Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Sankar Ganesh

Male Part

Puyalilae oru vilakku

Poradi kondirukku

Pon vilakkai kaapadharkku

Namakkul yen vazhakku

Male Part

Kangal malarattumae

En kanmai sirikkattumae

Naan paartha pillai enai paarkka vendum

Naan paartha pillai enai paarkka vendum

Enai paartha kangal unai paarkka vendum

Male Part

Kangal malarattumae

En kanmai sirikkattumae

Female Part

Naadum nadhiyum penn enbaar

Nilavum malarum penn enbaar

Penmaiyin thanmai iyarkkaiyum sollum

Pengalin ullam karunaiyin vellam

Naanum penn thaanae

Oru thaayin inam thaanae

Male Part

Oorum ulagam iruttu araiyil

Ullathendrennum magan kannil

Oli thara vendum enakkaaga

Naan uyiraiyum tharuven adharkkaaga

Male Part

Kangal malarattumae

En kanmai sirikkattumae

Female Part

Naanum penn thaane

Oru thaaiyin inam thaanae

Male Part

Androru naal oliyaetram

Agal vilakkaaga nee irunthaai

Female Part

Yaetriya vilakkai edutherinthu

Iruttinil ennai thavikka vittaai

Male Part

Kovalan veruthaan kannagiyai

Female : Andha kannagi mannithaal kovalanai

Male Part

Pirinthavar kalanthaar uravinil thaan

Female : Naan pirinthathu endrum pirinthathu thaan

Male : Thalaiviyin kobam magan meedhaa

Female : Thandanai thandhaal thaai manadhaa

Female Part

Naanum penn thaane

Oru thaaiyin inam thaanae

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : புயலிலே ஒரு விளக்கு

போராடிக் கொண்டிருக்கு

பொன் விளக்கை காப்பதற்கு

நமக்குள் ஏன் வழக்கு

ஆண் : கண்கள் மலரட்டுமே

என் கண்மணி சிரிக்கட்டுமே

நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்

நான் பார்த்த பிள்ளை எனைப் பார்க்க வேண்டும்

எனைப் பார்த்த கண்கள் உனைப் பார்க்க வேண்டும்

ஆண் : கண்கள் மலரட்டுமே

என் கண்மணி சிரிக்கட்டுமே

பெண் : நாடும் நதியும் பெண் என்பார்

நிலவும் மலரும் பெண் என்பார்

பெண்மையின் தன்மை இயற்கையும் சொல்லும்

பெண்களின் உள்ளம் கருணையின் உள்ளம்

நானும் பெண்தானே

ஒரு தாயின் இனம்தானே

ஆண் : ஊரும் உலகம் இருக்கையிலே

உள்ளதென்றெண்ணும் மகன் கண்ணில்

ஒளித் தர வேண்டும் எனக்காக

நான் உயிரையும் தருவேன் அதற்காக

ஆண் : கண்கள் மலரட்டுமே

என் கண்மணி சிரிக்கட்டுமே

பெண் : நானும் பெண்தானே

ஒரு தாயின் இனம்தானே

ஆண் : அன்றொரு நாள் ஒளியேற்றும்

அகல் விளக்காக நீயிருந்தாய்

பெண் : ஏற்றிய விளக்கை எடுத்தெறிந்து

இருட்டினில் என்னை தவிக்கவிட்டாய்

ஆண் : கோவலன் வெறுத்தான் கண்ணகியை

பெண் : அந்த கண்ணகி மன்னித்தாள் கோவலனை

ஆண் : பிரிந்தவர் கலந்தால் உறவினில்தான்

பெண் : நான் பிரிந்தது என்றும் பிரிந்ததுதான்

ஆண் : தலைவியின் கோபம் மகன் மீதா......

பெண் : தண்டனை தந்தால் தாய் மனதா ..........

பெண் : நானும் பெண்தானே

ஒரு தாயின் இனம்தானே

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: Sankar Ganesh

Release information: From Doctor Amma (1974) · Lyricist: Vaali

Explore this song