Roman script
Singers : A. M. Rajah and P. Susheela Music by : Sudharsanam Female Part Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Female Part Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Female Part Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Male Part Thaedi thirindhen ododi vandhen Sellakiliyae kobama.. Thaedi thirindhen ododi vandhen Sellakiliyae kobama.. Female Part Ezhai manamae pollatha manidhar Ivarai nambathae ivarai nambathae Thendral marandhaar themmangu paadum Silaiyai marandhae odinaar Male Part Unai maravaamalae vandha Thunai naan andro Unai maravaamalae vandha Thunai naan andro Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa…. Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo.. Female Part Haa….aaa….aaa….aaa…aaa….. Haa….aaa….aaa….aaa…aaa….. Male Part Vanna kodiyae vandaadum malarae Ennamirundhum naanama Female Part Paavalar thamizhin Panbaana Kaadhal Mouna kalai andro penmai Manadhin nilai andro Female Part Paadum manadhin Panbaana aasai Paarvai vazhiyae thondrumae Male Part Ini varum naalellam Nam thirunaalandro Both : Ini varum naalellam Nam thirunaalandro Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa…. Kangalin vaarthaigal puriyadho Kaathiruppen endru theriyadho Oru naalil aasai ennamae maarumo..
தமிழ்
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : சுதர்சனம் பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ ஆண் : தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன் செல்ல கிளியே கோபமா பெண் : ஏழை மனமே பொல்லாத மனிதர் இவரை நம்பாதே இவரை நம்பாதே தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும் சிலையை மறந்தே ஓடினார் ஆண் : உனை மறவாமலே வந்த துணை நானன்றோ உனை மறவாமலே வந்த துணை நானன்றோ இருவர் : ஆஹ்......ஆஹ்ஹ.....ஆஹ்.....ஆஹ்....ஆ.....ஆ..... கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ பெண் : ஹா....ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ..... ஹா....ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ..... ஆண் : வண்ண கொடியே வண்டாடும் மலரே எண்ணமிருந்தும் நாணமா பெண் : பாவலர் தமிழின் பண்பான காதல் மௌன கலையன்றோ பெண்மை மனதின் நிலையன்றோ பெண் : பாடும் மனதின் பண்பான ஆசை பார்வை வழியே தோன்றுமே ஆண் : இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ இருவர் : இனி வரும் நாளெல்லாம் நம் திரு நாளன்றோ இருவர் : ஆஹ்......ஆஹ்ஹ.....ஆஹ்.....ஆஹ்....ஆ.....ஆ..... கண்களின் வார்த்தைகள் புரியாதோ காத்திருப்பேன் என்று தெரியாதோ ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
Song information
Singers: A. M. Rajah and P. Susheela
Music by: Sudharsanam
Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: A. M. Rajah and P. Susheela
- Film / album: Kalathur Kannamma
- Composer: Sudharsanam