Roman script
Singers : T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Male Part
Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Male Part
Munthanai
Kaatrilaadi vaa vaa
Endradhu
Female Part
Aadikidantha
Kaal irandum nil nil endrana
Aasai matum vaai thiranthu
Sol sol endradhu
Male Part
Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Female Part
Vaa vaa
Endradhu
Male Part
{ Anna
Kodi nadai
Munnum pinnum
Ayyo ayyo endradhu
Male Part
Vanna
Kodiyidai kannil
Vizhunthu meiyo
Poiyo endradhu } (2)
Female Part
{ Kanni
Paruvam unnai
Kandu kaadhal
Kaadhal endradhu } (2)
Female Part
{ Kaadhal
Endradhum veroar
Idhayam naanam
Naanam endradhu } (2)
Male Part
Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Female Part
Vaa vaa
Endradhu
Male Part
Kaatu
Kuyilai koondil
Adaithu paatu
Paada sonnadhu
Female Part
Kootu kuyilai
Naatu kuyilaai
Kooti poga vanthadhu
Male Part
Kaatu
Kuyilai koondil
Adaithu paatu
Paada sonnadhu
Female Part
Adhu
Kootu kuyilai
Naatu kuyilaai
Kooti poga vanthadhu
Male Part
{ Vettai
Ullam valai virithu
Vengai varumena nindradhu } (2)
Female Part
{ Vengaikaga
Viritha valaiyil vellai
Kalaimaan vizhunthadhu } (2)
Female Part
Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Male Part
Munthanai
Kaatrilaadi vaa vaa
Endradhu
Female Part
Aadikidantha
Kaal irandum nil nil endrana
Male Part
Aasai matum
Vaai thiranthu
Sol sol endradhu
Male & Female : Moodi
Thirantha imaiyirandum
Paar paar endrana
Vaa vaa endradhuதமிழ்
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
ஆண் : முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது
பெண் : ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து
சொல் சொல் என்றது
ஆண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
பெண் : வா வா என்றது
ஆண் : { அன்ன கொடி நடை
முன்னும் பின்னும் ஐயோ
ஐயோ என்றது
ஆண் : வண்ண கொடியிடை
கண்ணில் விழுந்து மெய்யோ
பொய்யோ என்றது } (2)
பெண் : { கன்னி பருவம்
உன்னை கண்டு காதல்
காதல் என்றது } (2)
பெண் : { காதல் என்றதும்
வேர் ஓர் இதயம் நாணம்
நாணம் என்றது } (2)
ஆண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
பெண் : வா வா என்றது
ஆண் : காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது
பெண் : கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது
ஆண் : காட்டு குயிலை
கூண்டில் அடைத்து பாட்டு
பாட சொன்னது
பெண் : அது கூட்டு குயிலை
நாட்டு குயிலாய் கூட்டி
போக வந்தது
ஆண் : { வேட்டை உள்ளம்
வலை விரித்து வேங்கை
வருமென நின்றது } (2)
பெண் : { வேங்கைக்காக
விரித்த வலையில் வெள்ளை
கலை மான் விழுந்தது } (2)
பெண் : மூடி திறந்த இமை
இரண்டும் பார் பார் என்றன
ஆண் : முந்தானை
காற்றிலாடி வா வா
என்றது
பெண் : ஆடி கிடந்த கால்
இரண்டும் நில் நில் என்றன
ஆண் : ஆசை மட்டும்
வாய் திறந்து சொல்
சொல் என்றது
ஆண் & பெண் : மூடி
திறந்த இமை இரண்டும்
பார் பார் என்றன வா
வா என்றதுSong information
Singers: T.M. Soundararajan and P. Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Thayai Katha Thanayan (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T.M. Soundararajan and P. Susheela
- Film / album: Thayai Katha Thanayan
- Composer: K.V. Mahadevan