Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Malargal nanaindhana paniyaalae En manadhum kulirndhadhu nilavaalae Malargal nanaindhana paniyaalae En manadhum kulirndhadhu nilavaalae Pozhudhum vidindhadhu kadhiraalae… Pozhudhum vidindhadhu kadhiraalae Sugam pongi ezhundhadhu ninaivaalae Female Part Malargal nanaindhana paniyaalae En manadhum kulirndhadhu nilavaalae Female Part Kannan kovilil thuyil kondaan Iru kannam kuzhi vizha nagai seidhaan Kannan kovilil thuyil kondaan Iru kannam kuzhi vizha nagai seidhaan Ennai nilaavinil thuyar seidhaan Ennai nilaavinil thuyar seidhaan Adhil ethanai ethanai sugam vaithaan Female Part Saerndhu magizhndhu poraadi Thalai seevi mudithen neeraadi Saerndhu magizhndhu poraadi Thalai seevi mudithaen neeraadi Kannathai paarthaen munnaadi Kannathai paarthaen munnaadi Patta kaayathai sonnadhu kannaadi Female Part Malargal nanaindhana paniyaalae En manadhum kulirndhadhu nilavaalae Female Part Iraivan murugan thiru veettil En idhayathinaal oru vilakkaetri Iraivan murugan thiru veettil En idhayathinaal oru vilakkaetri Uyirenum kaadhal neiyootri Uyirenum kaadhal neiyootri Unnodiruppen malaradi potri Female Part Malargal nanaindhana paniyaalae En manadhum kulirndhadhu nilavaalae Pozhudhum vidindhadhu kadhiraalae Sugam pongi ezhundhadhu ninaivaalae Female Part Malargal nanaindhana paniyaalae En manadhum kulirndhadhu nilavaalae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே பொழுதும் விடிந்தது கதிராலே... பொழுதும் விடிந்தது கதிராலே சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே பெண் : கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி விழ நகை செய்தான் கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கன்னம் குழி விழ நகை செய்தான் என்னை நிலாவினில் துயர் செய்தான் என்னை நிலாவினில் துயர் செய்தான் அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான் பெண் : சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி கன்னத்தை பார்த்தேன் முன்னாடி கன்னத்தை பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே பெண் : இறைவன் முருகன் திரு வீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி இறைவன் முருகன் திரு வீட்டில் என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி உயிரெனும் காதல் நெய்யூற்றி உயிரெனும் காதல் நெய்யூற்றி உன்னோடிருப்பேன் மலரடி போற்றி பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே பொழுதும் விடிந்தது கதிராலே சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே என் மனதும் குளிர்ந்தது நிலவாலே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Idhaya Kamalam (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Idhaya Kamalam
- Composer: K. V. Mahadevan