Roman script
Singer : Mu. Ka. Muthu and T. K. Kala Music by : T. S. Naresh Lyrics by : A. L. Narayanan Female Part Mm….mm….mmm… Aaraaro aaraaro aariraro Aaruthal solvaaro Seeraaga valarkka unnai Sontham yaar kolvaaro Aaraaro aariraro Male Part Koduththavan ingirukka Sumanthaval angirukka Muththu magan kannaththilae Muththaada vazhiyillai Male Part Koduththavan ingirukka Sumanthaval angirukka Muththu magan kannaththilae Muththaada vazhiyillai Male Part Eththanaithaan deivam irunthum Engal meal karunaiyillai Eththanaithaan deivam irunthum Engal meal karunaiyillai Kanneerai tharuvathindri Kai kodukka vithiyillai Male Part Aaraaro aaraaro aariraro Aaruthal solvaaro Seeraaga valarkka unnai Sontham yaar kolvaaro Sontham yaar kolvaaro Aaraaro aaraaro araaro Aariraro aariraro aariraro Female Part Annai ennum peyar enakku Peyarukenna sugam irukku Nallathai seiyyum deivam Nampikkathaan thunaiyirukku Both : Aaraaro aaraaro Aaruthal solvaaro Seeraaga valarkka unnai Sontham yaar kolvaaro…. Sontham yaar kolvaaro….
தமிழ்
பாடகர்கள் : மு. க. முத்து மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : டி. எஸ். நரேஷ் பாடலாசிரியர் : ஏ. எல். நாராயணன் பெண் : ம்ம்.....ம்ம்.....ம்ம்ம்...... ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆறுதல் சொல்வாரோ சீராக வளர்க்க உன்னை சொந்தம் யார் கொள்வாரோ... ஆராரோ ஆரிரரோ ஆண் : கொடுத்தவன் இங்கிருக்க சுமந்தவள் அங்கிருக்க முத்து மகன் கன்னத்திலே முத்தாட வழியில்லை ஆண் : கொடுத்தவன் இங்கிருக்க சுமந்தவள் அங்கிருக்க முத்து மகன் கன்னத்திலே முத்தாட வழியில்லை ஆண் : எத்தனைதான் தெய்வம் இருந்தும் எங்கள் மேல் கருணையில்லை எத்தனைதான் தெய்வம் இருந்தும் எங்கள் மேல் கருணையில்லை கண்ணீரை தருவதன்றி கை கொடுக்க விதியில்லை.... ஆண் : ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆறுதல் சொல்வாரோ சீராக வளர்க்க உன்னை சொந்தம் யார் கொள்வாரோ... சொந்தம் யார் கொள்வாரோ... ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆரிரரோ ஆரிரரோ பெண் : ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக யார் கொடுத்த பால் தனிலோ நீ வளர தான் விதியோ ஆலமரம் தாயாக நிழலே தந்தையாக யார் கொடுத்த பால் தனிலோ நீ வளர தான் விதியோ பெண் : அன்னை என்னும் பெயர் எனக்கு பெயருக்கென்ன சுகம் இருக்கு நல்லதை செய்யும் தெய்வம் நம்பிக்கைத்தான் துணையிருக்கு இருவர் : ஆராரோ ஆராரோ ஆறுதல் சொல்வாரோ சீராக வளர்க்க உன்னை சொந்தம் யார் கொள்வாரோ... சொந்தம் யார் கொள்வாரோ...
Song information
Singer: Mu. Ka. Muthu and T. K. Kala
Music by: T. S. Naresh
Lyrics by: A. L. Narayanan
Release information: From Ingeyum Manithargal (1975) · Singer: Mu. Ka. Muthu and T. K. Kala · Lyricist: A. L. Narayanan · Music: T. S. Naresh
Explore this song
- Singer: Mu. Ka. Muthu and T. K. Kala
- Film / album: Ingeyum Manithargal
- Composer: T. S. Naresh
- Lyricist: A. L. Narayanan