Roman script
Singer : P. Jayachandran Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Kilaiyillaa marangalil Nizhal thedum manangalae Azhivillaa kadhalil Azhugindra malargalae Aa….azhugindra malargalae Male Part Kadhal oru vazhi padhai payanam Adhil nuzhaivathu enbathu sulapam Pinbu thirumbida ninaippathu paavam Pinbu thirumbida ninaippathu paavam Adhu aattrida mudiyaa kaayam Kadhal aattrida mudiyaa kaayam…. Male Part Kadhal oru vazhi padhai payanam Adhil nuzhaivathu enbathu sulapam Male Part Megangal pottidum kolam Adhu kaattrinil kalainthida sogam Megangal pottidum kolam Adhu kaattrinil kalainthida sogam Male Part Kaalai kadhiravan azhiththidum panipol Kaalai kadhiravan azhiththidum panipol Kadhal vithiyavan sidhaiththidum kanavo Kadhal vithiyavan sidhaiththidum kanavo Male Part Kadhal oru vazhi padhai payanam Adhil nuzhaivathu enbathu sulapam Male Part Kodaiyil kaainthidum nadhigal Entha nilaiyilum kaayaatha vizhigal Kodaiyil kaainthidum nadhigal Entha nilaiyilum kaayaatha vizhigal Male Part Kadhai saagindra varaiyum thodarum Kadhai saagindra varaiyum thodarum Kattai vegindra pothum malarum Kattai vegindra pothum malarum Male Part Kadhal oru vazhi padhai payanam Adhil nuzhaivathu enbathu sulapam Pinbu thirumbida ninaippathu paavam Pinbu thirumbida ninaippathu paavam Adhu aattrida mudiyaa kaayam Kadhal aattrida mudiyaa kaayam….
தமிழ்
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கிளையில்லா மரங்களில் நிழல் தேடும் மனங்களே அழிவில்லா காதலில் அழுகின்ற மலர்களே...... ஆ......அழுகின்ற மலர்களே...... ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம் பின்பு திரும்பிட நினைப்பது பாவம் பின்பு திரும்பிட நினைப்பது பாவம் அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்....... ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம் ஆண் : மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் களைந்திட சோகம் மேகங்கள் போட்டிடும் கோலம் அது காற்றினில் களைந்திட சோகம் ஆண் : காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் காலை கதிரவன் அழித்திடும் பனிபோல் காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம் ஆண் : கோடையில் காய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள் கோடையில் காய்ந்திடும் நதிகள் எந்த நிலையிலும் காயாத விழிகள் ஆண் : கதை சாகின்ற வரையும் தொடரும் கதை சாகின்ற வரையும் தொடரும் கட்டை வேகின்ற போதும் மலரும் கட்டை வேகின்ற போதும் மலரும் ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம் அதில் நுழைவது என்பது சுலபம் பின்பு திரும்பிட நினைப்பது பாவம் பின்பு திரும்பிட நினைப்பது பாவம் அது ஆற்றிட முடியா காயம் காதல் ஆற்றிட முடியா காயம்.......
Song information
Singer: P. Jayachandran
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Kilinjalgal (1981) · Singer: P. Jayachandran · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: P. Jayachandran
- Film / album: Kilinjalgal
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar