Roman script

Singer :  S. P. Balasubrahmanyam

Music by : Gangai Amaran

Male Part

Mookkuthi poo melae

Kaathu ukkaandhu pesudhammaa

Adhu ukkaandhu pesaiyilae

Thaenu ulloora oorudhammaa

Adha naan thaan marakkaliyae

Adha nee thaan nenakkaliyae

Andha kaalam anbu kolam

Innum nenjodu neengaamae nidraadudhu

Male Part

Mookkuthi poo melae

Kaathu ukkaandhu pesudhammaa

Male Part

Aanandham nam vaazhvil

Then pattadhu

Adhil kan pattadhu

Manam pun pattadhu

Indha baedhangal yerpattadhu

Male Part

Aanandham nam vaazhvil

Then pattadhu

Adhil kan pattadhu

Manam pun pattadhu

Indha baedhangal yerpattadhu

Male Part

Karai melae odum nadhi

Kilai paayum pogum vazhi

Kadal thaanae serum idam

Andha naalum naalai varum

Varum kaalam ponnaagattum

Sondham onnaagattum

Adhu kannodu kannaagattum vaammaa

Male Part

Mookkuthi poo melae

Kaathu ukkaandhu pesudhammaa

Male Part

Kalyaana nan naalil

Naan kandadhu

Oru oorkolamaa verum neer kolamaa

Adhu poiyaana vaibogamaa

Male Part

Kalyaana nan naalil

Naan kandadhu

Oru oorkolamaa verum neer kolamaa

Adhu poiyaana vaibogamaa

Male Part

Pidivaadham aagaadhammaa

Bandha paasam pogaadhammaa

Vandha kobam aaraadhadho

Endha naalum theeraadhadho

Siru oodal undaagalaam

Sondham rendaagalaam

Adhu thannaalae ondraagalaam vaammaa

Male Part

Mookkuthi poo melae

Kaathu ukkaandhu pesudhammaa

Adhu ukkaandhu pesaiyilae

Thaenu ulloora oorudhammaa

Adha naan thaan marakkaliyae

Adha nee thaan nenakkaliyae

Andha kaalam anbu kolam

Innum nenjodu neengaamae nidraadudhu

Male Part

Mookkuthi poo melae

Kaathu ukkaandhu pesudhammaa

Adhu ukkaandhu pesaiyilae

Thaenu ulloora oorudhammaa

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதம்மா

அது உக்காந்து பேசயிலே

தேனு உள்ளூர ஊறுதம்மா

ஆண் : அதை நான்தான் மறக்கலையே

அதை நீதான் நெனக்கலையே

அந்த காலம் அன்பு கோலம்

இன்னும் நெஞ்சோடு நீங்காமல்

நின்றாடுது

ஆண் : மூக்குத்தி பூ மேலே

காத்து உக்காந்து பேசுதம்மா

ஆண் : ஆனந்தம் நம் வாழ்வில்

தென்பட்டது

அதில் கண்பட்டது

மனம் புண் பட்டது

இந்த பேதங்கள் ஏற்பட்டது

ஆண் : ஆனந்தம் நம் வாழ்வில்

தென்பட்டது

அதில் கண்பட்டது

மனம் புண் பட்டது

இந்த பேதங்கள் ஏற்பட்டது

ஆண் : தரை மேலே ஓடும் நதி

கிளை பாயும் போகும் வழி

கடல்தானே சேரும் இடம்

அந்த நாளூம் நாளை வரும்

வரும் காலம் பொன்னாகட்டும்

சொந்தம் ஒன்னாகட்டும்

அது கண்ணோடு கண்ணாகட்டும்

வாம்மா

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து

உக்காந்து பேசுதம்மா

ஆண் : கல்யாணம் நன் நாளில்

நான் கண்டது

ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா

அது பொய்யான வைபோகமா

ஆண் : கல்யாணம் நன் நாளில்

நான் கண்டது

ஓர் ஊர்கோலமா வெறும் நீர்கோலமா

அது பொய்யான வைபோகமா

ஆண் : பிடிவாதம் ஆகாதம்மா

பந்த பாசம் போகாதம்மா

வந்த கோபம் ஆறாததோ

எந்த நாளும் தீராததோ

சிறு ஊடல் உண்டாகலாம்

சொந்தம் ரெண்டாகலாம்

அது தன்னாலே ஒன்றாகலாம் வாம்மா

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து

உக்காந்து பேசுதம்மா.........

அது உக்காந்து பேசயிலே

தேனு உள்ளூர ஊறுதம்மா

ஆண் : அதை நான்தான் மறக்கலையே

அதை நீதான் நெனக்கலையே

அந்த காலம் அன்பு கோலம்

இன்னும் நெஞ்சோடு நீங்காமல்

நின்றாடுது

ஆண் : மூக்குத்தி பூ மேலே காத்து

உக்காந்து பேசுதம்மா.........

அது உக்காந்து பேசயிலே

தேனு உள்ளூர ஊறுதம்மா

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Gangai Amaran

Release information: From Mouna Geethangal (1981) · Lyricist: Vaali

Explore this song