Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Vedha

Female Part

Kannaalae naan kanda kanamae

Uyir kaadhal kondadhen manamae

Idhu munnaalil undaana uravo

Idhan mudivum engo yedhuvo

Female Part

Kannaalae naan kanda kanamae

Uyir kaadhal kondadhen manamae

Male Part

Ennaadha inbam pennaaga vandhu

Ennodu vaavendru solludhae

Ennaadha inbam pennaaga vandhu

Ennodu vaavendru solludhae

Idhu munnaalil undaana uravo

Idhan mudivum engo yedhuvo

Male Part

Kannaalae naan kanda kanamae

Uyir kaadhal kondadhen manamae

Female Part

Yaarendru ketkaadhadhaeno

Yaaraanaal ennendru dhaano

Yaarendru ketkaadhadhaeno

Yaaraanaal ennendru dhaano

Female Part

Neraaga nindru yaarendru kettaal

Kooraana vel paayum endro

Neraaga nindru yaarendru kettaal

Kooraana vel paayum endro

Male Part

Yaaraana podhenna kannae

Naan unnum aanandha thaenae

Yaaraana podhenna kannae

Naan unnum aanandha thaenae

Male Part

Nee veru alla naan veru alla

Verenna naan innum solla

Nee veru alla naan veru alla

Verenna naan innum solla

Ini ennaalum nee ingu enakkae

Ini ennaalum nee ingu enakkae

Female Part

En idhayam ellaam umakkae

En idhayam ellaam umakkae

Male Part

Kannaalae naan kanda kanamae

Uyir kaadhal kondadhen manamae

Female : Idhu munnaalil undaana uravo

Idhan mudivum engo yedhuvo

Both : Kannaalae naan kanda kanamae

Uyir kaadhal kondadhen manamae

Kannaalae naan kanda kanamae

Uyir kaadhal kondadhen manamae

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : வேதா

பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே

உயிர் காதல் கொண்டதென் மனமே

இது முன்னாளில் உண்டான உறவோ

இதன் முடிவும் எங்கோ எதுவோ

பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே

உயிர் காதல் கொண்டதென் மனமே

ஆண் : எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே

எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே

இது முன்னாளில் உண்டான உறவோ

இதன் முடிவும் எங்கோ எதுவோ

பெண் : கண்ணாலே நான் கண்ட கணமே

உயிர் காதல் கொண்டதென் மனமே

பெண் : யாரென்று கேட்காததேனோ

யாரானால் என்னென்று தானோ

யாரென்று கேட்காததேனோ

யாரானால் என்னென்று தானோ

பெண் : நேராக நின்று யாரென்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ

நேராக நின்று யாரென்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ

ஆண் : யாரான போதென்ன கண்ணே

நான் உண்ணும் ஆனந்த தேனே

யாரான போதென்ன கண்ணே

நான் உண்ணும் ஆனந்த தேனே

ஆண் : நீ வேறு அல்ல நான் வேறு அல்ல

வேறென்ன நான் இன்னும் சொல்ல

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல

வேறென்ன நான் இன்னும் சொல்ல

இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே

இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே

பெண் : என் இதயம் எல்லாம் உமக்கே

என் இதயம் எல்லாம் உமக்கே

ஆண் : கண்ணாலே நான் கண்ட கணமே

உயிர் காதல் கொண்டதென் மனமே

பெண் : இது முன்னாளில் உண்டாண உறவோ

இதன் முடிவும் எங்கோ எதுவோ

இருவர் : கண்ணாலே நான் கண்ட கணமே

உயிர் காதல் கொண்டதென் மனமே

கண்ணாலே நான் கண்ட கணமே

உயிர் காதல் கொண்டதென் மனமே

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: Vedha

Release information: From Parthiban Kanavu (1960 film) (1960) · Lyricist: A. Maruthakasi

Explore this song