Roman script

Singer : P. Susheela

                             Music by : M.S. Viswanathan

Female Part

………………..

Female Part

{ Kangal irandum

Endru ummaikandu pesumo } (2)

Female Part

{ Kaalam inimel

Nammai ondrai kondu serkumo } (2)

Female Part

Kangal irandum

Endru ummaikandu pesumo

Female Part

{ Pachai kili

Aanaal paranthenum

Theduven paadi varum

Thendral ther yeri oduven } (2)

Female Part

{ Sendra

Idam kaanen sindhai

Vaadalaanen Sedhi

Sollum yarum thoodhu

Solla kaanen } (2)

Female Part

Kangal irandum

Endru ummaikandu pesumo

Female Part

Kaalam inimel

Nammai ondrai kondu serkumo

Female Part

Kangal irandum

Endru ummaikandu pesumo

Female Part

{ Nindra

Idam yaavum

Nizhal polae thonudhae

Female Part

Andru

Sonna vaarthai

Alai polae modhudhae } (2)

Female Part

{ Kanaiyazhi

Ingae manavaalan angae

Kaanaamal naanum

Uyir vaazhvathengae } (2)

Female Part

Kangal irandum

Endru ummaikandu pesumo

Female Part

Kaalam inimel

Nammai ondrai kondu serkumo

Female Part

Kangal irandum

Endru ummaikandu pesumo

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ......................

பெண் : { கண்கள் இரண்டும்

என்று உம்மைக் கண்டு

பேசுமோ } (2)

பெண் : { காலம் இனி மேல்

நம்மை ஒன்றாய்க் கொண்டு

சேர்க்குமோ } (2)

பெண் : கண்கள் இரண்டும்

என்று உம்மைக் கண்டு

பேசுமோ

பெண் : { பச்சைக் கிளியானால்

பறந்தேனும் தேடுவேன்

பாடி வரும் தென்றல்

தேரேறி ஓடுவேன் } (2)

பெண் : { சென்ற இடம்

காணேன் சிந்தை

வாடலானேன் சேதி

சொல்லும் யாரும் தூது

சொல்லக் காணேன் } (2)

பெண் : கண்கள் இரண்டும்

என்று உம்மைக் கண்டு

பேசுமோ

பெண் : காலம் இனி மேல்

நம்மை ஒன்றாய்க் கொண்டு

சேர்க்குமோ

பெண் : கண்கள் இரண்டும்

என்று உம்மைக் கண்டு

பேசுமோ

பெண் : { நின்ற இடம்

யாவும் நிழல் போலத்

தோணுதே

பெண் : அன்று சொன்ன

வார்த்தை அலை போல

மோதுதே } (2)

பெண் : { கணையாழி இங்கே

மணவாளன் அங்கே

காணாமல் நானும் உயிர்

வாழ்வதெங்கே } (2)

பெண் : கண்கள் இரண்டும்

என்று உம்மைக் கண்டு

பேசுமோ

பெண் : காலம் இனி மேல்

நம்மை ஒன்றாய்க் கொண்டு

சேர்க்குமோ

பெண் : கண்கள் இரண்டும்

என்று உம்மைக் கண்டு

பேசுமோ

Song information

Singer: P. Susheela

Music by: M.S. Viswanathan

Release information: From Mannadhi Mannan (1960) · Lyricist: Kannadasan

Explore this song