Roman script

Singer : A. L. Raghavan and Jikki

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Chorus

………………..

Female Part

Kazhani engum kadhiraadum

Azhagu mangai sathiraadum

Kalaiyaana nilai kaanavaa….nee vaa

Kalaiyaana nilai kaanavaa…

Male Part

Kalaiyaththilae kanji kondu

Karaiyilae varum pennai kondu

Aaa….aa….aaa…aa….

Angae kalaiyathilae kanji kondu

Karaiyilae varum pennai kandu

Kalappai thanai maranthu uzhavan

Kalangugindraanae nindru mayangukindranae

Aaa….aa….aaa…aa….

Female Part

Aval sirippum ilanthudippum

Aval sirippum ilanthudippum

Oru nodikkul avanai izhukkuthae

Female Part

Kazhani engum kadhiraadum

Azhagu mangai sathiradum

Kalaiyaana nilai kanavaa….nee vaa

Female Part

Aadi varum nadhiyoram

Aanum pennum vegu naeram

Aadi varum nadhiyoram

Aanum pennum vegu naeram

Female Part

Azhukku neenga thuni thuvaikkum

Vegaththinaalae avargal naesaththinaalae

Male Part

Aasaikalai thoondividum

Anaigalaiyum thaandividum

Ariya periya ragasiyaththai arinthidalaame

Naam arinthidalaamae

Male Part

Enthan mayilae….

Female : Mazhai mugizhae

Male : Ilangkuyilae….

Female : Athan kuralae

Both : Ezhil kuzhungum

Ulagai unarnthiduvom…

Female Part

Kazhani engum kadhiraadum

Azhagu mangai sathiraadum

Kalaiyana nilai kaanuvom…

Naamum kalaiyaana nilai kaanuvom

தமிழ்

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

மற்றும் டி. ஜி. லிங்கப்பா

குழு : ..........................

பெண் : கழனி எங்கும் கதிராடும்

அழகு மங்கை சதிராடும்

கலையான நிலை காணவா.......நீ வா

கலையான நிலை காணவா

ஆண் : கலையத்திலே கஞ்சி கொண்டு

கரையிலே வரும் பெண்ணைக் கண்டு

ஆஅ....ஆஅ.....ஆஅ......ஆ.....

அங்கே கலையத்திலே கஞ்சி கொண்டு

கரையிலே வரும் பெண்ணைக் கண்டு

கலப்பை தனை மறந்து உழவன்

கலங்குகின்றானே நின்று மயங்குகின்றானே

ஆஅ....ஆஅ.....ஆஅ......ஆ.....

பெண் : அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்

அவள் சிரிப்பும் இளந்துடிப்பும்

ஒரு நொடிக்குள் அவனை இழுக்குதே....

பெண் : கழனி எங்கும் கதிராடும்

அழகு மங்கை சதிராடும்

கலையான நிலை காணவா.......நீ வா

பெண் : ஆடி வரும் நதியோரம்

ஆணும் பெண்ணும் வெகு நேரம்

ஆடி வரும் நதியோரம்

ஆணும் பெண்ணும் வெகு நேரம்

பெண் : அழுக்கு நீங்கத் துணி துவைக்கும்

வேகத்தினாலே அவர்கள் நேசத்தினாலே

ஆண் : ஆசைகளைத் தூண்டிவிடும்

அணைகளையும் தாண்டிவிடும்

அரிய பெரிய ரகசியத்தை அறிந்திடலாமே

நாம் அறிந்திடலாமே

ஆண் : எந்தன் மயிலே.........

பெண் : மழை முகிலே.....

ஆண் : இளங்குயிலே......

பெண் : அதன் குரலே

இருவர் : எழில் குலுங்கும்

உலகை உணர்ந்திடுவோம்....

பெண் : கழனி எங்கும் கதிராடும்

அழகு மங்கை சதிராடும்

கலையான நிலை காணுவோம்.......

நாமும் கலையான நிலை காணுவோம்

Song information

Singer: A. L. Raghavan and Jikki

Music by: S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Release information: From Thirumanam (1958) · Lyricist: Pattukkottai Kalyanasundram

Explore this song