Roman script

Singer : P. Jayachandran

Music by : S. A. Rajkumar

Male Part

Idhu kaadhalin sangeetham

Chorus : Lala lala lala lala lalalalalaa..

Male : Pudhu kunguma santhosam

Maatrum maalaiyum yetrum deepamum

Mangala panpaadum

Sri deviyin kalyaanam…. oh..ooo

Mangala panpaadum

Sri deviyin kalyaanam

Idhu kaadhalin sangeetham

Chorus

Lala lala lala lala lalalalalaa..

Lala lala lala lala lalalalalaa..

Lala lala lala lala lalalalalaa..

Male Part

Aanil paadhi penmai endru

Vedham solliyathu

Entha paadhi engu serum

Yaar than solluvathu

Male Part

Deivam ondru serkkum sontham

Ingae sergirathu

Velvi theeyil suyanalangal

Vendhu theegiradhu

Male Part

Nilavinai graganam theendiyathu

Marubadiyum pournami thondriyathu

Vidhiyum pudhiyathu

Kadhaiyum pudhiyathu

Kaalathin theerppu idhu

Deivathin serppu idhu

Male Part

Idhu kaadhalin sangeetham

Maatrum maalaiyum yetrum deepamum

Mangala panpaadum

Sri deviyin kalyaanam….

Idhu kaadhalin sangeetham

Chorus

Lala lala lala lala lalalalalaa..

Lala lala lala lala lalalalalaa..

Male Part

Kaathirukkum seethaikkellam

Raaman kidaippathillai

Ravanankku seethai endru

Bhraman yezhutha villai

Male Part

Pudhiya paadhai pottu kolla

Evarum maruppathillai

Valigal ketkkum palamai thannai

Yaarum poruppathillai

Male Part

Penukku pen ingu ethiri illai

Penmaiyai kaatilum deivamillai

Aththai kangalil annai thondrinaal

Thondriyamaakaali

Aval parisutha pon thaayi

Male Part

Idhu kaadhalin sangeetham

Chorus : Lala lala lala lala lalalalalaa..

Male : Pudhu kunguma santhosam

Maatrum maalaiyum yetrum deepamum

Mangala panpaadum

Sri deviyin kalyaanam….

Idhu kaadhalin sangeetham

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

ஆண் : இது காதலின் சங்கீதம்

குழு : ......................................

ஆண் : புது குங்கும சந்தோஷம்

மாற்றும் மாலையும் ஏற்றும்

தீபமும் மங்கல பண்பாடும்

ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஓ

ஓஓ மங்கல பண்பாடும் ஸ்ரீ

தேவியின் கல்யாணம் இது

காதலின் சங்கீதம்

குழு : ......................................

ஆண் : ஆணில் பாதி பெண்மை

என்று வேதம் சொல்லியது

எந்த பாதி எங்கு சேரும் யார்

தான் சொல்லுவது

ஆண் : தெய்வம் ஒன்று

சேர்க்கும் சொந்தம் இங்கே

சேர்கிறது வேள்வி தீயில்

சுயநலங்கள் வெந்து தீகிறது

ஆண் : நிலவினை கிரகணம்

தீண்டியது மறுபடியும் பௌர்ணமி

தோன்றியது விதியும் புதியது

கதையும் புதியது காலத்தின்

தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு

இது

ஆண் : இது காதலின் சங்கீதம்

மாற்றும் மாலையும் ஏற்றும்

தீபமும் மங்கல பண்பாடும்

ஸ்ரீ தேவியின் கல்யாணம்

இது காதலின் சங்கீதம்

குழு : ......................................

ஆண் : காத்திருக்கும்

சீதைக்கெல்லாம் ராமன்

கிடைப்பதில்லை ராவணன்க்கு

சீதையென்று பிரம்மன் எழுதவில்லை

ஆண் : புதியபாதை போட்டு

கொள்ள எவரும் மறுப்பதில்லை

வலிகள் கேட்கும் பழமை தன்னை

யாரும் பொறுப்பதில்லை

ஆண் : பெண்ணுக்கு பெண்

இங்கு எதிரியில்லை

பெண்மையை காட்டிலும்

தெய்வமில்லை அத்தை கண்களில்

அன்னை தோன்றினால்

தோன்றிய மாகாளி அவள்

பரிசுத்த பொன் தாயி

ஆண் : இது காதலின் சங்கீதம்

குழு : ......................................

ஆண் : புது குங்கும சந்தோஷம்

மாற்றும் மாலையும் ஏற்றும்

தீபமும் மங்கல பண்பாடும்

ஸ்ரீ தேவியின் கல்யாணம் இது

காதலின் சங்கீதம்

Song information

Singer: P. Jayachandran

Music by: S. A. Rajkumar

Release information: From Aval Varuvala (1998) · Lyricist: Pazhani Bharathi

Explore this song