Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Aaaa….aaa…aaaa….aaa… Aaaa…aaa….aaa…aaa….aaa… Female Part Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo..oo Female Part Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Female Part Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae Unnidam aayiram raagangalae Endrum unakkul aayiram geethangalae Female Part Isai arinthoorgal meetungalen Isai arinthoorgal meetungalen Illai yenakkenum vazhi kaatungalen Female Part Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Female Part Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta Naan yaar unnai meetta Varum nanmaikkum theemaikkum Vazhi kaatta Female Part Yeno thudikkindren Yeno thudikkindren Athan inam theriyamal thavikkindren Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo Female Part Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Female Part Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae Sorgamum naragamum nam vasamae Naan solvadhai un manam ketkattumae Female Part Sathiyam dharmangal nilaikkattumae Sathiyam dharmangal nilaikkattumae Idhu thaaymayin kuralai olikkattumae Female Part Kalaimagal kai porulae Unnai gavanikka aal illaiyo Vilai illaa maaligaiyil Unnai meettavum viral illaiyo..oo Kalaimagal kai porulae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் :
கே. வி. மகாதேவன்
பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
பெண் : {உன்னிடம்
ஆயிரம் ராகங்களே
என்றும் உனக்குள்
ஆயிரம் கீதங்களே} (2)
பெண் : இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இசை அறிந்தோர்கள் மீட்டுங்களேன்
இல்லை எனக்கேனும்
வழி காட்டுங்களேன்
பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ...
பெண் : {நான் யார் உன்னை மீட்ட
வரும் நன்மைக்கும் தீமைக்கும்
வழி காட்ட} (2)
ஏனோ துடிக்கின்றேன்
ஏனோ துடிக்கின்றேன்
அதன் இனம் புரியாமல் தவிக்கின்றேன்
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ...
பெண் : {சொர்க்கமும் நரகமும்
நம் வசமே
நான் சொல்வதை
உன் மனம் கேட்கட்டுமே} (2)
பெண் : சத்தியம் தர்மங்கள் நிலைக்கட்டுமே..(2)
இது தாய்மையின்
குரலாய் ஒலிக்கட்டுமே
பெண் : கலைமகள் கைப் பொருளே
உன்னை கவனிக்க
ஆள் இல்லையோ
விலை இல்லா மாளிகையில்
உன்னை மீட்டவும்
விரல் இல்லையோ
கலைமகள் கைப் பொருளே.....Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Vasantha Maligai (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Vasantha Maligai
- Composer: K. V. Mahadevan