Roman script
Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Anbu mikka oru manam
Nallavarkku oru gunam
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Anbu mikka oru manam
Nallavarkku oru gunam
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Female Part
{Thaayin kural kettadhundu
Thanthai mugam paarththadhundu
Jeevanattra kangalukku
Dhevan mugam therigindradhu} (2)
Female Part
Andha mara kilaidhanilae
Vanthamarntha paravai ondru
Andha mara kilaidhanilae
Vanthamarntha paravai ondru
Thanthadhoru anbu kandu
Thanthai thannai maranthadhundu
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Anbu mikka oru manam
Nallavarkku oru gunam
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Female Part
{Yaetri vitta yaeni ondru
Nindrabadi nirkkiradhu
Yeri vitta oru manamo
Veru vazi nadakkiradhu} (2)
Female Part
Yetriyadhum kuttramillai
Yaeniyilum pavamillai
Yetriyadhum kuttramillai
Yaeniyilum pavamillai
Maatriyadhu kadavul ennum
Maayakkaaran leelaiyamma
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Female Part
{Dhevanavan kovililae
Kodai veiyil sudugiradhu
Dhevi aval vaasalilo
Selva mazhai pozigiradhu}(2)
Female Part
Nallavarkku porul edharkku
Naadi varum pugazh edharkku
Nallavarkku porul edharkku
Naadi varum pugazh edharkku
Unnudaiya vasanthaththilae
Ondrum illai rasippatharkku
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanam
Anbu mikka oru manam
Nallavarkku oru gunam
Female Part
Kannizhantha pillaikku
Dheivam thantha dharisanamதமிழ்
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
பெண் : {தாயின் குரல் கேட்டதுண்டு
தந்தை முகம் பார்த்ததுண்டு
ஜீவனற்ற கண்களுக்கு
தேவன் முகம் தெரிகின்றது} (2)
பெண் : அந்த மர கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
அந்த மர கிளைதனிலே
வந்தமர்ந்த பறவை ஒன்று
தந்ததொரு அன்பு கண்டு
தந்தை தன்ன மறந்ததுண்டு
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
பெண் : {ஏற்றிவிட்ட ஏணி ஒன்று
நின்றபடி நிற்கிறது
ஏறி விட்ட ஒரு மனமோ
வேறு வழி நடக்கிறது} (2)
பெண் : ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
ஏற்றியதும் குற்றமில்லை
ஏணியிலும் பாவமில்லை
மாற்றியது கடவுள் என்னும்
மாயக்காரன் லீலையம்மா
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
பெண் : {தேவனவன் கோவிலிலே
கோடை வெயில் சுடுகிறது
தேவை அவள் வாசலிலோ
செல்வா மழை பொழிகிறது} (2)
பெண் : நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
நல்லவர்க்கு பொருள் எதற்கு
நாடி வரும் புகழ் எதற்கு
உன்னுடைய வசந்தத்திலே
ஒன்றும் இல்லை ரசிப்பதற்கு
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்
அன்பு மிக்க ஒரு மனம்
நல்லவருக்கு ஒரு குணம்
பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு
தெய்வம் தந்த தரிசனம்Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Enippadigal
- Composer: K. V. Mahadevan