Roman script

Singer : P. Jayachandran

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male Part

Kilaiyillaa marangalil

Nizhal thedum manangalae

Azhivillaa kadhalil

Azhugindra malargalae

Aa….azhugindra malargalae

Male Part

Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam

Pinbu thirumbida ninaippathu paavam

Pinbu thirumbida ninaippathu paavam

Adhu aattrida mudiyaa kaayam

Kadhal aattrida mudiyaa kaayam….

Male Part

Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam

Male Part

Megangal pottidum kolam

Adhu kaattrinil kalainthida sogam

Megangal pottidum kolam

Adhu kaattrinil kalainthida sogam

Male Part

Kaalai kadhiravan azhiththidum panipol

Kaalai kadhiravan azhiththidum panipol

Kadhal vithiyavan sidhaiththidum kanavo

Kadhal vithiyavan sidhaiththidum kanavo

Male Part

Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam

Male Part

Kodaiyil kaainthidum nadhigal

Entha nilaiyilum kaayaatha vizhigal

Kodaiyil kaainthidum nadhigal

Entha nilaiyilum kaayaatha vizhigal

Male Part

Kadhai saagindra varaiyum thodarum

Kadhai saagindra varaiyum thodarum

Kattai vegindra pothum malarum

Kattai vegindra pothum malarum

Male Part

Kadhal oru vazhi padhai payanam

Adhil nuzhaivathu enbathu sulapam

Pinbu thirumbida ninaippathu paavam

Pinbu thirumbida ninaippathu paavam

Adhu aattrida mudiyaa kaayam

Kadhal aattrida mudiyaa kaayam….

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : கிளையில்லா மரங்களில்

நிழல் தேடும் மனங்களே

அழிவில்லா காதலில்

அழுகின்ற மலர்களே......

ஆ......அழுகின்ற மலர்களே......

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம்

காதல் ஆற்றிட முடியா காயம்.......

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்

அதில் நுழைவது என்பது சுலபம்

ஆண் : மேகங்கள் போட்டிடும் கோலம்

அது காற்றினில் களைந்திட சோகம்

மேகங்கள் போட்டிடும் கோலம்

அது காற்றினில் களைந்திட சோகம்

ஆண் : காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்

காலை கதிரவன் அழித்திடும் பனிபோல்

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

காதல் விதியவன் சிதைத்திடும் கனவோ

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்

அதில் நுழைவது என்பது சுலபம்

ஆண் : கோடையில் காய்ந்திடும் நதிகள்

எந்த நிலையிலும் காயாத விழிகள்

கோடையில் காய்ந்திடும் நதிகள்

எந்த நிலையிலும் காயாத விழிகள்

ஆண் : கதை சாகின்ற வரையும் தொடரும்

கதை சாகின்ற வரையும் தொடரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்

கட்டை வேகின்ற போதும் மலரும்

ஆண் : காதல் ஒரு வழி பாதை பயணம்

அதில் நுழைவது என்பது சுலபம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

பின்பு திரும்பிட நினைப்பது பாவம்

அது ஆற்றிட முடியா காயம்

காதல் ஆற்றிட முடியா காயம்.......

Song information

Singer: P. Jayachandran

Music by: T. Rajendar

Lyrics by: T. Rajendar

Release information: From Kilinjalgal (1981) · Singer: P. Jayachandran · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar

Explore this song