serum idam Andha naalum naalai varum Varum kaalam ponnaagattum Sondham onnaagattum Adhu kannodu kannaagattum vaammaa Male Part Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Male Part Kalyaana nan naalil Naan kandadhu Oru oorkolamaa verum neer kolamaa Adhu poiyaana vaibogamaa Male Part Kalyaana nan naalil Naan kandadhu Oru oorkolamaa verum neer kolamaa Adhu poiyaana vaibogamaa Male Part Pidivaadham aagaadhammaa Bandha paasam pogaadhammaa Vandha kobam aaraadhadho Endha naalum theeraadhadho Siru oodal undaagalaam Sondham rendaagalaam Adhu thannaalae ondraagalaam vaammaa Male Part Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Adhu ukkaandhu pesaiyilae Thaenu ulloora oorudhammaa Adha naan thaan marakkaliyae Adha nee thaan nenakkaliyae Andha kaalam anbu kolam Innum nenjodu neengaamae nidraadudhu Male Part Mookkuthi poo melae Kaathu ukkaandhu pesudhammaa Adhu ukkaandhu pesaiyilae Thaenu ulloora oorudhammaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா அது உக்காந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா ஆண் : அதை நான்தான் மறக்கலையே அதை நீதான் நெனக்கலையே அந்த காலம் அன்பு கோலம் இன்னும் நெஞ்சோடு நீங்காமல் நின்றாடுது ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா ஆண் : ஆனந்தம் நம் வாழ்வில் தென்பட்டது அதில் கண்பட்டது மனம் புண் பட்டது இந்த பேதங்கள் ஏற்பட்டது ஆண் : ஆனந்தம் நம் வாழ்வில் தென்பட்டது அதில் கண்பட்டது மனம் புண் பட்டது இந்த பேதங்கள் ஏற்பட்டது ஆண் : தரை மேலே ஓடும் நதி கிளை பாயும் போகும் வழி கடல்தானே சேரும் இடம் அந்த நாளூம் நாளை வரும் வரும் காலம் பொன்னாகட்டும் சொந்தம் ஒன்னாகட்டும் அது கண்ணோடு கண்ணாகட்டும் வாம்மா ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா ஆண் : கல்யாணம் நன் நாளில் நான் கண்டது ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா அது பொய்யான வைபோகமா ஆண் : கல்யாணம் நன் நாளில் நான் கண்டது ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா அது பொய்யான வைபோகமா ஆண் : பிடிவாதம் ஆகாதம்மா பந்த பாசம் போகாதம்மா வந்த கோபம் ஆறாததோ எந்த நாளும் தீராததோ சிறு ஊடல் உண்டாகலாம் சொந்தம் ரெண்டாகலாம் அது தன்னாலே ஒன்றாகலாம் வாம்மா ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா......... அது உக்காந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா ஆண் : அதை நான்தான் மறக்கலையே அதை நீதான் நெனக்கலையே அந்த காலம் அன்பு கோலம் இன்னும் நெஞ்சோடு நீங்காமல் நின்றாடுது ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து உக்காந்து பேசுதம்மா......... அது உக்காந்து பேசயிலே தேனு உள்ளூர ஊறுதம்மா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Gangai Amaran
Release information: From Mouna Geethangal (1981) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Mouna Geethangal
- Composer: Gangai Amaran