Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Kungumathai azhikkavaa

Koondhal vazham kalaikkavaa

Manjalaiyum izhakkavaa

Mangala naan kazhattravaa

Female Part

Kungumathai azhikkavaa

Koondhal vazham kalaikkavaa

Manjalaiyum izhakkavaa

Mangala naan kazhattravaa

Kungumathai azhikkavaa

Female Part

Naalum kazhindhadhendraar

Nadantha kadhai mudithathendraar

Naalum kazhindhadhendraar

Nadantha kadhai mudithathendraar

Vaazha veitha aiyaa neer

Maraindhu vitteer engindraar

Vaazha veitha aiyaa neer

Maraindhu vitteer engindraar

Edhai enni kungumam veippen

Naan enna solli poovai mudippen

Female Part

Kungumathai azhikkavaa

Koondhal vazham kalaikkavaa

Manjalaiyum izhakkavaa

Mangala naan kazhattravaa

Kungumathai azhikkavaa

Female Part

Petravarai naan izhandhu

Paedhalithu nirrkayilae

Petravarai naan izhandhu

Paedhalithu nirrkayilae

Uttravarum ooraarum

Udhavaadha sagunamendraar

Uttravarum ooraarum

Udhavaadha sagunamendraar

Paavam endru mana muditheerae

Naan paavam endru mana muditheerae

Andha paavathinaal maraindhu vitteeroo

Hooo hoooo ooo

Female Part

Kungumathai azhikkavaa

Female Part

Naanarindhu seidhathillai

Naan purintha kuttramillai

Naanarindhu seidhathillai

Naan purintha kuttramillai

Penn pirandha velaiyilae

Pirandhu vantha paavamendraar

Penn pirandha velaiyilae

Pirandhu vantha paavamendraar

Padaithavanin kuttramallava

Idhu padaithavanin kuttramallava

Andha paavi seidha paavam allavaa

Aaa…aaa…aaa….

Female Part

Kungumathai azhikkavaa

Koondhal vazham kalaikkavaa

Manjalaiyum izhakkavaa

Mangala naan kazhattravaa

Kungumathai azhikkavaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : குங்குமத்தை அழிக்கவா

கூந்தல் வளம் கலைக்கவா

மஞ்சளையும் இழக்கவா

மங்கல நாண் கழற்றவா

பெண் : குங்குமத்தை அழிக்கவா

கூந்தல் வளம் கலைக்கவா

மஞ்சளையும் இழக்கவா

மங்கல நாண் கழற்றவா

குங்குமத்தை அழிக்கவா

பெண் : நாளும் கழிந்ததென்றார்

நடந்த கதை முடிந்ததென்றார்

நாளும் கழிந்ததென்றார்

நடந்த கதை முடிந்ததென்றார்

வாழ வைத்த ஐயா நீர்

மறைந்து விட்டீர் என்கின்றார்

வாழ வைத்த ஐயா நீர்

மறைந்து விட்டீர் என்கின்றார்

எதை எண்ணி குங்குமம் வைப்பேன்

நான் என்ன சொல்லிப் பூ முடிப்பேன்

பெண் : குங்குமத்தை அழிக்கவா

கூந்தல் வளம் கலைக்கவா

மஞ்சளையும் இழக்கவா

மங்கல நாண் கழற்றவா

குங்குமத்தை அழிக்கவா

பெண் : பெற்றவரை நானிழந்து

பேதலித்து நிற்கையிலே

பெற்றவரை நானிழந்து

பேதலித்து நிற்கையிலே

உற்றவரும் ஊராரும்

உதவாத சகுனமென்றார்

உற்றவரும் ஊராரும்

உதவாத சகுனமென்றார்

நான் பாவமென்று மணமுடித்தீரோ

அந்தப் பாவத்தினால் மறைந்து விட்டீரோ

ஹோ ஹோ ஓ

பெண் : குங்குமத்தை அழிக்கவா

பெண் : நானறிந்து செய்ததில்லை

நான் புரிந்த குற்றமில்லை

நானறிந்து செய்ததில்லை

நான் புரிந்த குற்றமில்லை

பெண் பிறந்த வேளையிலே

பிறந்து வந்த பாவமென்றால்

பெண் பிறந்த வேளையிலே

பிறந்து வந்த பாவமென்றால்

இது படைத்தவனின் குற்றமல்லவா

அந்தப் பாவி செய்த பாவமல்லவா

ஆஆ......ஆஅ......ஆஅ.....

பெண் : குங்குமத்தை அழிக்கவா

கூந்தல் வளம் கலைக்கவா

மஞ்சளையும் இழக்கவா

மங்கல நாண் கழற்றவா

குங்குமத்தை அழிக்கவா

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Panithirai (1961) · Lyricist: Kannadasan

Explore this song