Roman script

Singer : K. J. Yesudas

Music by : Chandra Bose

Chorus : .……………………………..

Male Part

Kannana kannae en pon maalaiyae

Kai veesi pogindra poonjolaiyae

Naan paarkum un paarvai un kannilae

En jenmam un anbilae

Madimel nilavae vidiyum poluthae

Male Part

Kannana kannae en pon maalaiyae

Kai veesi pogindra poonjolaiyae

Chorus

……………………………….

Male Part

Aaa….aa….aa….aa….aaa…laa laa laa laaa

Male Part

Thaaiyaarai yaar endru kaanathavan

Thaalaattu paatondrum kelathavan

Nee indri sondhangal illadhavan

Nee annai nee pillai endraanavan

Male Part

Unadhu sondham unadhu bandham

Enadhu vaazhvin vasantha kaalam

Nee endhan devaalayam

Kalai maan vizhiyae mazhalai mozhiyae

Chorus

………………………………..

Male Part

Ennalum kaayadha gangai nadhi

En maarbil saaindhaadum thangai ival

Nee pogum pallaakku en thozhilae

Nee thaanae kaar kaalam en vaanilae

Male Part

Malarin meedhum nadakkum bothum

Unadhu paadham sivanthu pogum

En nenjam thaangathu amma

Sirithaal sirippen azhuthaal thudippen

Male Part

Kannana kannae en pon maalaiyae

Kai veesi pogindra poonjolaiyae

Naan paarkum un paarvai un kannilae

En jenmam un anbilae

Madimel nilavae vidiyum poluthae

Male Part

Kannana kannae en pon maalaiyae

Kai veesi pogindra poonjolaiyae

தமிழ்

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

குழு : ...............................

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே

கை வீசி போகின்ற பூஞ்சோலையே

நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே

என் ஜென்மம் உன் அன்பிலே

மடிமேல் நிலவே விடியும் பொழுதே

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே

கை வீசி போகின்ற பூஞ்சோலையே

குழு : ......................................

ஆண் : ஆஅ.....ஆ....ஆ....ஆ....ஆஅ....லா லா லா லா

ஆண் : தாயாரை யார் என்று காணாதவன்

தாலாட்டு பாட்டொன்றும் கேளாதவன்

நீ இன்றி சொந்தங்கள் இல்லாதவன்

நீ அன்னை நீ பிள்ளை என்றானவன்

ஆண் : உனது சொந்தம் உனது பந்தம்

எனது வாழ்வின் வசந்த காலம்

நீ எந்தன் தேவாலயம்

கலைமான் விழியே மழலை மொழியே

குழு : ................................

ஆண் : எந்நாளும் காயாத கங்கை நதி

என் மார்பில் சாய்ந்தாடும் தங்கை இவள்

நீ போகும் பல்லாக்கு என் தோளிலே

நீதானே கார்காலம் என் வானிலே

ஆண் : மலரின் மீதும் நடக்கும் போதும்

உனது பந்தம் சிவந்து போகும்

என் நெஞ்சம் தாங்காது அம்மா

சிரித்தாள் சிரிப்பேன் அழுதால் துடிப்பேன்

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே

கை வீசி போகின்ற பூஞ்சோலையே

நான் பார்க்கும் என் பார்வை உன் கண்ணிலே

என் ஜென்மம் உன் அன்பிலே

மடிமேல் நிலவே விடியும் பொழுதே

ஆண் : கண்ணான கண்ணே என் பொன் மாலையே

கை வீசி போகின்ற பூஞ்சோலையே

Song information

Singer: K. J. Yesudas

Music by: Chandra Bose

Release information: From Kaalamellaam Un Madiyil (1986) · Lyricist: Vaali

Explore this song