Roman script

Singers : L. R. Eswari and A. L. Raghavan

Music by : Vishwanathan – Ramamoorthy

Female Part

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Keladi endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Female Part

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Keladi endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Male Part

Ennenna sonnadho

Kannathai thottadho

Yelam poo maeni kondadhoo..ooo

Ennenna sonnadho

Kannathai thottadho

Yelam poo maeni kondadhoo..ooo

Male Part

Thaer kondu vandhadhoo

Thaen alli thandhadhoo

Thaer kondu vandhadhoo

Thaen alli thandhadhoo

Vaanathil kondu sendradhoo..oo

Vaanathil kondu sendradhoo..oo

Male Part

Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Kelungal endru solli

Aiyaiyoo solla solla kolludhae

Female Part

Haa….aaa….aaa..haaa….aaa..

Male : Laaa..laaa.laa.laaa…laaa…..

Female Part

Atchathai kondrathu

Itchendru sonnadhu

Mitchathai innum sollavaa…aaa…

Atchathai kondrathu

Itchendru sonnadhu

Mitchathai innum sollavaa…aaa…

Female Part

Pennukku sondhamae

Nenjathil inbamae

Pennukku sondhamae

Nenjathil inbamae

Ennendru innum sollava…aaa…

Ennendru innum sollava…aaa…

Both : Pattu chiragukonda

Chiitu kuruvi ondru

Pakkathil vanthathae ippodhu

Paadathai mella mella

Kelungal endru solli

Aiyaiyoo solla solla kolludhae

தமிழ்

பாடகர்கள் : எல் ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல் ராகவன்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : பட்டுச் சிறகு கொண்ட

சிட்டுக் குருவி ஒன்று

பக்கத்தில் வந்தது இப்போது

பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி

என்று சொல்லி

அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

பெண் : பட்டுச் சிறகு கொண்ட

சிட்டுக் குருவி ஒன்று

பக்கத்தில் வந்தது இப்போது

பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி

என்று சொல்லி

அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

ஆண் : என்னென்ன சொன்னதோ

கன்னத்தைத் தொட்டதோ

ஏலம் பூ மேனி கொண்டதோ....ஓ.....

என்னென்ன சொன்னதோ

கன்னத்தைத் தொட்டதோ

ஏலம் பூ மேனி கொண்டதோ....ஓ.....

ஆண் : தேர்க் கொண்டு வந்ததோ

தேனள்ளித் தந்ததோ

தேர்க் கொண்டு வந்ததோ

தேனள்ளித் தந்ததோ

வானத்தில் கொண்டு சென்றதோ...ஓ....

வானத்தில் கொண்டு சென்றதோ...ஓ....

பெண் : பட்டுச் சிறகு கொண்ட

சிட்டுக் குருவி ஒன்று

பக்கத்தில் வந்தது இப்போது

பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி

என்று சொல்லி

அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

பெண் : ஹா....ஆஅ....ஆஅ....ஹா......ஆஅ....

ஆண் : லா.....லா.....லா.....லா.....லா......

பெண் : அச்சத்தைக் கொன்றது

இச்சென்று சொன்னது

மிச்சத்தை இன்னும் சொல்லவா....ஆஅ....

அச்சத்தைக் கொன்றது

இச்சென்று சொன்னது

மிச்சத்தை இன்னும் சொல்லவா....ஆஅ....

பெண் : பெண்ணுக்குத் சொந்தமே

நெஞ்சத்தில் இன்பமே

பெண்ணுக்குத் சொந்தமே

நெஞ்சத்தில் இன்பமே

என்னென்று இன்னும் சொல்லவா....ஆஅ....

என்னென்று இன்னும் சொல்லவா....ஆஅ....

இருவர் : பட்டுச் சிறகு கொண்ட

சிட்டுக் குருவி ஒன்று

பக்கத்தில் வந்தது இப்போது

பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி

என்று சொல்லி

அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே

Song information

Singers: L. R. Eswari and A. L. Raghavan

Music by: Vishwanathan – Ramamoorthy

Release information: From Karuppu Panam (1964) · Lyricist: Kannadasan

Explore this song