Roman script

Singer : K. J. Yesudas

Music by : Premi -Sreeni

Male Part

Aaa….aaa….aaa….aa….

Male Part

Kanni magal kannimaigal

Kavidhai solvadhenna

Kanni magal kannimaigal

Kavidhai solvadhenna

Male Part

Ival kaalazhandha nadaiyil

Idai nool alandhadhenna nool alandhadhenna

Kanni magal kannimaigal

Kavidhai solvadhenna

Male Part

Paazhaalai thanilaadum

Karu naaval kaniyondru

Kannendru per kondathooo

Kovai kaniyendru kiliyendru

Kannae un mun vandhu

Idhazhodu por kondathooo

Male Part

Aalaana pennendru

Sollamal solkindra

Mundhaanai azhaikkindradhu

Ival poovaaga ponaaga

Thaeraaga varum bothu

Ennullam asaigindrathu

Ennullam asaingindrathu

Male Part

Kanni magal kannimaigal

Kavidhai solvadhenna

Male Part

Aaa…aaa…..aa…

Male Part

Karungkoondhal alai paaya

adhu kandu kadalora

Alaiyaavum kanneer vidum

Alli malar pondra siru paadham

Padhigindra pozhudhingae

Mull kooda poovaagumae

Male Part

Idhamaana isaiyaalae

Vasamaana pugazhmaalai

Pala kandum niraivillaiyae

Indru ival ketka naan paada

Idhayangal inainthaadum

Sugam pola sugamillaiyae

Sugam pola sugamillaiyae

Male Part

Kanni magal kannimaigal

Kavidhai solvadhenna

Ival kaalazhandha nadaiyil

Idai nool alandhadhenna

Nool alandhadhenna…

Enna….

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : ப்ரேமி - ஸ்ரீனி

ஆண் : ஆஅ....ஆஅ....ஆ.....ஆஆ ....

ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள்

கவிதை சொல்வதென்ன

கன்னி மகள் கண்ணிமைகள்

கவிதை சொல்வதென்ன

ஆண் : இவள் காலளந்த நடையில் இடை

நூலந்ததென்ன நூலந்ததென்ன...

கன்னி மகள் கண்ணிமைகள்

கவிதை சொல்வதென்ன

ஆண் : பாலாழி தனிலாடும் கரு நாவல் கனியொன்று

கண்ணென்று பேர் கொண்டதோ

கோவை கனியென்று கிளியொன்று கண்ணே

உன் முன் வந்து இதழோடு போர் கொண்டதோ

ஆண் : ஆளான பெண்ணென்று சொல்லாமல் சொல்கின்ற

முந்தானை அழைக்கின்றது

இவள் பூவாக பொன்னாக தேராக வரும்போது

என்னுள்ளம் அசைகின்றது என்னுள்ளம் அசைகின்றது

கன்னி மகள் கண்ணிமைகள் கவிதை சொல்வதென்ன

ஆண் : ஆஅ....ஆஅ....ஆ....

ஆண் : கருங்கூந்தல் அலை பாய அது கண்டு கடலோர

அலை யாவும் கண்ணீர் விடும்

அல்லி மலர் போன்ற சிறு பாதம்

பதிகின்ற பொழுதங்கே முள் கூட பூவாகுமே

ஆண் : இதமான இசையாலே வசமான புகழ்மாலை

பல கண்டும் நிறைவில்லையே

இன்று இவள் கேட்க நான் பாட

இதயங்கள் இணைந்தாடும்

சுகம் போல சுகமில்லையே சுகம் போல சுகமில்லையே

ஆண் : கன்னி மகள் கண்ணிமைகள்

கவிதை சொல்வதென்ன

இவள் காலளந்த நடையில் இடை

நூலந்ததென்ன நூலந்ததென்ன...என்ன

Song information

Singer: K. J. Yesudas

Music by: Premi -Sreeni

Release information: From Valathu Kaalai Vaithu Vaa (1989) · Singer: K. J. Yesudas · Lyricist: Muthu Bharathi · Music: Premi -Sreeni

Explore this song