Roman script

Singers : A. M. Rajah and P. Susheela

Music by : Sudharsanam

Female Part

Kangalin vaarthaigal puriyadho

Kaathiruppen endru theriyadho

Oru naalil aasai ennamae maarumo..

Female Part

Kangalin vaarthaigal puriyadho

Kaathiruppen endru theriyadho

Oru naalil aasai ennamae maarumo..

Female Part

Kangalin vaarthaigal puriyadho

Kaathiruppen endru theriyadho

Oru naalil aasai ennamae maarumo..

Male Part

Thaedi thirindhen ododi vandhen

Sellakiliyae kobama..

Thaedi thirindhen ododi vandhen

Sellakiliyae kobama..

Female Part

Ezhai manamae pollatha manidhar

Ivarai nambathae ivarai nambathae

Thendral marandhaar themmangu paadum

Silaiyai marandhae odinaar

Male Part

Unai maravaamalae vandha

Thunai naan andro

Unai maravaamalae vandha

Thunai naan andro

Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa….

Kangalin vaarthaigal puriyadho

Kaathiruppen endru theriyadho

Oru naalil aasai ennamae maarumo..

Female Part

Haa….aaa….aaa….aaa…aaa…..

Haa….aaa….aaa….aaa…aaa…..

Male Part

Vanna kodiyae vandaadum malarae

Ennamirundhum naanama

Female Part

Paavalar thamizhin

Panbaana Kaadhal

Mouna kalai andro penmai

Manadhin nilai andro

Female Part

Paadum manadhin

Panbaana aasai

Paarvai vazhiyae thondrumae

Male Part

Ini varum naalellam

Nam thirunaalandro

Both : Ini varum naalellam

Nam thirunaalandro

Both : Ahh….ahhhh…aaah… aaah… aaa… aaa….

Kangalin vaarthaigal puriyadho

Kaathiruppen endru theriyadho

Oru naalil aasai ennamae maarumo..

தமிழ்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : சுதர்சனம்

பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

பெண் : கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

ஆண் : தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்

செல்ல கிளியே கோபமா

தேடி திரிந்தேன் ஓடோடி வந்தேன்

செல்ல கிளியே கோபமா

பெண் : ஏழை மனமே பொல்லாத மனிதர்

இவரை நம்பாதே இவரை நம்பாதே

தென்றல் மறந்தார் தெம்மாங்கு பாடும்

சிலையை மறந்தே ஓடினார்

ஆண் : உனை மறவாமலே வந்த

துணை நானன்றோ

உனை மறவாமலே வந்த

துணை நானன்றோ

இருவர் : ஆஹ்......ஆஹ்ஹ.....ஆஹ்.....ஆஹ்....ஆ.....ஆ.....

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

பெண் : ஹா....ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....

ஹா....ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....

ஆண் : வண்ண கொடியே வண்டாடும் மலரே

எண்ணமிருந்தும் நாணமா

பெண் : பாவலர் தமிழின்

பண்பான காதல்

மௌன கலையன்றோ பெண்மை

மனதின் நிலையன்றோ

பெண் : பாடும் மனதின்

பண்பான ஆசை

பார்வை வழியே தோன்றுமே

ஆண் : இனி வரும் நாளெல்லாம்

நம் திரு நாளன்றோ

இருவர் : இனி வரும் நாளெல்லாம்

நம் திரு நாளன்றோ

இருவர் : ஆஹ்......ஆஹ்ஹ.....ஆஹ்.....ஆஹ்....ஆ.....ஆ.....

கண்களின் வார்த்தைகள் புரியாதோ

காத்திருப்பேன் என்று தெரியாதோ

ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ

Song information

Singers: A. M. Rajah and P. Susheela

Music by: Sudharsanam

Release information: From Kalathur Kannamma (1960) · Lyricist: Kannadasan

Explore this song