Roman script
Singer : S. Janaki Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Female Part Kilikili kilakku kaal salangai janaku Kai valaiyal tanaku hahahaha Female Part Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae Female Part Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae Female Part Aasai endra anbu minja Nesangonda nenju ponga Kalaiyaanadho kaadhal kadalaanadho Thanjam endru konja vandhu Kenjugindra unmaiyindru Puriyadhadho illai pulananadho Female Part Muthu pola sirithu mugangandu valaithu Magizhndhu poorikka vetkamaagudho Kannu seidha thalukku kanivulla pinakku Minukkulla kulukku theethaagumo Chinnathaara ennuvathu veen pogumoo Female Part Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae Female Part Sittu jaadhi kanni ponnu Deiva ponnu pachai ponnu Mayil allavoo koovum kuyilallavoo Thittumittu kitta vandha Sendhaazhampoovaikenna arulillaiyoo Paarka azhagillaiyoo Kottu melam adithu thaalikatti anaithu Magizhndhu vaazhvithal endha naal aiyaa Female Part Annathara asaindhu aadugindraal isaindhu Innumenna thayakkam yen naanamo Kanni endhan kadhalingu veenaagumoo Unnai naadi ingu vandha thaen mullaiyae Punnagaiyil kaanudharkku kann kolladhae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் பெண் : கிலிகிலி கிலக்கு கால் சலங்கை ஜனக்கு கை வளையல் டனக்கு ஹஹஹஹா..... பெண் :அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே பெண் : ஆசை என்ற அன்பு மிஞ்ச நேசங்கொண்ட நெஞ்சு பொங்க கலையானதோ காதல் கடலானதோ தஞ்சமென்று கொஞ்ச வந்து கெஞ்சுகின்ற உண்மையின்று புரியாததோ இல்லை புலனானதோ பெண் : முத்துப்போல சிரித்து முகங்கண்டு வளைத்து மகிழ்ந்து பூரிக்க வெட்கமாகுதோ கண்ணு செய்த தளுக்கு கனிவுள்ள பிணக்கு மினுக்குள்ள குலுக்கு தீதாகுமோ சின்னத்தாரா எண்ணுவது வீண் போகுமோ பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே பெண் : சிட்டு ஜாதிக் கன்னிப் பொண்ணு தெய்வப் பொண்ணு பச்சைப் பொண்ணு மயிலல்லவோ கூவும் குயிலல்லவோ திட்டமிட்டுக் கிட்ட வந்த செந்தாழம்பூவைக்கென்ன அருளில்லையோ பார்க்க அழகில்லையோ கொட்டு மேளம் அடித்து தாலிகட்டி அணைத்து மகிழ்ந்து வாழ்வித்தல் எந்த நாளய்யா.... பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே
Song information
Singer: S. Janaki
Music by: Rajan Nagendra
Lyrics by: Puratchi Dasan
Release information: From Rathna Manjari (1961) · Singer: S. Janaki · Lyricist: Puratchi Dasan · Music: Rajan Nagendra
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Rathna Manjari
- Composer: Rajan Nagendra
- Lyricist: Puratchi Dasan