Roman script

Singers : Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha

Music by : T. S. Naresh

Lyrics by : Poovai Senguttavan

Male Part

Kadhal enbathu siraitaanae

Adhil kanniyar vizhigal valaithaanae

Kadhal enbathu siraithaanae

Adhil kanniyar vizhigal valaithaanae

Adhil sikki kondaal manam pattri kondaal

Adhu ennaalum pon vilangae….

Male Part

Kadhal enbathu siraitaanae

Adhil kanniyar vizhigal valaithaanae

Aa….aa….aa….

Female : Aahaa aahaa haa

Male : Lalalala lalarae

Female : Ohho ohho ho

Male : Lalalala lallallaa

Female : Yaehae yaehae yaehae

Male Part

Nenjenum thottaththil

Idhazh vidum malarukku maaraatha vaasam varum

Vanjiyar vaazhvukku kaalaiyar karangal

Aadhaaram endrum tharum

Kaalamae maarumae vaazhumae endrumae kadhalae

Male Part

Kadhal enbathu siraithaanae

Adhil kanniyar vizhigal valaithaanae

Adhil sikki kondaal manam pattri kondaal

Kai pattri kondaal sugamae….

Female Part

Deivaththin koyilil

Baktharkal varuvathu devathai ariyaathathaa

Ketkindra manathirkku tharugindra varamathu

Deivaththaal mudiyaathathaa

Female Part

Deivaththin koyilil

Baktharkal varuvathu devathai ariyaathathaa

Ketkindra manathirkku tharugindra varamathu

Deivaththaal mudiyaathathaa

Kettathae kidaikkumae

Vaazhumae endrumae kadhalae

Both : Kadhal enbathu siraithaanae

Adhil kanniyar vizhigal valaithaanae

Adhil sikki kondaal manam pattri kondaal

Kai pattri kondaal sugamae….

Both : Kadhal enbathu siraithaanae

Adhil kanniyar vizhigal valaithaanae

தமிழ்

பாடகர்கள் : மு. க. முத்து, எஸ். வி. பொன்னுசாமி

மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

ஆண் : காதல் என்பது சிறைதானே

அதில் கன்னியர் விழிகள் வலைதானே

காதல் என்பது சிறைதானே

அதில் கன்னியர் விழிகள் வலைதானே

அதில் சிக்கிக் கொண்டால் மனம் பற்றிக் கொண்டால்

அது எந்நாளும் பொன் விலங்கே.....

ஆண் : காதல் என்பது சிறைதானே

அதில் கன்னியர் விழிகள் வலைதானே

ஆ....ஆ....ஆ......

பெண் : ஆஹா ஆஹா ஹா

ஆண் : லலலல லலரே

பெண் : ஓஹோ ஓஹோ ஹோ

ஆண் : லலலல லல்லல்லா

பெண் : ஏஹே ஏஹே ஏஹே...

ஆண் : நெஞ்செனும் தோட்டத்தில்

இதழ் விடும் மலருக்கு மாறாத வாசம் வரும்

வஞ்சியர் வாழ்வுக்கு காளையர் கரங்கள்

ஆதாரம் என்றும் தரும்

காலமே மாறுமே வாழுமே என்றுமே காதலே

ஆண் : காதல் என்பது சிறையல்ல

அதில் கன்னியர் விழிகள் வலையல்ல

அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால்

கைப் பற்றிக் கொண்டால் சுகமே......

பெண் : தெய்வத்தின் கோயிலில்

பக்தர்கள் வருவது தேவதை அறியாததா

கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது

தெய்வத்தால் முடியாததா

பெண் : தெய்வத்தின் கோயிலில்

பக்தர்கள் வருவது தேவதை அறியாததா

கேட்கின்ற மனதிற்கு தருகின்ற வரமது

தெய்வத்தால் முடியாததா

கேட்டதே கிடைக்குமே

வாழுமே என்றுமே காதலே.....

இருவர் : காதல் என்பது சிறையல்ல

அதில் கன்னியர் விழிகள் வலையல்ல

அதில் சிக்கிக் கொண்டால் மனம் ஒட்டிக் கொண்டால்

கைப் பற்றிக் கொண்டால் சுகமே......

இருவர் : காதல் என்பது சிறையல்ல

அதில் கன்னியர் விழிகள் வலையல்ல

Song information

Singers: Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha

Music by: T. S. Naresh

Lyrics by: Poovai Senguttavan

Release information: From Ingeyum Manithargal (1975) · Singer: Mu. Ka. Muthu, S. V. Ponnusami and B. Vasantha · Lyricist: Poovai Senguttavan · Music: T. S. Naresh

Explore this song