Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Kalyaanam aanavarae saukkiyamaa

Kalyaanam aanavarae saukkiyamaa

Ungal kannaana pen mayilum saukkiyamaa

Kalyaanam aanavarae saukkiyamaa

Ungal kannaana pen mayilum saukkiyamaa

Female Part

Pillai ondru petredukka

Pirandha veedu sendraalae

Pillai ondru petredukka

Pirandha veedu sendraalae

Enna pillai petraalo

Enna peyar vaithaalo

Female Part

Kalyaanam…

Kalyaanam aanavarae saukkiyamaa

Ungal kannaana pen mayilum saukkiyamaa

Female Part

Kanni mugam kaana kaana

Mayakkam vandhadhaa

Adhai kaagidhathil ezhudhum podhum

Thayakkam vandhadhaa

Female Part

Kanni mugam kaana kaana

Mayakkam vandhadhaa

Adhai kaagidhathil ezhudhum podhum

Thayakkam vandhadhaa

Female Part

Ungal mugam enakkum kooda

Mayakkam thandhadhu

Ungal mugam enakkum kooda

Mayakkam thandhadhu

Naanum unmai kanden

Indru mudhal urakkam varaadhu

Female Part

Kalyaanam…

Kalyaanam aanavarae saukkiyamaa

Ungal kannaana pen mayilum saukkiyamaa

Female Part

Pudhiya veettin kadhavugalai

Thirandhu vaithenae

Adhil poi uraithu vaadagaikku

Kudi pugundhenae

Female Part

Pudhiya veettin kadhavugalai

Thirandhu vaithenae

Adhil poi uraithu vaadagaikku

Kudi pugundhenae

Female Part

Indru idhaya veettin kadhavugalai

Thirandhu vaippomaa

Idhaya veettin kadhavugalai

Thirandhu vaippomaa

Naam iruvarumae

Oruvaraagi kudiyiruppomaa

Female Part

Kalyaanam…

Kalyaanam aanavarae saukkiyamaa

Ungal kannaana pen mayilum saukkiyamaa

Kalyaanam aanavarae saukkiyamaa…

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : கல்யாணம் ஆனவரே சௌக்யமா

கல்யாணம் ஆனவரே சௌக்யமா

உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா

கல்யாணம் ஆனவரே சௌக்யமா

உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா

பெண் : பிள்ளை ஒன்று பெற்றெடுக்க

பிறந்த வீடு சென்றாளே

பிள்ளை ஒன்று பெற்றெடுக்க

பிறந்த வீடு சென்றாளே

என்ன பிள்ளை பெற்றாளோ

என்ன பெயர் வைத்தாளோ

பெண் : கல்யாணம்....

கல்யாணம் ஆனவரே சௌக்யமா

உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா

பெண் : கன்னி முகம் காண காண

மயக்கம் வந்ததா

அதை காகிதத்தில் எழுதும் போதும்

தயக்கம் வந்ததா

பெண் : கன்னி முகம் காண காண

மயக்கம் வந்ததா

அதை காகிதத்தில் எழுதும் போதும்

தயக்கம் வந்ததா

பெண் : உங்கள் முகம் எனக்கும் கூட

மயக்கம் தந்தது

உங்கள் முகம் எனக்கும் கூட

மயக்கம் தந்தது

நானும் உண்மை கண்டேன்

இன்று முதல் உறக்கம் வராது

பெண் : கல்யாணம்....

கல்யாணம் ஆனவரே சௌக்யமா

உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா

பெண் : புதிய வீட்டின் கதவுகளை

திறந்து வைத்தேனே

அதில் பொய்யுறைத்து

வாடகைக்கு குடி புகுந்தேனே

புதிய வீட்டின் கதவுகளை

திறந்து வைத்தேனே

அதில் பொய்யுறைத்து

வாடகைக்கு குடி புகுந்தேனே

பெண் : இன்று இதய வீட்டின் கதவுகளை

திறந்து வைப்போமா

இன்று இதய வீட்டின் கதவுகளை

திறந்து வைப்போமா

நாம் இருவருமே

ஒருவராகி குடியிருப்போமா

பெண் : கல்யாணம்....

கல்யாணம் ஆனவரே சௌக்யமா

உங்கள் கண்ணான பெண்மயிலும் சௌக்யமா

கல்யாணம் ஆனவரே சௌக்யமா.....

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Kumudham (1961) · Lyricist: Kannadasan

Explore this song