Roman script

Singer :  Ghantasala

Music by : S. Dakshinamurthi

Male Part

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Thunbam illaamalae

Inbam undaagumaa

Anbu illaadha idhayam idhayamaa

Male Part

Thunbam illaamalae

Inbam undaagumaa

Anbu illaadha idhayam idhayamaa

Nalla thaemaangani

Endrum vaembaagumaa

Nalla thaemaangani

Endrum vaembaagumaa

Male Part

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Naam thaedaamalae

Vandha selvam endraal

Adhai theru meedhu

Veenae yerivadhaa

Male Part

Naam thaedaamalae

Vandha selvam endraal

Adhai theru meedhu

Veenae yerivadhaa

Male Part

Thendral puyalaavadhaa

Ullam theeyaavadhaa

Thendral puyalaavadhaa

Ullam theeyaavadhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Madhi mayakkathilae

Varum thayakkathilae

Manam thadumaari thavikkum

Manidhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Male Part

Suyanalam peridhaa

Podhu nalam peridhaa

Indha sollin unmai thannai

Enni paaradaa

Enni paaradaa

Enni paaradaa

Enni paaradaa

தமிழ்

பாடகர் : கண்டசாலா

இசையமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் : சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா

அன்பு இல்லாத இதயம் இதயமா

ஆண் : துன்பம் இல்லாமலே

இன்பம் உண்டாகுமா

அன்பு இல்லாத இதயம் இதயமா

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா

நல்ல தேமாங்கனி

என்றும் வேம்பாகுமா

ஆண் : இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : நாம் தேடாமலே

வந்த செல்வம் என்றால்

அதை தெரு மீது

வீணே எறிவதா

ஆண் : நாம் தேடாமலே

வந்த செல்வம் என்றால்

அதை தெரு மீது

வீணே எறிவதா

ஆண் : தென்றல் புயலாவதா

உள்ளம் தீயாவதா

தென்றல் புயலாவதா

உள்ளம் தீயாவதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : மதி மயக்கத்திலே

வரும் தயக்கத்திலே

மனம் தடுமாறி தவிக்கும்

மனிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

ஆண் : சுய நலம் பெரிதா

பொது நலம் பெரிதா

இந்த சொல்லின் உண்மை தன்னை

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

எண்ணிப் பாரடா

Song information

Singer: Ghantasala

Music by: S. Dakshinamurthi

Release information: From Yaar Paiyyan (1957) · Lyricist: A. Maruthakasi

Explore this song