Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Sankar Ganesh

Male Part

Kuthuvilakko ondru velli kudamo rendu

Motham eduthaal indru enna vilaiyo

Aa… aa… o… o… aaa…

Female Part

Lalalala lalaala laalaa laalaa

Enna vilai thaan solla ennai eduthai mella

Sondham enavae kolla bandham illaiyo

Aa… aa…aa

Male Part

O… oo…

Female Part

O… oo…

Male Part

Aa… aa… aa

Female Part

Haaa…

Male Part

Lalalala lalaala laalaa laalaa

Female Part

Malligai pookkum maalai naeram

Manmadhan vandhu kaadhil koorum

Mandhiram enna

Malligai pookkum maalai naeram

Manmadhan vandhu kaadhil koorum

Mandhiram enna

Male Part

Adhu thaanae kaadhal adharkaedhu kaaval

Adhu thaanae kaadhal adharkaedhu kaaval

Eduthida koduthida ini oru naal enna

Initthidum thani idam idhai vida vaerenna

Female Part

Kuthuvilakko ondru velli kudamo rendu

Male Part

Motham eduthaal indru enna vilaiyo

Aa… aa…aa

Female Part

O… oo…

Male Part

Hmm mm mm

Female Part

Aa… aa…aa

Male : Haaa…

Female Part

Lalalala lalaala laalaa laalaa

Male Part

Thottadhu paadhi thogai maeni

Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna

Thottadhu paadhi thogai maeni

Vittadhu meedhi vendum vaa nee anjuvadhenna

Female Part

Unakkenna vegam thaangaadhu dhegam

Unakkenna vegam thaangaadhu dhegam

Pani thuli vizhundhadhum kodhithidum poo idhu

Adikkadi thavikkaiyil malar udal novudhu

Male Part

Kuthuvilakko ondru velli kudamo rendu

Motham eduthaal indru enna vilaiyo

Female Part

Enna vilai thaan solla ennai eduthai mella

Sondham enavae kolla bandham illaiyo

Aa… aa… aa

Ho …o… oo… haaaa…

Male Part

Lalalala lalaala laalaa laalaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : குத்துவிளக்கோ ஒன்று

வெள்ளிக் குடமோ ரெண்டு

மொத்தம் எடுத்தால் இன்று

என்ன விலையோ

ஆ... ஆ... ஓ... ஓ... ஆ...

பெண் : லலலல லலால லாலா லா லா

என்ன விலைதான் சொல்ல

என்னை எடுத்தாய் மெல்ல

சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ

ஆ......ஆ......ஆ....

ஆண் : ஓ.....ஓஒ.....

பெண் : ஓ.....ஊ.....

ஆண் : ஆ......ஆ......ஆ.....

பெண் : ஹா......

ஆண் : லலலல லலால லாலா லாலா

பெண் : மல்லிகை பூக்கும் மாலை நேரம்

மன்மதன் வந்து காதில் கூறும்

மந்திரம் என்ன

மல்லிகை பூக்கும் மாலை நேரம்

மன்மதன் வந்து காதில் கூறும்

மந்திரம் என்ன

ஆண் : அது தானே காதல் அதற்கேது காவல்

அது தானே காதல் அதற்கேது காவல்

எடுத்திட கொடுத்திட இனி ஒரு நாள் என்ன

இனித்திடும் தனி இடம் இதை விட வேறென்ன

பெண் : குத்துவிளக்கோ ஒன்று

வெள்ளிக் குடமோ ரெண்டு

ஆண் : மொத்தம் எடுத்தால் இன்று

என்ன விலையோ

ஆ... ஆ.....ஆ....

பெண் : ஓ.....ஓஒ....

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண் : ஆ.....எ.....ஆ....

ஆண் : ஹா.....

பெண் : லலலல லலால லாலா லாலா

ஆண் : தொட்டது பாதி தோகை மேனி

விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன

தொட்டது பாதி தோகை மேனி

விட்டது மீதி வேண்டும் வா நீ அஞ்சுவதென்ன

பெண் : உனக்கென்ன வேகம் தாங்காது தேகம்

உனக்கென்ன வேகம் தாங்காது தேகம்

பனித் துளி விழுந்ததும் கொதித்திடும் பூ இது

அடிக்கடி தவிக்கையில் மலர் உடல் நோவுது......

ஆண் : குத்துவிளக்கோ ஒன்று

வெள்ளிக் குடமோ ரெண்டு

மொத்தம் எடுத்தால் இன்று

என்ன விலையோ

பெண் : என்ன விலைதான் சொல்ல

என்னை எடுத்தாய் மெல்ல

சொந்தம் எனவே கொள்ள பந்தம் இல்லையோ

ஆ......ஆ......ஆ....

ஹோ....ஓ....ஓ ஹா....

ஆண் : லலலல லலால லாலா லாலா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: Sankar Ganesh

Release information: From Needhiyin Nizhal (1985) · Lyricist: Vaali

Explore this song