Roman script
Singers : L. R. Eswari and A. L. Raghavan Music by : Vishwanathan – Ramamoorthy Female Part Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Keladi endru solli Aiyaiyoo solla solla kolludhae Female Part Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Keladi endru solli Aiyaiyoo solla solla kolludhae Male Part Ennenna sonnadho Kannathai thottadho Yelam poo maeni kondadhoo..ooo Ennenna sonnadho Kannathai thottadho Yelam poo maeni kondadhoo..ooo Male Part Thaer kondu vandhadhoo Thaen alli thandhadhoo Thaer kondu vandhadhoo Thaen alli thandhadhoo Vaanathil kondu sendradhoo..oo Vaanathil kondu sendradhoo..oo Male Part Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Kelungal endru solli Aiyaiyoo solla solla kolludhae Female Part Haa….aaa….aaa..haaa….aaa.. Male : Laaa..laaa.laa.laaa…laaa….. Female Part Atchathai kondrathu Itchendru sonnadhu Mitchathai innum sollavaa…aaa… Atchathai kondrathu Itchendru sonnadhu Mitchathai innum sollavaa…aaa… Female Part Pennukku sondhamae Nenjathil inbamae Pennukku sondhamae Nenjathil inbamae Ennendru innum sollava…aaa… Ennendru innum sollava…aaa… Both : Pattu chiragukonda Chiitu kuruvi ondru Pakkathil vanthathae ippodhu Paadathai mella mella Kelungal endru solli Aiyaiyoo solla solla kolludhae
தமிழ்
பாடகர்கள் : எல் ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல் ராகவன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே பெண் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே ஆண் : என்னென்ன சொன்னதோ கன்னத்தைத் தொட்டதோ ஏலம் பூ மேனி கொண்டதோ....ஓ..... என்னென்ன சொன்னதோ கன்னத்தைத் தொட்டதோ ஏலம் பூ மேனி கொண்டதோ....ஓ..... ஆண் : தேர்க் கொண்டு வந்ததோ தேனள்ளித் தந்ததோ தேர்க் கொண்டு வந்ததோ தேனள்ளித் தந்ததோ வானத்தில் கொண்டு சென்றதோ...ஓ.... வானத்தில் கொண்டு சென்றதோ...ஓ.... பெண் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே பெண் : ஹா....ஆஅ....ஆஅ....ஹா......ஆஅ.... ஆண் : லா.....லா.....லா.....லா.....லா...... பெண் : அச்சத்தைக் கொன்றது இச்சென்று சொன்னது மிச்சத்தை இன்னும் சொல்லவா....ஆஅ.... அச்சத்தைக் கொன்றது இச்சென்று சொன்னது மிச்சத்தை இன்னும் சொல்லவா....ஆஅ.... பெண் : பெண்ணுக்குத் சொந்தமே நெஞ்சத்தில் இன்பமே பெண்ணுக்குத் சொந்தமே நெஞ்சத்தில் இன்பமே என்னென்று இன்னும் சொல்லவா....ஆஅ.... என்னென்று இன்னும் சொல்லவா....ஆஅ.... இருவர் : பட்டுச் சிறகு கொண்ட சிட்டுக் குருவி ஒன்று பக்கத்தில் வந்தது இப்போது பாடத்தை மெல்ல மெல்லக் கேளடி என்று சொல்லி அய்யயோ சொல்லச் சொல்லக் கொல்லுதே
Song information
Singers: L. R. Eswari and A. L. Raghavan
Music by: Vishwanathan – Ramamoorthy
Release information: From Karuppu Panam (1964) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari and A. L. Raghavan
- Film / album: Karuppu Panam
- Composer: Vishwanathan – Ramamoorthy