Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by : Gangai Amaran

Male Part

Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Male Part

Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan

Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Pugazh porul peyar nilaiththirukkum

Male Part

Manithan kadhai idhu

Oru punithan kadhai idhu

Male Part

Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan

Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Pugazh porul peyar nilaiththirukkum

Male Part

Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Male Part

Kaakkai koottil kuyilai polae

Kaakkai koottil kuyilai polae

Nee kottai pondra veettai aala piranthavan

Male Part

Purinthathu en vaazhvin sariththiram

Paramparai ennaalae thazhaiththidum

Male : Edhirkaalam yaavum

Kannaa unthan kai varum

Male Part

Manithan kadhai idhu

Oru punithan kadhai idhu

Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan

Male Part

Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Male : Pugazh porul peyar nilaiththirukkum

Both : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Male Part

Thaaimai ennum dheivam ennai

Thaaimai ennum dheivam ennai valarththathu

Intha devan vaazhum koyil

Ennai azhaiththathu

Male Part

Azhaiththavan anbodu anaiththvan

Unakkena kanneeril kuliththavan

Male : Antha iraivanthaanae

Nammai indru inaiththavan

Male Part

Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Male : Andru vidhithaan ezhuthiya ezhuththai

Ivan uzhaippaal maattriyavan

Male Part

Antha vaanaththu sooriyan polae

Vamsa vilakkai yaetriyavan

Male : Pugazh porul peyar nilaiththirukkum

Both : Manithan kadhai idhu

Idhai maattrum vidhi edhu

Both : …………………..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : மனிதன் கதை இது

இதை மாற்றும் விதி எது

மனிதன் கதை இது

இதை மாற்றும் விதி எது

ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை

இவன் உழைப்பால் மாற்றியவன்

அந்த வானத்து சூரியன் போலே

வம்ச விளக்கை ஏற்றியவன்

புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

ஆண் : மனிதன் கதை இது

ஒரு புனிதன் கதை இது

ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை

இவன் உழைப்பால் மாற்றியவன்

அந்த வானத்து சூரியன் போலே

வம்ச விளக்கை ஏற்றியவன்

புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

ஆண் : மனிதன் கதை இது

இதை மாற்றும் விதி எது

ஆண் : காக்கை கூட்டில் குயிலைப் போலே

காக்கை கூட்டில் குயிலைப் போலே இருந்தவன்

நீ கோட்டை போன்ற வீட்டை ஆளப் பிறந்தவன்

ஆண் : புரிந்தது என் வாழ்வின் சரித்திரம்

பரம்பரை என்னாலே தழைத்திடும்

ஆண் : எதிர்காலம் யாவும்

கண்ணா உந்தன் கை வரும்

ஆண் : மனிதன் கதை இது

ஒரு புனிதன் கதை இது

ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை

இவன் உழைப்பால் மாற்றியவன்

ஆண் : அந்த வானத்து சூரியன் போலே

வம்ச விளக்கை ஏற்றியவன்

ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

இருவர் : மனிதன் கதை இது

இதை மாற்றும் விதி எது

ஆண் : தாய்மை என்னும் தெய்வம் என்னை

தாய்மை என்னும் தெய்வம் என்னை வளர்த்தது

இந்த தேவன் வாழும் கோயில்

என்னை அழைத்தது

ஆண் : அழைத்தவன் அன்போடு அணைத்தவன்

உனக்கென கண்ணீரில் குளித்தவன்

ஆண் : அந்த இறைவன் தானே

நம்மை இன்று இணைத்தவன்

ஆண் : மனிதன் கதை இது

இதை மாற்றும் விதி எது

ஆண் : மனிதன் கதை இது

ஒரு புனிதன் கதை இது

ஆண் : அன்று விதிதான் எழுதிய எழுத்தை

இவன் உழைப்பால் மாற்றியவன்

ஆண் : அந்த வானத்து சூரியன் போலே

வம்ச விளக்கை ஏற்றியவன்

ஆண் : புகழ் பொருள் பெயர் நிலைத்திருக்கும்

இருவர் : மனிதன் கதை இது

இதை மாற்றும் விதி எது

இருவர் : ......................................

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan

Music by: Gangai Amaran

Release information: From Vamsa Vilakku (1984) · Lyricist: Vaali

Explore this song