Roman script

Singers : P. Susheela and Sarojini

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Female Part

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum

Chorus : Anbinaal serum sondhamai

Endrum neengal ondraai vaazhanum

Female Part

Kondavarai ullam ennum

Koyilukkul vaikkonum

Kozhunthanai thanae pettra

Kuzhandhaiyaaga nenaikanum

Bandhu janam ellorukkum

Patchamaaaga irukkanum

Bandhu janam ellorukkum

Patchamaaaga irukkanum

Parthavin petrror thammai

Paadhukaathu madhikanum

Chorus

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Female Part

Inba thunbam edhunalaum

Pangudaiyal samsaaram

Illaalum illa veettil

Yerpadhaadhu alangaram

Ambuviyil anil padhi

Pen enbadhu needhisaaram

Ambuviyil anil padhi

Pen enbadhu needhisaaram

Arindhu nada thambhi iruvarum

Oruvarukku oruvar aadhaaram

Chorus

Anbinaal maganae sondhamai

Endrum neengal ondraai vaazhanum

Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum

Anbinaal endrum neengal ondraai vaazhanum

Female Part

Thandhai thaayin perukunnal

Thaazh vara nadakkathae

Sambaththu vandhaalum nee

Thar perumai adikkathae

Sandhadhamum kanavan sollai

Thaduthu mugam sulikathae

Sandhadhamum kanavan sollai

Thaduthu mugam sulikathae

Samyam thaan kidaikum bothu

Thalayanai mandhiram jabikathae

Chorus

Anbinaal maganae sondhamai

Endrum neengal ondraai vaazhanum

Ooraayiram kaalam serndhu nandrai vaazhanum

Anbinaal endrum neengal ondraai vaazhanum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சரோஜினி

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்

குழு : அன்பினால் சேரும் சொந்தமாய்

என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்....

பெண் : கொண்டவரை உள்ளம் என்னும் கோயிலுக்குள் வைக்கோணும்

கொழுந்தனை தானே பெற்ற குழந்தையாக நெனைக்கணும்

பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்

பந்து ஜனம் எல்லோருக்கும் பட்சமாக இருக்கணும்

பர்தாவின் பெற்றோர் தம்மை பாதுகாத்து மதிக்கணும்...

குழு : அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

பெண் : இன்ப துன்பம் ஏதானாலும் பங்குடையாள் சம்சாரம்

இல்லாளும் இல்லா வீட்டில் ஏற்படாது அலங்காரம்

அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம்

அம்புவியில் ஆணில் பாதி பெண் என்பது நீதிச்சாரம்

அறிந்து நட தம்பி இருவரும் ஒருவருக்கொருவர் ஆதாரம்

குழு : அன்பினால் மகனே சொந்தமாய்

என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்....

ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்

அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

பெண் : தந்தை தாயின் பேருக்குன்னால் தாழ்வு வர நடக்காதே

சம்பத்து வந்தாலும் நீ தற்பெருமை அடிக்காதே

சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே

சந்ததமும் கணவன் சொல்லை தடுத்து முகம் சுளிக்காதே

சமயம் தான் கிடைக்கும்போது தலையணை மந்திரம் ஜபிக்காதே..

குழு : அன்பினால் மகனே சொந்தமாய்

என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்....

ஓராயிரம் காலம் சேர்ந்து நன்றாய் வாழணும்

அன்பினால் என்றும் நீங்கள் ஒன்றாய் வாழணும்

Song information

Singers: P. Susheela and Sarojini

Music by: Master Venu

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Sarojini · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu

Explore this song