Roman script

Kalaiyin Perumai Solla Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by K. Sarangapani. The music was composed by S. M. Subbaih Naidu Lyrics works penned by K. D. Santhanam.

Singer : K. Sarangapani

Music Director : S. M. Subbaih Naidu

Lyricist : K. D. Santhanam

Male Part

Kalaiyin perumai solla pogumoo

Solla pogumoo

Andha kambanaalum endha kombanaalum

Karppanaikiruppidamaai narppayan vilaikkum thooya

Kalaiyin perumai solla pogumoo

Solla pogumoo

Male Part

Silaiyai vanangum deivam aakumaeyada

Verum silai adhai seidhavanai

Devarudan saerkkumaeyadaa

Ulagathaiyae urundaiyaakkumaeyadaa

Indha muzhu unmaiyudan poiyai ondraai saerkkumaeyadaa

Male Part

Seermigum kalai yaaridam migha sirandhu

Vilanguvadhu theriyuma

Male Part

Theriyudhungalae

Male Part

Azhagu deivam nadamaadum kalaikoyil

Pazhagu munnae ennai paithiyamaakkiya

Andha paavai meghala deviyin thaen mozhiyilae

Vel vizhiyilae aval nadaiyilae min idaiyilae

Kai vechilae peru moochilae

Aval anga asaivil ellaam kalarasam

Ponghi vazhiyudhadaa

Male Part

Aval kalaa devi naan kalaa devan

Naan kalaingan aval kalaingi

Endha kaalathilum emai pol oru

Jodiyai kandathundoo ulaginilae

Haa….haaa…haaa…haa…

தமிழ்

பாடகர் : கே. சாரங்கபாணி

இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம்

ஆண் : கலையின் பெருமை சொல்லப் போகுமோ

சொல்லப் போகுமோ...

அந்தக் கம்பனாலும் எந்தக் கொம்பனாலும்

கற்பனைக்கிருப்பிடமாய் நற்பயன் விளைக்கும் தூய

கலையின் பெருமை சொல்லப் போகுமோ

சொல்லப் போகுமோ...

ஆண் : சிலையை வணங்கும் தெய்வம் ஆக்குமேயடா

வெறும் சிலை அதைச் செய்தவனை

தேவருடன் சேர்க்குமேயடா

உலகத்தையே உருண்டையாக்குமேயடா

இந்த முழு உண்மையுடன் பொய்யை ஒன்றாய் சேர்க்குமேயடா

ஆண் : சீர் மிகும் கலை யாரிடம் மிகச் சிறந்து

விளங்குவது தெரியுமா

ஆண் : தெரியாதுங்களே

ஆண் : அழகுத் தெய்வம் நடமாடும் கலைக்கோயில்

பழகு முன்னே என்னைப் பைத்தியமாக்கிய

அந்தப் பாவை மேகலா தேவியின் தேன் மொழியிலே.....

வேல்விழியிலே அவள் நடையிலே மின் இடையிலே

கை வீச்சிலே பெருமூச்சிலே

அவள் அங்க அசைவிலெல்லாம் கலாரசம்

பொங்கி வழியுதடா......

ஆண் : அவள் கலாதேவி நான் கலா தேவன்

நான் கலைஞன் அவள் கலைஞி

எந்தக் காலத்திலும் எமைப் போலொரு

ஜோடியைக் கண்டதுண்டோ உலகினிலே

ஹா........ஹா.......ஹா......ஹா.......

Song information

Singer: K. Sarangapani

Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: K. Sarangapani · Lyricist: K. D. Santhanam · Music: S. M. Subbaih Naidu

Explore this song