Roman script

Singer : Ghantasala

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Male Part

Carilae savari seiyum

Kannam sivandha ponnamma

Un kannam sivandhadhu enna endru nee

Enni paarthdhum undaama

Male Part

Ooril vaazhum ezhai pennugalin

Uzhaippin panamae unaveaagi

Ooril vaazhum ezhai pennugalin

Uzhaippin panamae unaveaagi

Unavin rasndhaan kozhuppaai maari

Un melae jollikudhu theriyuma

Male Part

Carilae savari seiyum

Kannam sivandha ponnamma

Un seerum sirappulla singaara vaazhvai

Kooruven konjam nidhaniyamma

Male Part

Panju methai manjam meedhu

Paduthu thoongum ponnamma

Panju methai manjam meedhu

Paduthu thoongum ponnamma

Un panju methai manjam vandhadhai

Nenjil ninaithadhum undamoo

Male Part

Vanjamillar vazhakkamaanar

Vaazha theriya ezhaiyaanaar

Vanjamillar vazhakkamaanar

Vaazha theriya ezhaiyaanaar

Kanjikaagavae kastapadubavar

Kai thiramai enna theriyuma

Male Part

Carilae savari seiyum

Kannam sivandha ponnamma

Un seerum sirappulla singaara vaazhvai

Kooruven konjam nidhaniyamma

Male Part

Piditha pidikkul adangum salla

Udaikkul minukkum ponnamma

Piditha pidikkul adangum salla

Udaikkul minukkum ponnamma

Nee uduthum saelaiyundaana unmaiyai

Unarndhu paarthadhum undaamoo

Male Part

Kizhindha kovanam tharitham varumai

Piditha maandhrgal neithaar kandaai

Kizhindha kovanam tharitham varumai

Piditha maandhrgal neithaar kandaai

Uzhaikka pala per sugikka sila per

Irukka inimel mudiyathamma

Male Part

Carilae savari seiyum

Kannam sivandha ponnamma

Un seerum sirappulla singaara vaazhvai

Kooruven konjam nidhaniyamma

தமிழ்

பாடகர்  : கண்டசாலா

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : காரிலே சவாரி செய்யும்

கன்னம் சிவந்த பொன்னம்மா

உன் கன்னம் சிவந்தது என்ன என்று

நீ எண்ணிப் பார்த்ததும் உண்டாமா..

ஆண் : ஊரில் வாழும் ஏழைப் பெண்களின்

உழைப்பின் பணமே உணவேயாகி

ஊரில் வாழும் ஏழைப் பெண்களின்

உழைப்பின் பணமே உணவேயாகி

உணவின் ரசந்தான் கொழுப்பாய் மாறி

உன் மேலே ஜொலிக்குது தெரியுமா

ஆண் : காரிலே சவாரி செய்யும்

கன்னம் சிவந்த பொன்னம்மா

உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக்

கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..

ஆண் : பஞ்சு மெத்தை மஞ்சம் மீது

படுத்து தூங்கும் பொன்னம்மா

பஞ்சு மெத்தை மஞ்சம் மீது

படுத்து தூங்கும் பொன்னம்மா

உன் பஞ்சு மெத்தை மஞ்சம் வந்ததை

நெஞ்சில் நினைத்ததும் உண்டாமா

ஆண் : வஞ்சமில்லார் வழக்கமானார்

வாழத் தெரியா ஏழையானார்

வஞ்சமில்லார் வழக்கமானார்

வாழத் தெரியா ஏழையானார்

கஞ்சிக்காகவே கஷ்டப்படுபவர்

கைத் திறமை என்ன தெரியுமா

ஆண் : காரிலே சவாரி செய்யும்

கன்னம் சிவந்த பொன்னம்மா

உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக்

கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..

ஆண் : பிடித்த பிடிக்குள் அடங்கும் சல்லா

உடைக்குள் மினுக்கும் பொன்னம்மா

பிடித்த பிடிக்குள் அடங்கும் சல்லா

உடைக்குள் மினுக்கும் பொன்னம்மா

நீ உடுத்தும் சேலையுண்டான உண்மையை

உணர்ந்து பார்த்ததும் உண்டாமா....

ஆண் : கிழிந்த கோவணம் தரித்தும்

வறுமை பிடித்த மாந்தர்கள் நெய்தார் கண்டாய்

கிழிந்த கோவணம் தரித்தும்

வறுமை பிடித்த மாந்தர்கள் நெய்தார் கண்டாய்

உழைக்கப் பல பேர் சுகிக்கச் சில பேர்

இருக்க இனிமேல் முடியாதம்மா.....

ஆண் : காரிலே சவாரி செய்யும்

கன்னம் சிவந்த பொன்னம்மா

உன் சீரும் சிறப்புள்ள சிங்கார வாழ்வைக்

கூறுவேன் கொஞ்சம் நிதானியம்மா..

Song information

Singer: Ghantasala

Music by: Master Venu

Lyrics by: Udumalai Narayanakavi

Release information: From Enga Veettu Mahalaskhmi (1957) · Singer: Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu

Explore this song