Roman script

Singer : P. Susheela

                          Music by : K.V. Mahadevan

Male Part

…………………….

Female Part

{ Marainthirundhu

Paarkum marumam enna } (2) swamy

Female Part

{ Azhagar

Malai azhaga indha

Silai azhaga endru

Marainthirundhu

Paarkum marumam enna } (2)

Female Part

Navarasamum

Mugathil navarasamum

Female Part

{ Malarnthirukum

Mugathil navarasamum

Chekka sivanthirukum

Idhazhil kani rasamum } (2) kandu

Female Part

Marainthirundhu

Paarkum marumam enna

Male Part

…………………….

Female Part

{ Engirundhaalum

Unnai naan ariven

Unnai ennaiyallaal veru

Yaar arivaar } (2)

Female Part

{ Paavaiyin

Patham kaana naanamaa } (2)

{ Undhan paatuku

Naan aada vendaama } (2)

Female Part

Malavaa

Velavaa maayava shanmuga

Female : Marainthirundhu

Paarkum marumam enna

Male Part

…………………….

Female Part

{ Naathathilae

Thalaivan kuzhal keten

Andha naanathilae

Ennai naan maranthen } (2)

Female Part

{ Mogathilae

Ennai moozhga vaithu } (2)

{ Oru orathilae nindru kalvanai pol } (2)

Female Part

Malavaa

Velavaa maayava shanmuga

Female Part

Marainthirundhu

Paarkum marumam enna

Male Part

…………………….

Female Part

Maanaada

Malaraada mathi aada

Nadhi aada mangai

Ival nadanamaada

Female Part

Vaanaada

Mannaada kodi aada

Idai aada vanji ival kaigal aada

Female Part

Suvaiyodu

Naanaada enai naadi

Ithuvelai iravinil

Thunaiyaaga odi varuvaai

Female Part

Thooyanae

Maalava maayanae

Velavaa enai aalum

Shanmuga vaa

Female Part

Marainthirundhu

Paarkum marumam enna

Female Part

Azhagar

Malai azhaga indha

Silai azhaga endru

Marainthirundhu

Paarkum marumam enna…

Male Part

……………………..

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

ஆண் : ......................

பெண் : { மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன } (2)

ஸ்வாமி

பெண் : { அழகர் மலை

அழகா இந்த சிலை

அழகா என்று மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன } (2)

பெண் : நவரசமும்

முகத்தில் நவரசமும்

பெண் : { மலர்ந்திருக்கும்

முகத்தில் நவரசமும்

செக்க சிவந்திருக்கும்

இதழில் கனி ரசமும் } (2)

கண்டு

பெண் : மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

ஆண் : ........................

பெண் : { எங்கிருந்தாலும்

உன்னை நான் அறிவேன்

உன்னை என்னையல்லால்

வேறு யார் அறிவார் } (2)

பெண் : { பாவையின்

பதம் காண நாணமா } (2)

{ உந்தன் பாட்டுக்கு நான்

ஆட வேண்டாமா } (2)

பெண் : மாலவா

வேலவா மாயவா

ஷண்முகா

பெண் : மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

ஆண் : ........................

பெண் : { நாதத்திலே

தலைவன் குழல் கேட்டேன்

அந்த நாணத்திலே என்னை

நான் மறந்தேன் } (2)

பெண் : மோகத்திலே

என்னை மூழ்க வைத்து } (2)

{ ஒரு ஓரத்திலே நின்று

கள்வனை போல் } (2)

பெண் : மாலவா

வேலவா மாயவா

ஷண்முகா

பெண் : மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

ஆண் : ........................

பெண் : மானாட

மலராட மதி ஆட

நதி ஆட மங்கை

இவள் நடனமாட

பெண் : வானாட

மண்ணாட கொடி

ஆட இடை ஆட

வஞ்சி இவள்

கைகள் ஆட

பெண் : சுவையோடு

நானாட என்னை நாடி

இதுவேளை இரவினில்

துணையாக ஓடி வருவாய்

பெண் : தூயனே மாலவா

மாயனே வேலவா என்னை

ஆளும் ஷண்முகா வா

பெண் : மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

பெண் : அழகர் மலை

அழகா இந்த சிலை

அழகா என்று மறைந்திருந்து

பார்க்கும் மருமம் என்ன

ஆண் : ........................

Song information

Singer: P. Susheela

Music by: K.V. Mahadevan

Release information: From Thillana Mohanambal (1968) · Lyricist: Lyricist Not Known

Explore this song