Roman script
Singer : Mu. Ka. Muthu Music by : M. S. Vishwanathan Lyrics by : Vaali Male Part Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male Part Silar poonaikkum thozhan enbaar Paalukkum kaaval enbaar Antha kadhai kaattuthu un mugaraasi Male Part Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male Part Kadhalil paathi kaividum jaathi Kaalaigal enbarkal ellorum Aanaal kadhalan thannai kaividum pennai Kandavar illaiyammaa ennaalum Male Part Pudhithaai irukkuthammaa seemaatti unnai Pennena solluvathaar paaraattu Male Part Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male Part Sooriyan thannai yaarena ketkum Thaamarai pooovengum kidaiyaathu Un ullaththai kelu unmaiyai koorum Nenjukku poi solla theriyaathu Male Part Nilavai vaanariyum thannaalae Nam uravai oorariyum munnaalae Male Part Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi Male Part Ooruyir endru uravinil andru Eeruyir kalanthathellaam poiyaachchu Antha pattinaththaarum pathinettu perum Paadina vaarththaiyellaam meiyaachchu Male Part Nambinor keduvathundu pennaalae Endra nalla sol paliththathammaa unnaalae Male Part Pillaiyaiyum killivittu Thottilaiyum aati vittu Nalla pillai polirukkum magaraasi
தமிழ்
பாடகர் : மு. க. முத்து இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : சிலர் பூனைக்கும் தோழன் என்பார் பாலுக்கும் காவல் என்பார் அந்தக் கதை காட்டுது உன் முகராசி ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : காதலில் பாதி கைவிடும் ஜாதி காளைகள் என்பார்கள் எல்லோரும் ஆனால் காதலன் தன்னை கைவிடும் பெண்ணை கண்டவர் இல்லையம்மா எந்நாளும் ஆண் : புதிதாய் இருக்குதம்மா சீமாட்டி உன்னை பெண்ணென சொல்லுவதார் பாராட்டி ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : சூரியன் தன்னை யாரென கேட்கும் தாமரை பூவெங்கும் கிடையாது உன் உள்ளத்தைக் கேளு உண்மையைக் கூறும் நெஞ்சுக்கு பொய் சொல்லத் தெரியாது ஆண் : நிலவை வானறியும் தன்னாலே நம் உறவை ஊரறியும் முன்னாலே ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி ஆண் : ஓருயிர் என்று உறவினில் அன்று ஈருயிர் கலந்ததெல்லாம் பொய்யாச்சு அந்த பட்டினத்தாரும் பதினெட்டு பேரும் பாடின வார்த்தையெல்லாம் மெய்யாச்சு ஆண் : நம்பினோர் கெடுவதுண்டு பெண்ணாலே என்ற நல்ல சொல் பலித்ததம்மா உன்னாலே ஆண் : பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி விட்டு நல்லப் பிள்ளை போலிருக்கும் மகராசி
Song information
Singer: Mu. Ka. Muthu
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Vaali
Release information: From Anaiya Vilakku (1975) · Singer: Mu. Ka. Muthu · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Mu. Ka. Muthu
- Film / album: Anaiya Vilakku
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Vaali