Roman script

Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Aaaa….aaa…aaaa….aaa…

Aaaa…aaa….aaa…aaa….aaa…

Female Part

Kalaimagal kai porulae

Unnai gavanikka aal illaiyo

Vilai illaa maaligaiyil

Unnai meettavum viral illaiyo..oo

Female Part

Kalaimagal kai porulae

Unnai gavanikka aal illaiyo

Female Part

Unnidam aayiram raagangalae

Endrum unakkul aayiram geethangalae

Unnidam aayiram raagangalae

Endrum unakkul aayiram geethangalae

Female Part

Isai arinthoorgal meetungalen

Isai arinthoorgal meetungalen

Illai yenakkenum vazhi kaatungalen

Female Part

Kalaimagal kai porulae

Unnai gavanikka aal illaiyo

Female Part

Naan yaar unnai meetta

Varum nanmaikkum theemaikkum

Vazhi kaatta

Naan yaar unnai meetta

Varum nanmaikkum theemaikkum

Vazhi kaatta

Female Part

Yeno thudikkindren

Yeno thudikkindren

Athan inam theriyamal thavikkindren

Vilai illaa maaligaiyil

Unnai meettavum viral illaiyo

Female Part

Kalaimagal kai porulae

Unnai gavanikka aal illaiyo

Female Part

Sorgamum naragamum nam vasamae

Naan solvadhai un manam ketkattumae

Sorgamum naragamum nam vasamae

Naan solvadhai un manam ketkattumae

Female Part

Sathiyam dharmangal nilaikkattumae

Sathiyam dharmangal nilaikkattumae

Idhu thaaymayin kuralai olikkattumae

Female Part

Kalaimagal kai porulae

Unnai gavanikka aal illaiyo

Vilai illaa maaligaiyil

Unnai meettavum viral illaiyo..oo

Kalaimagal kai porulae

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் :

கே. வி. மகாதேவன்

பெண் : கலைமகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க

ஆள் இல்லையோ

விலை இல்லா மாளிகையில்

உன்னை மீட்டவும்

விரல் இல்லையோ

பெண் : கலைமகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க

ஆள் இல்லையோ

பெண் : {உன்னிடம்

ஆயிரம் ராகங்களே

என்றும் உனக்குள்

ஆயிரம் கீதங்களே} (2)

பெண் : இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்

இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்

இல்லை எனக்கேனும்

வழி காட்டுங்களேன்

பெண் : கலைமகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க

ஆள் இல்லையோ...

பெண் : {நான் யார் உன்னை மீட்ட

வரும் நன்மைக்கும் தீமைக்கும்

வழி காட்ட} (2)

ஏனோ துடிக்கின்றேன்

ஏனோ துடிக்கின்றேன்

அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்

விலை இல்லா மாளிகையில்

உன்னை மீட்டவும்

விரல் இல்லையோ

பெண் : கலைமகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க

ஆள் இல்லையோ...

பெண் : {சொர்க்கமும் நரகமும்

நம் வசமே

நான் சொல்வதை

உன் மனம் கேட்கட்டுமே} (2)

பெண் : சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே..(2)

இது தாய்மையின்

குரலாய் ஒலிக்கட்டுமே

பெண் : கலைமகள் கைப் பொருளே

உன்னை கவனிக்க

ஆள் இல்லையோ

விலை இல்லா மாளிகையில்

உன்னை மீட்டவும்

விரல் இல்லையோ

கலைமகள் கைப் பொருளே.....

Song information

Singer: P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Kannadasan

Explore this song