Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Anbu mikka oru manam

Nallavarkku oru gunam

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Anbu mikka oru manam

Nallavarkku oru gunam

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Female Part

{Thaayin kural kettadhundu

Thanthai mugam paarththadhundu

Jeevanattra kangalukku

Dhevan mugam therigindradhu} (2)

Female Part

Andha mara kilaidhanilae

Vanthamarntha paravai ondru

Andha mara kilaidhanilae

Vanthamarntha paravai ondru

Thanthadhoru anbu kandu

Thanthai thannai maranthadhundu

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Anbu mikka oru manam

Nallavarkku oru gunam

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Female Part

{Yaetri vitta yaeni ondru

Nindrabadi nirkkiradhu

Yeri vitta oru manamo

Veru vazi nadakkiradhu} (2)

Female Part

Yetriyadhum kuttramillai

Yaeniyilum pavamillai

Yetriyadhum kuttramillai

Yaeniyilum pavamillai

Maatriyadhu kadavul ennum

Maayakkaaran leelaiyamma

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Female Part

{Dhevanavan kovililae

Kodai veiyil sudugiradhu

Dhevi aval vaasalilo

Selva mazhai pozigiradhu}(2)

Female Part

Nallavarkku porul edharkku

Naadi varum pugazh edharkku

Nallavarkku porul edharkku

Naadi varum pugazh edharkku

Unnudaiya vasanthaththilae

Ondrum illai rasippatharkku

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

Anbu mikka oru manam

Nallavarkku oru gunam

Female Part

Kannizhantha pillaikku

Dheivam thantha dharisanam

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

அன்பு மிக்க ஒரு மனம்

நல்லவருக்கு ஒரு குணம்

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

அன்பு மிக்க ஒரு மனம்

நல்லவருக்கு ஒரு குணம்

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

பெண் : {தாயின் குரல் கேட்டதுண்டு

தந்தை முகம் பார்த்ததுண்டு

ஜீவனற்ற கண்களுக்கு

தேவன் முகம் தெரிகின்றது} (2)

பெண் : அந்த மர கிளைதனிலே

வந்தமர்ந்த பறவை ஒன்று

அந்த மர கிளைதனிலே

வந்தமர்ந்த பறவை ஒன்று

தந்ததொரு அன்பு கண்டு

தந்தை தன்ன மறந்ததுண்டு

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

அன்பு மிக்க ஒரு மனம்

நல்லவருக்கு ஒரு குணம்

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

பெண் : {ஏற்றிவிட்ட ஏணி ஒன்று

நின்றபடி நிற்கிறது

ஏறி விட்ட ஒரு மனமோ

வேறு வழி நடக்கிறது} (2)

பெண் : ஏற்றியதும் குற்றமில்லை

ஏணியிலும் பாவமில்லை

ஏற்றியதும் குற்றமில்லை

ஏணியிலும் பாவமில்லை

மாற்றியது கடவுள் என்னும்

மாயக்காரன் லீலையம்மா

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

பெண் : {தேவனவன் கோவிலிலே

கோடை வெயில் சுடுகிறது

தேவை அவள் வாசலிலோ

செல்வா மழை பொழிகிறது} (2)

பெண் : நல்லவர்க்கு பொருள் எதற்கு

நாடி வரும் புகழ் எதற்கு

நல்லவர்க்கு பொருள் எதற்கு

நாடி வரும் புகழ் எதற்கு

உன்னுடைய வசந்தத்திலே

ஒன்றும் இல்லை ரசிப்பதற்கு

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

அன்பு மிக்க ஒரு மனம்

நல்லவருக்கு ஒரு குணம்

பெண் : கண்ணிழந்த பிள்ளைக்கு

தெய்வம் தந்த தரிசனம்

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Enippadigal (1979) · Lyricist: Kannadasan

Explore this song