Roman script
Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Vishwanathan – Ramamoorthy Female Part Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Female Part Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Male Part Kodi vizhi pattu Kola vizhi chittu Vaaduvadhu kandu Vaadiyadhu vandu Kodi vizhi pattu Kola vizhi chittu Vaaduvadhu kandu Vaadiyadhu vandu Female Part Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Female Part Kodai mazhai megam Gopurathu dhepam Konja varum neram Kondathenna kobam Konja varum neram Kondathenna kobam Male Part Ennurimai endrae Naan irukumbodhu Ennurimai endrae Naan irukumbodhu Thendral vandhu unnai Theendiyadhu enna Female Part Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Male : Yaar varavai kandu Vaadiyadhu indru Male & Female : Lala lalaala laa laa laa Lala lalaala laa laa laa Lalalala laalaa laa Lalalala laalaa laa Laalaa laaa Female Part Kanniyarkku thendral Annai murai androo Male : Annaiyaval mella Aadai thoduvala Female Part Sonnabadi ketten Enna seiya vendum Male : Kanni unnai endhan Kai siraiyil vaippen Kanni unnai endhan Kai siraiyil vaippen Male & Female : Ooooo ooooo oooo oooo Maampazhathu vandu Vaasam malarchendu Yaar varavai kandu Vaadiyadhu indru Yaar varavai kandu Vaadiyadhu indru
தமிழ்
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ...... மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ...... மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று ஆண் : கோடி விழிப்பட்டு கோலவிழிச் சிட்டு வாடுவது கண்டு வாடியது வண்டு வாடுவது கண்டு வாடியது வண்டு பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ...... மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று பெண் : கோடை மழை மேகம் கோபுரத்து தீபம் கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம் கொஞ்ச வரும் நேரம் கொண்டதென்ன கோபம் ஆண் : என்னுரிமை என்றே நான் இருக்கும்போது என்னுரிமை என்றே நான் இருக்கும்போது தென்றல் வந்து உன்னை தீண்டியது என்ன பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ...... மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு ஆண் : யார் வரவைக் கண்டு வாடியது இன்று ஆண் மற்றும் பெண் : ........................... பெண் : கன்னியர்க்கு தென்றல் அன்னை முறையன்றோ ஆண் : அன்னையவள் மெல்ல ஆடைத் தொடுவாளோ பெண் : சொன்னபடி கேட்டேன் என்ன செய்ய வேண்டும் ஆண் : கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன் கன்னி உன்னை எந்தன் கை சிறையில் வைப்பேன் ஆண் மற்றும் பெண் : ஓஹோஓஹோ ஓஹோஓஹோ ஓஹோஓஹோ...... மாம்பழத்து வண்டு வாசமலர் செண்டு யார் வரவைக் கண்டு வாடியது இன்று
Song information
Singers: P. B. Sreenivas and S. Janaki
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Sumai Thangi (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. B. Sreenivas and S. Janaki
- Film / album: Sumai Thangi
- Composer: Vishwanathan – Ramamoorthy