Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Kalla malar sirippilae Kangalin azhaippilae Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae Female Part Kalla malar sirippilae Kangalin azhaippilae Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae Female Part Sollum indri mozhiyum indri Maunamaaga padithaal Ullamadhai guruvukkaval Kaanikkaiyaai koduthaal… aaa… Female Part Sollum indri mozhiyum indri Maunamaaga padithaal Ullamadhai guruvukkaval Kaanikkaiyaai koduthaal… aaa… Female Part Thulli ezhum aasaiyaal Thookkam indri thavithaal Thulli ezhum aasaiyaal Thookkam indri thavithaal Kollai itta kalvanukku Maalai poda thudithaal Kollai itta kalvanukku Maalai poda thudithaal Female Part Kalla malar sirippilae Kangalin azhaippilae Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae Female Part Anbu kaigal anaippinilae Aaval theerum pon naal Inbamennum ulaginilae Inaindhu vaazhum nannaal… aaa… Female Part Anbu kaigal anaippinilae Aaval theerum pon naal Inbamennum ulaginilae Inaindhu vaazhum nannaal… Female Part Endru varum endru varum Kanavu kaanum annaal Endru varum endru varum Kanavu kaanum annaal Endru enni yengugiraal Anna nadai pennaal Endru enni yengugiraal Anna nadai pennaal Female Part Kalla malar sirippilae Kangalin azhaippilae Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae Female Part Kalla malar sirippilae Kangalin azhaippilae Kanni manam serndhadhammaa Kaadhal paada vaguppilae
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே பெண் : சொல்லுமின்றி மொழியுமின்றி மௌனமாகப் படித்தாள் உள்ளமதை குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்......ஆஅ..... பெண் : சொல்லுமின்றி மொழியுமின்றி மௌனமாகப் படித்தாள் உள்ளமதை குருவுக்கவள் காணிக்கையாய்க் கொடுத்தாள்......ஆஅ..... பெண் : துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள் துள்ளியெழும் ஆசையால் தூக்கமின்றித் தவித்தாள் கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத் துடித்தாள் கொள்ளையிட்ட கள்வனுக்கு மாலை போடத் துடித்தாள் பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே பெண் : அன்புக் கைகள் அணைப்பினிலே ஆவல் தீரும் பொன் நாள் இன்பமெனும் உலகினிலே இணைந்து வாழும் நன் நாள்......ஆஅ..... பெண் : அன்புக் கைகள் அணைப்பினிலே ஆவல் தீரும் பொன் நாள் இன்பமெனும் உலகினிலே இணைந்து வாழும் நன்நாள்..... பெண் : என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள் என்று வரும் என்று வரும் கனவு காணும் அந்நாள் என்று எண்ணி ஏங்குகிறாள் அன்ன நடை பெண்ணால் என்று எண்ணி ஏங்குகிறாள் அன்ன நடை பெண்ணால் பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே பெண் : கள்ளமலர்ச் சிரிப்பிலே கண்களின் அழைப்பிலே கன்னி மனம் சேர்ந்ததம்மா காதல் பாட வகுப்பிலே
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Kulamagal Radhai (1963) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kulamagal Radhai
- Composer: K. V. Mahadevan