Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa Male Part Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa Male Part Kulirndha neeril kulirthaalum Gunamum kooda kulippadhillai Kumbidum dheivam munnirundhaalum Idhayam edhaiyum marappadhillai Male Part Aadaiyinaal udal maraithaalum Aasaigal maraivadhillai Arubadhu vayadhai irubadhu vayadhil Yaarumae adaivadhillai Yaarumae adaivadhillai Male Part Koondhalukku malar koduthaal Kulir mugathil thilagam ittaal Kodutha malar vaadumunnae Konda malar vaadudhaiyaa Male Part Kangal irundhum kaatchi illaamal Kalangi vaadum uyir ingae Porul kaiyilirundhum pasi ariyaamal Kadhari azhum uyir angae Male Part Sondham irundhum thunai seraamal Thudi thudikkum uyir ingae Thunaiyaai irukka vazhi irundhum Thuvaludhae uyir angae Thuvaludhae uyir angae Male Part Patta maramae… Pazhudhadaindha oviyamae Kattiyadhor thaaliyindri Kaarigaikku thandhadhenna Male Part Anaikkaadha karangalukku thunai edharkku Arundhaadha mudavanukku paal edharkku Suvaikkaadha marakkilaikku vaai edharkku Sugam theriyaa kurudanukku vaazhvedharkku..
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா ஆண் : கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா ஆண் : குளிர்ந்த நீரில் குளித்தாலும் குணமும் கூடக் குளிப்பதில்லை கும்பிடும் தெய்வம் முன்னிருந்தாலும் இதயம் எதையும் மறப்பதில்லை ஆண் : ஆடையினால் உடல் மறைத்தாலும் ஆசைகள் மறைவதில்லை அறுபது வயதை இருபது வயதில் யாருமே அடைவதில்லை யாருமே அடைவதில்லை ஆண் : கூந்தலுக்கு மலர் கொடுத்தாள் குளிர் முகத்தில் திலகமிட்டாள் கொடுத்த மலர் வாடுமுன்னே கொண்ட மலர் வாடுதையா ஆண் : கண்களிருந்தும் காட்சியில்லாமல் கலங்கி வாடும் உயிரிங்கே பொருள் கையிலிருந்தும் பசியறியாமல் கதறியழும் உயிர் அங்கே ஆண் : சொந்தமிருந்து துணை சேராமல் துடிதுடிக்கும் உயிர் இங்கே துணையாய் இருக்க வழி இருந்தும் துவளுதே உயிர் அங்கே துவளுதே உயிர் அங்கே ஆண் : பட்ட மரமே....... பழுதடைந்த ஓவியமே கட்டியதோர் தாலியின்றி காரிகைக்குத் தந்ததென்ன ஆண் : அணைக்காத கரங்களுக்குத் துணை எதற்கு அருந்தாத முடவனுக்குப் பால் எதற்கு சுவைக்காக மரக்கிளைக்கு வாய் எதற்கு சுகம் தெரியாக் குருடனுக்கு வாழ்வெதற்கு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Saradha (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Saradha
- Composer: K. V. Mahadevan