Roman script

Singers : T.M. Soundararajan and P. Susheela

Music by : K.V. Mahadevan

Male Part

Moodi

Thirantha imaiyirandum

Paar paar endrana

Male Part

Munthanai

Kaatrilaadi vaa vaa

Endradhu

Female Part

Aadikidantha

Kaal irandum nil nil endrana

Aasai matum vaai thiranthu

Sol sol endradhu

Male Part

Moodi

Thirantha imaiyirandum

Paar paar endrana

Female Part

Vaa vaa

Endradhu

Male Part

{ Anna

Kodi nadai

Munnum pinnum

Ayyo ayyo endradhu

Male Part

Vanna

Kodiyidai kannil

Vizhunthu meiyo

Poiyo endradhu } (2)

Female Part

{ Kanni

Paruvam unnai

Kandu kaadhal

Kaadhal endradhu } (2)

Female Part

{ Kaadhal

Endradhum veroar

Idhayam naanam

Naanam endradhu } (2)

Male Part

Moodi

Thirantha imaiyirandum

Paar paar endrana

Female Part

Vaa vaa

Endradhu

Male Part

Kaatu

Kuyilai koondil

Adaithu paatu

Paada sonnadhu

Female Part

Kootu kuyilai

Naatu kuyilaai

Kooti poga vanthadhu

Male Part

Kaatu

Kuyilai koondil

Adaithu paatu

Paada sonnadhu

Female Part

Adhu

Kootu kuyilai

Naatu kuyilaai

Kooti poga vanthadhu

Male Part

{ Vettai

Ullam valai virithu

Vengai varumena nindradhu } (2)

Female Part

{ Vengaikaga

Viritha valaiyil vellai

Kalaimaan vizhunthadhu } (2)

Female Part

Moodi

Thirantha imaiyirandum

Paar paar endrana

Male Part

Munthanai

Kaatrilaadi vaa vaa

Endradhu

Female Part

Aadikidantha

Kaal irandum nil nil endrana

Male Part

Aasai matum

Vaai thiranthu

Sol sol endradhu

Male & Female : Moodi

Thirantha imaiyirandum

Paar paar endrana

Vaa vaa endradhu

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : மூடி திறந்த இமை

இரண்டும் பார் பார் என்றன

ஆண் : முந்தானை

காற்றிலாடி வா வா

என்றது

பெண் : ஆடி கிடந்த கால்

இரண்டும் நில் நில் என்றன

ஆசை மட்டும் வாய் திறந்து

சொல் சொல் என்றது

ஆண் : மூடி திறந்த இமை

இரண்டும் பார் பார் என்றன

பெண் : வா வா என்றது

ஆண் : { அன்ன கொடி நடை

முன்னும் பின்னும் ஐயோ

ஐயோ என்றது

ஆண் : வண்ண கொடியிடை

கண்ணில் விழுந்து மெய்யோ

பொய்யோ என்றது } (2)

பெண் : { கன்னி பருவம்

உன்னை கண்டு காதல்

காதல் என்றது } (2)

பெண் : { காதல் என்றதும்

வேர் ஓர் இதயம் நாணம்

நாணம் என்றது } (2)

ஆண் : மூடி திறந்த இமை

இரண்டும் பார் பார் என்றன

பெண் : வா வா என்றது

ஆண் : காட்டு குயிலை

கூண்டில் அடைத்து பாட்டு

பாட சொன்னது

பெண் : கூட்டு குயிலை

நாட்டு குயிலாய் கூட்டி

போக வந்தது

ஆண் : காட்டு குயிலை

கூண்டில் அடைத்து பாட்டு

பாட சொன்னது

பெண் : அது கூட்டு குயிலை

நாட்டு குயிலாய் கூட்டி

போக வந்தது

ஆண் : { வேட்டை உள்ளம்

வலை விரித்து வேங்கை

வருமென நின்றது } (2)

பெண் : { வேங்கைக்காக

விரித்த வலையில் வெள்ளை

கலை மான் விழுந்தது } (2)

பெண் : மூடி திறந்த இமை

இரண்டும் பார் பார் என்றன

ஆண் : முந்தானை

காற்றிலாடி வா வா

என்றது

பெண் : ஆடி கிடந்த கால்

இரண்டும் நில் நில் என்றன

ஆண் : ஆசை மட்டும்

வாய் திறந்து சொல்

சொல் என்றது

ஆண் & பெண் : மூடி

திறந்த இமை இரண்டும்

பார் பார் என்றன வா

வா என்றது

Song information

Singers: T.M. Soundararajan and P. Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Thayai Katha Thanayan (1962) · Lyricist: Kannadasan

Explore this song