Roman script
Singer : P. Susheela
Music by : M.S. Viswanathan
Female Part
{ Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi } (2)
Female Part
Manadhil
Irundhum vaarthaigal
Illai kaaranam yen thozhi
Kaaranam yen thozhi aa aa aa
Female Part
Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female Part
Inbam silanaal
Thunbam silanaal endravar
Yaar thozhi
Female Part
Inbam kanavil
Thunbam ethiril kaanbathu
Yen thozhi kaanbathu yen
Thozhi aa aa aa
Female Part
Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female Part
Manamudithavar
Pol aruginilae oar vadivu
Kanden thozhi mangai en
Kaiyil kungumam thandhaar
Maalai ittaar thozhi
Female Part
Vazhi
Marantheno vandhavar
Nenjil saainthuvitten thozhi
Female Part
Avar
Maraven maraven
Endrar udanae marandhu
Vittar thozhi paranthu
Vittar thozhi aa aa aa
Female Part
Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female Part
Kanavil
Vanthavar yarena keten
Kanavar endrar thozhi
Female Part
Kanavar
Endral avar kanavu
Mudinthadhum pirinthadhu
Yen thozhi
Female Part
Ilamai ellam
Verum kanavu mayam
Idhil marainthadhu sila kaalam
Female Part
Thelivum
Ariyathu mudivum
Theriyathu mayankuthu ethirkaalam
Mayankuthu ethirkaalam aa aa aa
Female Part
Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhi
Female Part
Manadhil
Irundhum vaarthaigal
Illai kaaranam yen thozhi
Kaaranam yen thozhi aa aa aa
Female Part
Maalai
Pozhuthin mayakathilae
Naan kanavu kanden thozhiதமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : { மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி } (2)
பெண் : மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : இன்பம் சிலநாள்
துன்பம் சிலநாள் என்றவர்
யார் தோழி
பெண் : இன்பம் கனவில்
துன்பம் எதிரில் காண்பது
ஏன் தோழி காண்பது ஏன்
தோழி ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : மணமுடித்தவர்
போல் அருகினிலே ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில்
குங்குமம் தந்தார் மாலை
இட்டார் தோழி
பெண் : வழி மறந்தேனோ
வந்தவர் நெஞ்சில் சாய்ந்து
விட்டேன் தோழி
பெண் : அவர் மறவேன்
மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
பறந்து விட்டார் தோழி
ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : கனவில் வந்தவர்
யாரென கேட்டேன் கணவர்
என்றார் தோழி
பெண் : கணவர் என்றால்
அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
பெண் : இளமை எல்லாம்
வெறும் கனவு மயம் இதில்
மறைந்தது சில காலம்
பெண் : தெளிவும் அறியாது
முடிவும் தெரியாது மயங்குது
எதிர்காலம் மயங்குது
எதிர்காலம் ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழி
பெண் : மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆ ஆ ஆ
பெண் : மாலை பொழுதின்
மயக்கத்திலே நான் கனவு
கண்டேன் தோழிSong information
Singer: P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Bhagyalakshmi (1961) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Bhagyalakshmi
- Composer: M.S. Viswanathan