Roman script

Kukkoo Kukkoo Kuyiley Song Lyrics is the track from Aagaya Pookkal Tamil Film – 1995, Starring Murali, Napoleon, Chinni Jayanth, Vetri Vigneshwar, Charlie, K. K. Sounder, V. Gopalakrishnan, Kasthuri Shankar, Sabitha Anand, Kokila and Dharani. This song was sung by K. J. Yesudas. The music was composed by Deva. Lyrics works penned by Pulamai Pithan.

Singer : K. J. Yesudas

Music Director : Deva

Lyricist : Pulamai Pithan

Male Part

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Male Part

Intha mannil vantha devathai

Unthan kangal vellithaaragai

Unnai paarkkum vizhigal

Imaippathillaiyadi mayilae

Vanna mayilae

Male Part

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Male Part

Katti vaiththa koondhal

Koondhal alla oonjal

Siru pookkal angae asainthaalum

Anthi minnal indru

Aadai katti kondu

Malai saaral oram nadaipodum

Male Part

Antha thendral unnai thotta mayakam

Intha desam engum suttri alaiyum

Antha kamban thirumbi vanthu

Unthan arugirunthu paadal iyattara

Oru naal varumo

Male Part

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Male Part

Sembaruththi poovum kambarasa thaenum

Ondru saernthaal kannae adhu neethaan

Kannirendil vaangi ennuyirai yaenthi

Vazhi ponaai ponaai adhu neethaan

Male Part

Antha brahman avan nalla rasigan

Unnai pettreduththa sirpa kalaingan

Manam unnai adainthathadi

Ennai maranthathadi

Innum thirumpavillai yaen mayilae

Male Part

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae

Male Part

Intha mannil vantha devathai

Unthan kangal vellithaaragai

Unnai paarkkum vizhigal

Imaippathillaiyadi mayilae

Vanna mayilae

Male Part

Kukkoo kukkoo kuyilae

Ezhil konjum manjal veyilae…

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

ஆண் : இந்த மண்ணில் வந்த தேவதை

உந்தன் கண்கள் வெள்ளித் தாரகை

உன்னைப் பார்க்கும் விழிகள்

இமைப்பதில்லையடி மயிலே

வண்ண மயிலே

ஆண் : குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

ஆண் : கட்டி வைத்த கூந்தல்

கூந்தல் அல்ல ஊஞ்சல்

சிறு பூக்கள் அங்கே அசைந்தாடும்

அந்தி மின்னல் ஒன்று

ஆடைக் கட்டிக் கொண்டு

மலைச் சாரல் ஓரம் நடைப்போடும்

ஆண் : அந்த தென்றல் உன்னை தொட்ட மயக்கம்

இந்த தேசம் எங்கும் சுற்றி அலையும்

அந்த கம்பன் திரும்பி வந்து

உந்தன் அருகிருந்து பாடல் இயற்ற

ஒரு நாள் வருமோ

ஆண் : குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

ஆண் : செம்பருத்திப் பூவும் கம்பரசத் தேனும்

ஒன்று சேர்ந்தால் கண்ணே அது நீதான்

கண்ணிரெண்டில் வாங்கி என்னுயிரை ஏந்தி

வழிப் போனாய் போனாய் அது நீதான்

ஆண் : அந்த பிரம்மன் அவன் நல்ல ரசிகன்

உன்னைப் பெற்றெடுத்த சிற்ப கலைஞன்

மனம் உன்னை அடைந்ததடி

என்னை மறந்ததடி

இன்னும் திரும்பவில்லை ஏன் மயிலே

ஆண் : குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

ஆண் : இந்த மண்ணில் வந்த தேவதை

உந்தன் கண்கள் வெள்ளித் தாரகை

உன் பார்க்கும் விழிகள்

இமைப்பதில்லையடி மயிலே

வண்ண மயிலே

ஆண் : குக்கூ குக்கூ குயிலே

எழில் கொஞ்சும் மஞ்சள் வெயிலே

Song information

Singer: K. J. Yesudas

Release information: From Aagaya Pookkal -1995 (1995) · Singer: K. J. Yesudas · Lyricist: Pulamaipithan · Music: Deva

Explore this song