Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Kelaai maganae keloru vaarthai

Naalaiya ulagin naayagan neeyae

Kelaai maganae keloru vaarthai

Naalaiya ulagin naayagan neeyae

Male Part

Paavathai kandaal vilagi vidu

Paadhaiyai paarthu nadandhu vidu

Paavathai kandaal vilagi vidu

Paadhaiyai paarthu nadandhu vidu

Aabathai sandhikka thunindhu vidu

Azhuvadhai mattum marandhu vidu

Male Part

Aarathi vilakkum

Naadhathin oliyum

Aalaya maniyum neeyae neeyae

Male Part

Kelaai maganae keloru vaarthai

Naalaiya ulagin naayagan neeyae

Male Part

Kollum kolgaiyil kurangaaga

Kodumaiyai kandaal puliyaaga

Kollum kolgaiyil kurangaaga

Kodumaiyai kandaal puliyaaga

Kuri vaithu paarppadhil kokkaaga

Gunathil yaanaiyin vadivaaga

Male Part

Aadidum maanum

Aanandha mayilum

Pesidum kiiyum neeyae neeyae

Male Part

Kelaai maganae keloru vaarthai

Naalaiya ulagin naayagan neeyae

Male Part

Thandhai koduthadhu thaayidamae

Thaayaar koduthadhu ennidamae

Thandhai koduthadhu thaayidamae

Thaayaar koduthadhu ennidamae

Annai iruppadhu thani idamae

Aayinum aval manam unnidamae

Male Part

Kodai nizhalum

Vaadai kanalum

Gopura vilakkum neeyae neeyae

Female Part

Kelaai maganae keloru vaarthai

Naalaiya ulagin naayagan neeyae

Kelaai maganae keloru vaarthai

Naalaiya ulagin naayagan neeyae

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை

நாளைய உலகின் நாயகன் நீயே

கேளாய் மகனே கேளொரு வார்த்தை

நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண் : பாவத்தைக் கண்டால் விலகிவிடு

பாதையைப் பார்த்து நடந்து விடு

பாவத்தைக் கண்டால் விலகிவிடு

பாதையைப் பார்த்து நடந்து விடு

ஆபத்தை சந்திக்க துணிந்துவிடு

அழுவதை மட்டும் மறந்து விடு

ஆண் : ஆரத்தி விளக்கும்

நாதத்தின் ஒலியும்

ஆலயமணியும் நீயே.....நீயே.....

ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை

நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண் : கொள்ளும் கொள்கையில் குரங்காக

கொடுமையைக் கண்டால் புலியாக

கொள்ளும் கொள்கையில் குரங்காக

கொடுமையைக் கண்டால் புலியாக

குறி வைத்து பார்ப்பதில் கொக்காக

குணத்தில் யானையின் வடிவாக

ஆண் : ஆடிடும் மானும்

ஆனந்த மயிலும்

பேசிடும் கிளியும் நீயே.........நீயே......

ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை

நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண் : தந்தை கொடுத்தது தாயிடமே

தாயார் கொடுத்தது என்னிடமே

தந்தை கொடுத்தது தாயிடமே

தாயார் கொடுத்தது என்னிடமே

அன்னை இருப்பது தனியிடமே

ஆயினும் அவள் மனம் உன்னிடமே

ஆண் : கோடை நிழலும்

வாடை கனலும்

கோபுர விளக்கும் நீயே.........நீயே.....

பெண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை

நாளைய உலகின் நாயகன் நீயே

கேளாய் மகனே கேளொரு வார்த்தை

நாளைய உலகின் நாயகன் நீயே

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Uthaman (1976) · Lyricist: Kannadasan

Explore this song