Roman script

Singer : T. M. Soundararajan

Music by : K. V. Mahadevan

Male Part

Kanavugalae kanavugalae

Kaalamellaam vaareero

Ninaivugalae ninaivugalae

Nindru poga maatteero

Nimmadhiyai thaareero

Male Part

Kanavugalae kanavugalae

Kaalamellaam vaareero

Ninaivugalae ninaivugalae

Nindru poga maatteero

Nimmadhiyai thaareero

Male Part

Kanavugalae kanavugalae

Kaalamellaam vaareero

Chorus

Hoo oo oo oo oo oo ooo…(4)

Male Part

{Kaviyuraitha karpanai pol

Kai piditha poongodiyaal

Poiyuraitha kavidhaiyai pol

Pona kadhai enna solven} (2)

Male Part

Silai vadikka kalleduthen

Sittruliyaal sedhukki vaithen

Silai vadithu mudiyum munnae

Thalai vedithu ponadhammaa

Male Part

Kanavugalae kanavugalae

Kaalamellaam vaareero

Ninaivugalae ninaivugalae

Nindru poga maatteero

Nimmadhiyai thaareero

Male Part

{Aadiyilae kaattradithaal

Aayiramaai ilaiyudhirum

Aippasiyil mazhai pozhindhaal

Athanaiyum thazhaithu varum} (2)

Male Part

Aval aadi vara paarthirundhen

Aadi vandhu serndhadhammaa

Aippasikku kaathirundhen

Eppasiyum theeravillai

Male Part

Kanavugalae kanavugalae

Kaalamellaam vaareero

Chorus

Hoo oo oo oo oo oo ooo…(4)

Male Part

{Kaayamondru nee koduthaai

Kaaindha vadu neengavillai

Kaaindha vadu aarudharkko

Kai thavazhum saei koduthaai} (2)

Male Part

Un kadhaiyai naan ezhudha

Uyirai vaithu kaathirundhen

En kadhaiyai nee ezhudhi

Yaedugalai maraithu vittaai

Male Part

Kanavugalae kanavugalae

Kaalamellaam vaareero

Ninaivugalae ninaivugalae

Nindru poga maatteero

Nimmadhiyai thaareero

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே

நின்று போக மாட்டீரோ

நிம்மதியை தாரீரோ

ஆண் : கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே

நின்று போக மாட்டீரோ

நிம்மதியை தாரீரோ

ஆண் : கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ.....(4)

ஆண் : {கவியுரைத்த கற்பனைபோல்

கைப்பிடித்த பூங்கொடியாள்

பொய்யுரைத்த கவிதையை போல்

போன கதை என்ன சொல்வேன்} (2)

ஆண் : சிலை வடிக்க கல்லெடுத்தேன்

சிற்றுளியால் செதுக்கி வைத்தேன்

சிலை வடித்து முடியும் முன்னே

தலை வெடித்து போனதம்மா

ஆண் : கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே

நின்று போக மாட்டீரோ

நிம்மதியை தாரீரோ

ஆண் : {ஆடியிலே காற்றடித்தால்

ஆயிரமாய் இலை உதிரும்

ஐப்பசியில் மழை பொழிந்தால்

அத்தனையும் தழைத்து வரும்} (2)

ஆண் : அவள் ஆடிவரப் பார்த்திருந்தேன்

ஆடி வந்து சேர்ந்ததம்மா

ஐப்பசிக்கும் காத்திருந்தேன்

எப்பசியும் தீரவில்லை

ஆண் : கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

குழு : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஒ.....(4)

ஆண் : {காயமொன்று நீ கொடுத்தாய்

காய்ந்த வடு நீங்கவில்லை

காய்ந்த வடு ஆறுதற்கோ

கைதவழும் சேய் கொடுத்தாய்} (2)

ஆண் : உன் கதையை நான் எழுத

உயிரை வைத்து காத்திருந்தேன்

என் கதையை நீ எழுதி

ஏடுகளை மறைத்து விட்டாய்

ஆண் : கனவுகளே கனவுகளே

காலமெல்லாம் வாரீரோ

நினைவுகளே நினைவுகளே

நின்று போக மாட்டீரோ

நிம்மதியை தாரீரோ

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. V. Mahadevan

Release information: From Uthaman (1976) · Lyricist: Kannadasan

Explore this song