Roman script
Singer : K. J. Yesudas Music by : Premi -Sreeni Male Part Aaa….aaa….aaa….aa…. Male Part Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Male Part Ival kaalazhandha nadaiyil Idai nool alandhadhenna nool alandhadhenna Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Male Part Paazhaalai thanilaadum Karu naaval kaniyondru Kannendru per kondathooo Kovai kaniyendru kiliyendru Kannae un mun vandhu Idhazhodu por kondathooo Male Part Aalaana pennendru Sollamal solkindra Mundhaanai azhaikkindradhu Ival poovaaga ponaaga Thaeraaga varum bothu Ennullam asaigindrathu Ennullam asaingindrathu Male Part Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Male Part Aaa…aaa…..aa… Male Part Karungkoondhal alai paaya adhu kandu kadalora Alaiyaavum kanneer vidum Alli malar pondra siru paadham Padhigindra pozhudhingae Mull kooda poovaagumae Male Part Idhamaana isaiyaalae Vasamaana pugazhmaalai Pala kandum niraivillaiyae Indru ival ketka naan paada Idhayangal inainthaadum Sugam pola sugamillaiyae Sugam pola sugamillaiyae Male Part Kanni magal kannimaigal Kavidhai solvadhenna Ival kaalazhandha nadaiyil Idai nool alandhadhenna Nool alandhadhenna… Enna….
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ப்ரேமி - ஸ்ரீனி ஆண் : ஆஅ....ஆஅ....ஆ.....ஆஆ .... ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன ஆண் : இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன... கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன ஆண் : பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று கண்ணென்று பேர் கொண்டதோ கோவை கனியென்று கிளியொன்று கண்ணே உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ ஆண் : ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற முந்தானை அழைக்கின்றது இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன ஆண் : ஆஅ....ஆஅ....ஆ.... ஆண் : கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர அலை யாவும் கண்ணீர் விடும் அல்லி மலர் போன்ற சிறு பாதம் பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே ஆண் : இதமான இசையாலே வசமான புகழ்மாலை பல கண்டும் நிறைவில்லையே இன்று இவள் கேட்க நான் பாட இதயங்கள் இணைந்தாடும் சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன இவள் காலளந்த நடையில் இடை நூலந்ததென்ன நூலந்ததென்ன...என்ன
Song information
Singer: K. J. Yesudas
Music by: Premi -Sreeni
Release information: From Valathu Kaalai Vaithu Vaa (1989) · Singer: K. J. Yesudas · Lyricist: Muthu Bharathi · Music: Premi -Sreeni
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Valathu Kaalai Vaithu Vaa
- Composer: Premi -Sreeni