Roman script

Singers  : Vani Jayaram and Uma Ramanan

Music by : Sankar Ganesh

Female Part

Kalyaana pandhalilae annaiyai naan kanden

Manamaalai soodi varum thanthaiyai naan kanden

Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha

Annaiyum thanthaiyum vaazhiya pallandu

Female Part

Kalyaana pandhalilae annaiyai naan kanden

Manamaalai soodi varum thanthaiyai naan kanden

Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha

Annaiyum thanthaiyum vaazhiya pallandu

Female Part

Paalaivanam indru poo poothathu

Indha poo pookkavae nalla naal paarthathu

Haaa aa aaa hoo ooo oo oo oo

Naal thorumae ingu deepavali

Ini naal thorumae inba naamavali

Female Part

Thambathiyaanom endru

Nalla nimmadhi nenjil kondu

Vaazhthida vendum neengal

Ummaal vaazhnthida vendum naangal

Female Part

Ungal thozhil maalaigal naangal allavoo

Female Part

Kalyaana pandhalilae annaiyai naan kanden

Manamaalai soodi varum thanthaiyai naan kanden

Female Part

Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha

Both : Annaiyum thanthaiyum vaazhiya pallandu

Female Part

Thaaiyanaval endhan seiyaaginaal

Inba kanneerilae ennai neeraatinaal

Haa aa aa aaa….haa…aa…aa…aa…aa..

Thanthai manam nalla brindhavanam

Ennai thaalattudhae manamaalai manam

Female Part

Anbennum kovil ingae

Adhil aayiram dhepam ingae

Yaetriya deepam vaazhga

Indha illara kolam vaazhga

Female Part

Annai undhan kungumam endrum mangalam

Female Part

Kalyaana pandhalilae annaiyai naan kanden

Manamaalai soodi varum thanthaiyai naan kanden

Female Part

Vizhi neeril vilaiyaada malar thoovi magal vaazhtha

Both : Annaiyum thanthaiyum vaazhiya pallandu

Both : ………………………………..

தமிழ்

பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்

மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்

விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த

அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு...

பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்

மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்

விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த

அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு...

பெண் : பாலைவனம் இன்று பூப்பூத்தது

இந்த பூ பூக்கவே நல்ல நாள் பார்த்தது

ஆஆஆ......................

நாள்தோறுமே இங்கு தீபாவளி

இனி நாள்தோறுமே இன்ப நாமாவளி

பெண் : தம்பதியானோம் என்று நல்ல

நிம்மதி நெஞ்சில் கொண்டு

வாழ்ந்திட வேண்டும் நீங்கள்

உம்மால் வாழ்ந்திட வேண்டும் நாங்கள்

பெண் : உங்கள் தோளில் மாலைகள் நாங்கள் அல்லவோ

பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்

மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்

பெண் : விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த

பெண்கள் : அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு...

பெண் : தாயானவள் எந்தன் சேயாகினாள்

இன்பக் கண்ணீரிலே என்னை நீராட்டினாள்

ஆஆஆ..........................

தந்தை மனம் நல்ல பிருந்தாவனம்

அன்னை தாலாட்டுதே மணமாலை மணம்

பெண் : அன்பெனும் கோயில் இங்கே அதில்

ஆயிரம் தீபம் இங்கே

ஏற்றிய தீபம் வாழ்க இந்த

இல்லறக் கோலம் வாழ்க

பெண் : அன்னை உந்தன் குங்குமம் என்றும் மங்கலம்

பெண் : கல்யாண பந்தலிலே அன்னையை நான் கண்டேன்

மணமாலை சூடி வரும் தந்தையை நான் கண்டேன்

பெண் : விழி நீரில் விளையாட மலர் தூவி மகள் வாழ்த்த

பெண்கள் : அன்னையும் தந்தையும் வாழிய பல்லாண்டு...

பெண்கள் : ...............................

Song information

Singers: Vani Jayaram and Uma Ramanan

Music by: Sankar Ganesh

Release information: From Revathi (1986) · Lyricist: Vaali

Explore this song