Roman script

Singers : P. Susheela and Ghantasala

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Female Part

Maradha sogam thaano

Yaarodu naan solvenoo

Valam perum kaadhal malaradhu pomoo

Male Part

Maradha sogam thaano

Yaarodu naan solvenoo

Valam perum kaadhal malaradhu pomoo

Female Part

Periyorgal kaayamae seriyendru

Naan kollavo

Periyorgal kaayamae seriyendru

Naan kollavo

Urimaiyaam nesamae

Sirithendru thallavoo

Vilaiyaana paandam polae

Nilaimaari ponen nanae

Valam perum kaadhal malaradhu pomoo

Male Part

Maanae unnaasai

Manavalan naanendrae

Maanae unnaasai

Manavalan naanendrae

Maanbodu kooravae

Vagaiyedhum kaanenae

Malarodu uravae kondu

Ulavadha manamae aanen

Valam perum kaadhal malaradhu pomoo

Female Part

Maradha sogam thaano

Yaarodu naan solvenoo

Valam perum kaadhal malaradhu pomoo

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : மாறாத சோகம் தானோ

யாரோடு நான் சொல்வேனோ

வளம் பெறும் காதல் மலராது போமோ

ஆண் : மாறாத சோகம் தானோ

யாரோடு நான் சொல்வேனோ

வளம் பெறும் காதல் மலராது போமோ

பெண் : பெரியோர்கள் காயமே

சரியென்று நான் கொள்ளவோ

பெரியோர்கள் காயமே

சரியென்று நான் கொள்ளவோ

உரிமையாம் நேசமே சிறிதென்று தள்ளவோ

விலையான பாண்டம் போலே

நிலைமாறி போனேன் நானே

வளம் பெறும் காதல் மலராது போமோ.....

ஆண் : மானே உன்னாசை

மணவாளன் நானென்றே

மானே உன்னாசை

மணவாளன் நானென்றே

மாண்போடு கூறவே வகையேதும் காணேனே

மலரோடு உறவே கொண்டு உலவாத மணமே ஆனேன்

வளம் பெறும் காதல் மலராது போமோ....

பெண் : மாறாத சோகம் தானோ

யாரோடு நான் சொல்வேனோ

வளம் பெறும் காதல் மலராது போமோ

Song information

Singers: P. Susheela and Ghantasala

Music by: Master Venu

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu

Explore this song