Roman script

Singer : Mu. Ka. Muthu

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male Part

Pillaiyaiyum killivittu

Thottilaiyum aati vittu

Nalla pillai polirukkum magaraasi

Pillaiyaiyum killivittu

Thottilaiyum aati vittu

Nalla pillai polirukkum magaraasi

Male Part

Silar poonaikkum thozhan enbaar

Paalukkum kaaval enbaar

Antha kadhai kaattuthu un mugaraasi

Male Part

Pillaiyaiyum killivittu

Thottilaiyum aati vittu

Nalla pillai polirukkum magaraasi

Male Part

Kadhalil paathi kaividum jaathi

Kaalaigal enbarkal ellorum

Aanaal kadhalan thannai kaividum pennai

Kandavar illaiyammaa ennaalum

Male Part

Pudhithaai irukkuthammaa seemaatti unnai

Pennena solluvathaar paaraattu

Male Part

Pillaiyaiyum killivittu

Thottilaiyum aati vittu

Nalla pillai polirukkum magaraasi

Male Part

Sooriyan thannai yaarena ketkum

Thaamarai pooovengum kidaiyaathu

Un ullaththai kelu unmaiyai koorum

Nenjukku poi solla theriyaathu

Male Part

Nilavai vaanariyum thannaalae

Nam uravai oorariyum munnaalae

Male Part

Pillaiyaiyum killivittu

Thottilaiyum aati vittu

Nalla pillai polirukkum magaraasi

Male Part

Ooruyir endru uravinil andru

Eeruyir kalanthathellaam poiyaachchu

Antha pattinaththaarum pathinettu perum

Paadina vaarththaiyellaam meiyaachchu

Male Part

Nambinor keduvathundu pennaalae

Endra nalla sol paliththathammaa unnaalae

Male Part

Pillaiyaiyum killivittu

Thottilaiyum aati vittu

Nalla pillai polirukkum magaraasi

தமிழ்

பாடகர் : மு. க. முத்து

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டி விட்டு

நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டி விட்டு

நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : சிலர் பூனைக்கும் தோழன் என்பார்

பாலுக்கும் காவல் என்பார்

அந்தக் கதை காட்டுது உன் முகராசி

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டி விட்டு

நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : காதலில் பாதி கைவிடும் ஜாதி

காளைகள் என்பார்கள் எல்லோரும்

ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை

கண்டவர் இல்லையம்மா எந்நாளும்

ஆண் : புதிதாய் இருக்குதம்மா சீமாட்டி உன்னை

பெண்ணென சொல்லுவதார் பாராட்டி

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டி விட்டு

நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : சூரியன் தன்னை யாரென கேட்கும்

தாமரை பூவெங்கும் கிடையாது

உன் உள்ளத்தைக் கேளு உண்மையைக் கூறும்

நெஞ்சுக்கு பொய் சொல்லத் தெரியாது

ஆண் : நிலவை வானறியும் தன்னாலே

நம் உறவை ஊரறியும் முன்னாலே

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டி விட்டு

நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

ஆண் : ஓருயிர் என்று உறவினில் அன்று

ஈருயிர் கலந்ததெல்லாம் பொய்யாச்சு

அந்த பட்டினத்தாரும் பதினெட்டு பேரும்

பாடின வார்த்தையெல்லாம் மெய்யாச்சு

ஆண் : நம்பினோர் கெடுவதுண்டு பெண்ணாலே

என்ற நல்ல சொல் பலித்ததம்மா உன்னாலே

ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு

தொட்டிலையும் ஆட்டி விட்டு

நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி

Song information

Singer: Mu. Ka. Muthu

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Vaali

Release information: From Anaiya Vilakku (1975) · Singer: Mu. Ka. Muthu · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song