Roman script
Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Male Part
Kanavugalae kanavugalae
Kaalamellaam vaareero
Ninaivugalae ninaivugalae
Nindru poga maatteero
Nimmadhiyai thaareero
Male Part
Kanavugalae kanavugalae
Kaalamellaam vaareero
Ninaivugalae ninaivugalae
Nindru poga maatteero
Nimmadhiyai thaareero
Male Part
Kanavugalae kanavugalae
Kaalamellaam vaareero
Chorus
Hoo oo oo oo oo oo ooo…(4)
Male Part
{Kaviyuraitha karpanai pol
Kai piditha poongodiyaal
Poiyuraitha kavidhaiyai pol
Pona kadhai enna solven} (2)
Male Part
Silai vadikka kalleduthen
Sittruliyaal sedhukki vaithen
Silai vadithu mudiyum munnae
Thalai vedithu ponadhammaa
Male Part
Kanavugalae kanavugalae
Kaalamellaam vaareero
Ninaivugalae ninaivugalae
Nindru poga maatteero
Nimmadhiyai thaareero
Male Part
{Aadiyilae kaattradithaal
Aayiramaai ilaiyudhirum
Aippasiyil mazhai pozhindhaal
Athanaiyum thazhaithu varum} (2)
Male Part
Aval aadi vara paarthirundhen
Aadi vandhu serndhadhammaa
Aippasikku kaathirundhen
Eppasiyum theeravillai
Male Part
Kanavugalae kanavugalae
Kaalamellaam vaareero
Chorus
Hoo oo oo oo oo oo ooo…(4)
Male Part
{Kaayamondru nee koduthaai
Kaaindha vadu neengavillai
Kaaindha vadu aarudharkko
Kai thavazhum saei koduthaai} (2)
Male Part
Un kadhaiyai naan ezhudha
Uyirai vaithu kaathirundhen
En kadhaiyai nee ezhudhi
Yaedugalai maraithu vittaai
Male Part
Kanavugalae kanavugalae
Kaalamellaam vaareero
Ninaivugalae ninaivugalae
Nindru poga maatteero
Nimmadhiyai thaareeroதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ.....(4)
ஆண் : {கவியுரைத்த கற்பனைபோல்
கைப்பிடித்த பூங்கொடியாள்
பொய்யுரைத்த கவிதையை போல்
போன கதை என்ன சொல்வேன்} (2)
ஆண் : சிலை வடிக்க கல்லெடுத்தேன்
சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்
சிலை வடித்து முடியும் முன்னே
தலை வெடித்து போனதம்மா
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோ
ஆண் : {ஆடியிலே காற்றடித்தால்
ஆயிரமாய் இலை உதிரும்
ஐப்பசியில் மழை பொழிந்தால்
அத்தனையும் தழைத்து வரும்} (2)
ஆண் : அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன்
ஆடி வந்து சேர்ந்ததம்மா
ஐப்பசிக்கும் காத்திருந்தேன்
எப்பசியும் தீரவில்லை
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ.....(4)
ஆண் : {காயமொன்று நீ கொடுத்தாய்
காய்ந்த வடு நீங்கவில்லை
காய்ந்த வடு ஆறுதற்கோ
கைதவழும் சேய் கொடுத்தாய்} (2)
ஆண் : உன் கதையை நான் எழுத
உயிரை வைத்து காத்திருந்தேன்
என் கதையை நீ எழுதி
ஏடுகளை மறைத்து விட்டாய்
ஆண் : கனவுகளே கனவுகளே
காலமெல்லாம் வாரீரோ
நினைவுகளே நினைவுகளே
நின்று போக மாட்டீரோ
நிம்மதியை தாரீரோSong information
Singer: T. M. Soundararajan
Music by: K. V. Mahadevan
Release information: From Uthaman (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Uthaman
- Composer: K. V. Mahadevan