Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Malargal nanaindhana paniyaalae

En manadhum kulirndhadhu nilavaalae

Malargal nanaindhana paniyaalae

En manadhum kulirndhadhu nilavaalae

Pozhudhum vidindhadhu kadhiraalae…

Pozhudhum vidindhadhu kadhiraalae

Sugam pongi ezhundhadhu ninaivaalae

Female Part

Malargal nanaindhana paniyaalae

En manadhum kulirndhadhu nilavaalae

Female Part

Kannan kovilil thuyil kondaan

Iru kannam kuzhi vizha nagai seidhaan

Kannan kovilil thuyil kondaan

Iru kannam kuzhi vizha nagai seidhaan

Ennai nilaavinil thuyar seidhaan

Ennai nilaavinil thuyar seidhaan

Adhil ethanai ethanai sugam vaithaan

Female Part

Saerndhu magizhndhu poraadi

Thalai seevi mudithen neeraadi

Saerndhu magizhndhu poraadi

Thalai seevi mudithaen neeraadi

Kannathai paarthaen munnaadi

Kannathai paarthaen munnaadi

Patta kaayathai sonnadhu kannaadi

Female Part

Malargal nanaindhana paniyaalae

En manadhum kulirndhadhu nilavaalae

Female Part

Iraivan murugan thiru veettil

En idhayathinaal oru vilakkaetri

Iraivan murugan thiru veettil

En idhayathinaal oru vilakkaetri

Uyirenum kaadhal neiyootri

Uyirenum kaadhal neiyootri

Unnodiruppen malaradi potri

Female Part

Malargal nanaindhana paniyaalae

En manadhum kulirndhadhu nilavaalae

Pozhudhum vidindhadhu kadhiraalae

Sugam pongi ezhundhadhu ninaivaalae

Female Part

Malargal nanaindhana paniyaalae

En manadhum kulirndhadhu nilavaalae

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே...

பொழுதும் விடிந்தது கதிராலே

சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பெண் : கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்

இரு கன்னம் குழி விழ நகை செய்தான்

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்

இரு கன்னம் குழி விழ நகை செய்தான்

என்னை நிலாவினில் துயர் செய்தான்

என்னை நிலாவினில் துயர் செய்தான்

அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்

பெண் : சேர்ந்து மகிழ்ந்து போராடி

தலை சீவி முடித்தேன் நீராடி

சேர்ந்து மகிழ்ந்து போராடி

தலை சீவி முடித்தேன் நீராடி

கன்னத்தை பார்த்தேன் முன்னாடி

கன்னத்தை பார்த்தேன் முன்னாடி

பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி

பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பெண் : இறைவன் முருகன் திரு வீட்டில்

என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி

இறைவன் முருகன் திரு வீட்டில்

என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி

உயிரெனும் காதல் நெய்யூற்றி

உயிரெனும் காதல் நெய்யூற்றி

உன்னோடிருப்பேன் மலரடி போற்றி

பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

பொழுதும் விடிந்தது கதிராலே

சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே

பெண் : மலர்கள் நனைந்தன பனியாலே

என் மனதும் குளிர்ந்தது நிலவாலே

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Idhaya Kamalam (1965) · Lyricist: Kannadasan

Explore this song