Roman script
Singer : P. Susheela
Music by : K.V. Mahadevan
Male Part
…………………….
Female Part
{ Marainthirundhu
Paarkum marumam enna } (2) swamy
Female Part
{ Azhagar
Malai azhaga indha
Silai azhaga endru
Marainthirundhu
Paarkum marumam enna } (2)
Female Part
Navarasamum
Mugathil navarasamum
Female Part
{ Malarnthirukum
Mugathil navarasamum
Chekka sivanthirukum
Idhazhil kani rasamum } (2) kandu
Female Part
Marainthirundhu
Paarkum marumam enna
Male Part
…………………….
Female Part
{ Engirundhaalum
Unnai naan ariven
Unnai ennaiyallaal veru
Yaar arivaar } (2)
Female Part
{ Paavaiyin
Patham kaana naanamaa } (2)
{ Undhan paatuku
Naan aada vendaama } (2)
Female Part
Malavaa
Velavaa maayava shanmuga
Female : Marainthirundhu
Paarkum marumam enna
Male Part
…………………….
Female Part
{ Naathathilae
Thalaivan kuzhal keten
Andha naanathilae
Ennai naan maranthen } (2)
Female Part
{ Mogathilae
Ennai moozhga vaithu } (2)
{ Oru orathilae nindru kalvanai pol } (2)
Female Part
Malavaa
Velavaa maayava shanmuga
Female Part
Marainthirundhu
Paarkum marumam enna
Male Part
…………………….
Female Part
Maanaada
Malaraada mathi aada
Nadhi aada mangai
Ival nadanamaada
Female Part
Vaanaada
Mannaada kodi aada
Idai aada vanji ival kaigal aada
Female Part
Suvaiyodu
Naanaada enai naadi
Ithuvelai iravinil
Thunaiyaaga odi varuvaai
Female Part
Thooyanae
Maalava maayanae
Velavaa enai aalum
Shanmuga vaa
Female Part
Marainthirundhu
Paarkum marumam enna
Female Part
Azhagar
Malai azhaga indha
Silai azhaga endru
Marainthirundhu
Paarkum marumam enna…
Male Part
……………………..தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்
ஆண் : ......................
பெண் : { மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன } (2)
ஸ்வாமி
பெண் : { அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன } (2)
பெண் : நவரசமும்
முகத்தில் நவரசமும்
பெண் : { மலர்ந்திருக்கும்
முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும்
இதழில் கனி ரசமும் } (2)
கண்டு
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ........................
பெண் : { எங்கிருந்தாலும்
உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார் } (2)
பெண் : { பாவையின்
பதம் காண நாணமா } (2)
{ உந்தன் பாட்டுக்கு நான்
ஆட வேண்டாமா } (2)
பெண் : மாலவா
வேலவா மாயவா
ஷண்முகா
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ........................
பெண் : { நாதத்திலே
தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன் } (2)
பெண் : மோகத்திலே
என்னை மூழ்க வைத்து } (2)
{ ஒரு ஓரத்திலே நின்று
கள்வனை போல் } (2)
பெண் : மாலவா
வேலவா மாயவா
ஷண்முகா
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ........................
பெண் : மானாட
மலராட மதி ஆட
நதி ஆட மங்கை
இவள் நடனமாட
பெண் : வானாட
மண்ணாட கொடி
ஆட இடை ஆட
வஞ்சி இவள்
கைகள் ஆட
பெண் : சுவையோடு
நானாட என்னை நாடி
இதுவேளை இரவினில்
துணையாக ஓடி வருவாய்
பெண் : தூயனே மாலவா
மாயனே வேலவா என்னை
ஆளும் ஷண்முகா வா
பெண் : மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
பெண் : அழகர் மலை
அழகா இந்த சிலை
அழகா என்று மறைந்திருந்து
பார்க்கும் மருமம் என்ன
ஆண் : ........................Song information
Singer: P. Susheela
Music by: K.V. Mahadevan
Release information: From Thillana Mohanambal (1968) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thillana Mohanambal
- Composer: K.V. Mahadevan