Roman script

Kannale Pesum Song Lyrics is the track from Azhagar Malai Kalvan Tamil Film – 1959, Starring K. Balaji and C. R. Vijayakumari. This song was sung by P. Susheela and A. L. Ragavan and the music was composed by B. Gopalam. Lyrics works are penned by Puratchi Dasan.

Singers : P. Susheela and A. L. Ragavan

Music by : B. Gopalam

Lyrics by : Puratchi Dasan

Female Part

Kannaalae pesum nam kadhalae

Male : Kandaen naanindre en vaazhvilae

Female Part

Kannaalae pesum nam kadhalae

Male : Kandaen naanindre en vaazhvilae

Female : Maasillaatha ninaivil valarum

Aasai thulirum azhagaai malarum

Maasillaatha ninaivil valarum

Aasai thulirum azhagaai malarum

Female Part

Kannaalae pesum nam kadhalae

Male : Aahaa kandaen naanindre en vaazhvilae

Male Part

Kalyaanam aana pinnae

Kannae innum naanamo

Female : Kanivodu konji pesum

Ninaivil yaedhum pedhamaa

Male Part

Pollaatha vaai pechchil

Pollaatha vaai pechchil

Sallaapam aagumaa

Female : Pudhumai idhu vaazhvin perumai

Thanimaiyathan moga ninaivai

Solliththaan aaga vendumaa….

Female Part

Kannaalae pesum nam kadhalae

Male : Kandaen naanindre en vaazhvilae

Female Part

Pennondrai kaanumpothu

Aangal nindru paarppathaen

Pennondrai kaanumpothu

Aangal nindru paarppathaen

Male : Pirar kaana bodhaiyoottum

Nadaiyil pengal povathaen

Female Part

Pollaatha vaai pechchil

Pollaatha vaai pechchil

Sallaapam aagumaa

Male : Marugumenathu aasaiyunarvai

Iruga thazhvi pesu silaiyae

Solliththaan aaga vendumaa….

Female Part

Kannaalae pesum nam kadhalae

Male : Aahhaa kandaen naanindre en vaazhvilae

Female : Ohho….

Both : Kannaalae pesum nam kadhalae

Kannaalae pesum nam kadhalae

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஏ. எல். ராகவன்

இசையமைப்பாளர் : பி. கோபாலம்

பாடலாசிரியர் : புரட்சிதாசன்

பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே

ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே

பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே

ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே

பெண் : மாசில்லாத நினைவில் வளரும்

ஆசை துளிரும் அழகாய் மலரும்

மாசில்லாத நினைவில் வளரும்

ஆசை துளிரும் அழகாய் மலரும்

பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே

ஆண் : ஆஹா கண்டேன் நானின்றே என் வாழ்விலே

ஆண் : கல்யாணம் ஆன பின்னே

கண்ணே இன்னும் நாணமோ

பெண் : கனிவோடு கொஞ்சிப் பேசும்

நினைவில் ஏதும் பேதமா

ஆண் : பொல்லாத வாய்ப் பேச்சில்

பொல்லாத வாய்ப் பேச்சில்

சல்லாபம் ஆகுமா

பெண் : புதுமை இது வாழ்வின் பெருமை

தனிமையதன் மோக நினைவை

சொல்லித்தான் ஆக வேண்டுமா..

பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே

ஆண் : கண்டேன் நானின்றே என் வாழ்விலே

பெண் : பெண்ணொன்றைக் காணும் போது

ஆண்கள் நின்று பார்ப்பதேன்

பெண்ணொன்றைக் காணும் போது

ஆண்கள் நின்று பார்ப்பதேன்

ஆண் : பிறர் காண போதையூட்டும்

நடையில் பெண்கள் போவதேன்

பெண் : பொல்லாத வாய்ப் பேச்சில்

பொல்லாத வாய்ப் பேச்சில்

சல்லாபம் ஆகுமா

ஆண் : மறுகுமெனது ஆசையுணர்வை

இறுகத் தழுவி பேசு சிலையே

சொல்லித்தான் ஆக வேண்டுமா...

பெண் : கண்ணாலே பேசும் நம் காதலே

ஆண் : ஆஹ்ஹா கண்டேன் நானின்றே என் வாழ்விலே

பெண் : ஓஹ்ஹோ

இருவர் : கண்ணாலே பேசும் நம் காதலே

கண்ணாலே பேசும் நம் காதலே....

Song information

Singers: P. Susheela and A. L. Ragavan

Music by: B. Gopalam

Lyrics by: Puratchi Dasan

Release information: From Azhagar Malai Kalvan (1959) · Singer: P. Susheela and A. L. Ragavan · Lyricist: Puratchi Dasan · Music: B. Gopalam

Explore this song