Roman script

Kanneerin Kadalin Oode Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi  Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan.

Singers : A. M. Rajah and P. Susheela

Music Director : Pendyala Nageswara Rao

Lyricist : Kuyilan

Female Part

Kaneerin kadalin oodae

Un kaadhal endra theevil

Nirkkindradhendhen aavi

Kaneerin kadalin oodae

Un kaadhal endra theevil

Nirkkindradhendhen aavi

Female Part

Ennaasai maayai aagumoo

Eedera bakkaiyamillaiyoo

Yaar seidha vanjam idhuvoo

Kaneerin kadalin oodae

Un kaadhal endra theevil

Nirkkindradhendhen aavi

Male Part

Naan paartha baakya dheepamae

Indrenghu odalaanaai

Polaadha en vidhithaano

Kaneerin kadalin oodae

Karai sera thedi ponaai

Irul veechil maayamaanaai

Female Part

En aasaiyae azhiyadhadhe

Peraasai thaan valarthaeno

Theera visarandhaano

Kaneerin kadalin oodae

Thavikkindra ezhai paedhai

Karai sera naaleppodhe

Male Part

Ennalini vasanthamo

Thaen solai theeyalaachae

Yen vaadi vadhangidalaachu

Kaneerin kadalin oodae

Karai sera thedi ponaai

Irul veechil maayamaanaai

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

 பாடல் ஆசிரியர் : குயிலன்

பெண் : கண்ணீரின் கடலின் ஊடே

உன் காதல் என்ற தீவில்

நிற்கின்ற தெந்தன் ஆவி

கண்ணீரின் கடலின் ஊடே

உன் காதல் என்ற தீவில்

நிற்கின்ற தெந்தன் ஆவி

பெண் : என்னாசை மாயை ஆகுமோ

ஈடேற பாக்யமில்லையோ

யார் செய்த வஞ்சமிதுவோ

கண்ணீரின் கடலின் ஊடே

உன் காதல் என்ற தீவில்

நிற்கின்ற தெந்தன் ஆவி

ஆண் : நான் பார்த்த பாக்ய தீபமே

இன்றெங்கு ஓடலானாய்

பொல்லாத என் விதிதானா

கண்ணீரின் கடலின் ஊடே

கரை சேர தேடிப் போனாய்

இருள் வீச்சில் மாயமானாய்

பெண் : என் ஆசையே அழியாததே

பேராசைதான் வளர்த்தேனோ

தீரா விசாரந்தானா

கண்ணீரின் கடலின் ஊடே

தவிக்கின்ற ஏழைப் பேதை

கரை சேர நாளெப்போதே

ஆண் : எந்நாளினி வசந்தமோ

தேன் சோலை தீயலாச்சே

ஏன் வாடி வதந்கிடலாச்சே

கண்ணீரின் கடலின் ஊடே

கரை சேரத் தேடிப் போனாய்

இருள் வீச்சில் மாய மானாய்....

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Release information: From Veettukku Vandha Varalakshmi (1958) · Singer: A. M. Rajah and P. Susheela · Lyricist: Kuyilan · Music: Pendyala Nageswara Rao

Explore this song