Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Gangai Amaran

Male Part

Melum keezhum moochu vaangalaachchu…aa…aa…

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Male : Adi eeramaana poovae

Antha poovil ulla thaena thara vaa….vaa…

Nana nana nana naa…..

Male Part

Melum keezhum moochu vaangalaachchu…mm…mm…

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Male Part

Kaattiloru senbhagappoovu

Vaasamadikkaiyilae

Kanni ponna nenaichchu nenachchu

Ullam thudikkaiyilae

Female Part

Odi vanthu moochchiraikka

Jodi kili pechchilakka

Odi vanthu moochchiraikka

Jodi kili pechchilakka

Male Part

Aaththanaraiyil anthi mazhaiyil

Unthan ninaivil vantha kanavil

Male Part

Melum keezhum moochu vaangalaachchu…oo….oo….

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Female Part

Muththamazhai thirumba thirumba

Niththam koduthidavaa

Pudham pudhu poovin thenai

Alli kudiththida vaa

Male Part

Niththiraiya naan marakka

Nenjam kanalaai irukka

Niththiraiya naan marakka

Nenjam kanalaai irukka

Female Part

Unna nenaichchae kanna muzhichchean

Solla nenachchaen ullam thavichchaen

Male Part

Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

Male Part

Adi eeramaana poovae

Antha poovil ulla thaena thara vaa…vaa….

Nana nana nana naa…..

Male Part

Melum keezhum moochu vaangalaachchu…oo…oo…

Female : Naanum neeyum saerum neramaachu….oo….oo….

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு....ஆ......ஆ..

பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு......ஓ.....ஓ...

ஆண் : அடி ஈரமான பூவே

அந்த பூவில் உள்ள தேன தர வா......வா....

நன நன நன னா.......

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ம்ம்.....ம்ம்....

பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...

ஆண் : காட்டிலொரு செண்பகப்பூவு

வாசமடிக்கையிலே

கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு

உள்ளம் துடிக்கையிலே

பெண் : ஓடி வந்து மூச்சிரைக்க

ஜோடி கிளி பேச்சிழக்க

ஓடி வந்து மூச்சிரைக்க

ஜோடி கிளி பேச்சிழக்க

ஆண் : ஆத்தங்கரையில் அந்தி மழையில்

உந்தன் நினைவில் வந்த கனவில்

பெண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ஓ.....ஓ...

நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...

பெண் : முத்தமழை திரும்ப திரும்ப

நித்தம் கொடுத்திட வா

புத்தம் புது பூவின் தேனை

அள்ளிக் குடித்திட வா

ஆண் : நித்திரைய நான் மறக்க

நெஞ்சம் கனலாய் இருக்க

நித்திரைய நான் மறக்க

நெஞ்சம் கனலாய் இருக்க

பெண் : உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன்

சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....லல.....லலல் லா

பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...

ஆண் : அடி ஈரமான பூவே

அந்த பூவில் உள்ள தேன தர வா......வா....

நன நன நன னா.......

ஆண் : மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு.....ஓ.....ஓ...

பெண் : நானும் நீயும் சேரும் நேரமாச்சு.....ஓ.....ஓ...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by: Gangai Amaran

Release information: From Priyamudan Prabhu (1984) · Lyricist: Puviyarasu

Explore this song