Roman script
Singers : Reshman Kumar and Aarthi Mn Ashwin Music by : Hari SR Lyrics by : Raghav Mirdath and Reshman Kumar Male Part Pennaai vandha kanavae Vinnindru pozhivadhenna Mannil undhan pozhivaal En nenjam nanigiradhae Male Part Thuli thuliyaai Kaadhal midhakkiradhae Nijamdhaanaa Panithuliyaai mounam kalaigiradhae Male Part Ven megamaai midhandhen parandhen Muppogamaai vilaindhen vazhindhen Kaarmegathin karuppu vellai naan Pudhu vaanavil varnam theettava Male Part Manadhil maayangal seidhaayae Kaanum yaavum azhagaaga Kaanaa ulagil kaal padhithen Manjam thottu thendral veesa Male Part Ey lottery lottery pennae Un koodavae irukkanum kannae Naalellaam poovaai malarndhidathaan Mittaai kuyil neeyadi maanae Saaral mazhai veesidum thaenae Naan pirandhadhu unnidam serndhidathaan Male Part Neerillaadha thaamarai Vaanai paarthadhae azhagiya Pookkalaaga poomazhai Thoova ketkudhae Female Part Un arugil vaazhum naatkalo Moga thoondilaai Nenjamellaam konda kaadhalo Thaamadham illaa thagavalai theda Male Part Vaagai mazhaiyae keladi Un kaadhal nanban naanadi Thadam maattridu konjam Ketkudhae nenjam Indrae inidhaaga Male Part Ey lottery lottery pennae Un koodavae irukkanum kannae Naalellaam poovaai malarndhidathaan Mittaai kuyil neeyadi maanae Saaral mazhai veesidum thaenae Naan pirandhadhu unnidam serndhidathaan Female Part Nenjam ellaam neeyae Niraindhaayae uyirae uyirae Mounam illaa malaraai malarndhenae Male Part Ven megamaai midhandhen parandhen Muppogamaai vilaindhen vazhindhen Kaarmegathin karuppu vellai naan pudhu Vaanavil varnam theettava Male Part Manadhil maayangal seidhaayae Kaanum yaavum azhagaaga Kaanaa ulagil kaal padhithen Manjam thottu thendral veesa
தமிழ்
பாடகர்கள் : ரேஷ்மம் குமார் மற்றும் ஆர்த்தி எம் என் அஸ்வின் இசை அமைப்பாளர் : ஹரி எஸ் ஆர் பாடல் ஆசிரியர் : ராகவ் மிர்தாத் மற்றும் ரேஷ்மம் குமார் ஆண் : பெண்ணாய் வந்த கனவே விண்ணின்று பொழிவதென்ன மண்ணில் உந்தன் பொழிவால் என் நெஞ்சம் நனைகிறதே ஆண் : துளி துளியாய் காதல் மிதக்கிறதே நிஜம்தானா பனித்துளியாய் மௌனம் கலைகிறதே ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன் முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன் கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான் புது வானவில் வர்ணம் தீட்டவா ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே காணும் யாவும் அழகாக காணா உலகில் கால் பதித்தேன் மஞ்சம் தொட்டு தென்றல் வீச ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே உன் கூடவே இருக்கணும் கண்ணே நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான் மிட்டாய் குயில் நீயடி மானே சாரல் மழை வீசிடும் தேனே நான் பிறந்தது உன்னிடம் சேர்ந்திடதான் ஆண் : நீரில்லாத தாமரை வானை பார்த்ததே அழகிய பூக்களாக பூமழை தூவ கேட்குதே பெண் : உன் அருகில் வாழும் நாட்களோ மோக தூண்டிலாய் நெஞ்சமெல்லாம் கொண்ட காதலோ தாமதம் இல்லா தகவலை தேட ஆண் : வாகை மழையே கேளடி உன் காதல் நண்பன் நானடி தடம் மாற்றிடு கொஞ்சம் கேட்குதே நெஞ்சம் இன்றே இனிதாக ஆண் : ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே உன் கூடவே இருக்கணும் கண்ணே நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான் மிட்டாய் குயில் நீயடி மானே சாரல் மழை வீசிடும் தேனே நான் பிறந்தது உன்னிடம் சேர்ந்திடதான் பெண் : நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே உயிரே உயிரே மௌனம் இல்லா மலராய் மலர்ந்தேனே ஆண் : வெண் மேகமாய் மிதந்தேன் பறந்தேன் முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன் கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான் புது வானவில் வர்ணம் தீட்டவா ஆண் : மனதில் மாயங்கள் செய்தாயே காணும் யாவும் அழகாக காணா உலகில் கால் பதித்தேன் மஞ்சம் தொட்டு தென்றல் வீச
Song information
Singers: Reshman Kumar and Aarthi Mn Ashwin
Music by: Hari SR
Lyrics by: Raghav Mirdath and Reshman Kumar
Release information: From Kaalangalil Aval Vasantham (2022) · Singer: Reshman Kumar and Aarthi Mn Ashwin · Lyricist: Raghav Mirdath, Reshman Kumar · Music: Hari SR
Explore this song
- Singer: Reshman Kumar and Aarthi Mn Ashwin
- Film / album: Kaalangalil Aval Vasantham
- Composer: Hari SR
- Lyricist: Raghav Mirdath and Reshman Kumar