Roman script

Singers : Soolamangalam Rajalakshmi and M. R. Vijaya

Music by : Kunnakudi Vaidyanathan

Lyrics by : Poovai Senguttavan

Females : Ezhuthi ezhuthi pazhagi vanthaen

Ezhuththu kootti paadi vanthaen

Paattukkullae murugan vanthaan

Paadu paadu endru sonnaan

Female Part

Ezhuthi ezhuthi pazhagi vanthaen

Ezhuththu kootti paadi vanthaen

Paattukkullae murugan vanthaan

Paadu paadu endru sonnaan

Female Part

Thiruchendur vadivelum

Thiruthanigai maamayilum

Females : Thiruchendur vadivelum

Thiruthanigai maamayilum

Sanga tamizhil kanthan pugzhai

Paada solli kettu varum

Kanthan pugazhai kettu kettu

Velum mayilum aadi varum

Female Part

Ezhuthi ezhuthi pazhagi vanthaen

Ezhuththu kootti paadi vanthaen

Paattukkullae murugan vanthaan

Paadu paadu endru sonnaan

Females : Pazhamudhirchozhai panneerum

Swaami malai thiruneerum

Pazhamudhirchozhai panneerum

Swaami malai thiruneerum

Valli kanavan murugan peyarai

Paada solli arul koorum

Vanna kavithai paada paada

Vaazhvum valamum thaedi varum

Female Part

Ezhuthi ezhuthi pazhagi vanthaen

Ezhuththu kootti paadi vanthaen

Paattukkullae murugan vanthaan

Paadu paadu endru sonnaan

Females : Pazhanimalai panjamirutham

Parangundra santhanamum

Pazhanimalai panjamirutham

Parangundra santhanamum

Ullam thannil inbam thanthu

Kumaran arulai paadi varum

Pillai tamizhai alli thanthu

Perum pugazhum saerththu vidum

Female Part

Ezhuthi ezhuthi pazhagi vanthaen

Ezhuththu kootti paadi vanthaen

Paattukkullae murugan vanthaan

Paadu paadu endru sonnaan

Female Part

Ezhuthi ezhuthi pazhagi vanthaen

Ezhuththu kootti paadi vanthaen

Paattukkullae murugan vanthaan

Paadu paadu endru sonnaan

Paadu paadu endru sonnaan

தமிழ்

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜலட்சுமி மற்றும் எம். ஆர். விஜயா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்

பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண்கள் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்

பாடு பாடு என்று சொன்னான்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்

பாடு பாடு என்று சொன்னான்

பெண் : திருச்செந்தூர் வடிவேலும்

திருத்தணிகை மாமயிலும்

பெண்கள் : திருச்செந்தூர் வடிவேலும்

திருத்தணிகை மாமயிலும்

சங்கத் தமிழில் கந்தன் புகழைப்

பாடச் சொல்லிக் கேட்டு வரும்

கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு

வேலும் மயிலும் ஆடி வரும்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்

பாடு பாடு என்று சொன்னான்

பெண்கள் : பழமுதிர்சோலைப் பன்னீரும்

சுவாமிமலை திருநீறும்

பழமுதிர்சோலைப் பன்னீரும்

சுவாமிமலை திருநீறும்

வள்ளிக் கணவன் முருகன் பெயரைப்

பாடச் சொல்லி அருள் கூறும்

வண்ணக் கவிதை பாடப் பாட

வாழ்வும் வளமும் தேடி வரும்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்

பாடு பாடு என்று சொன்னான்

பெண்கள் : பழனிமலைப் பஞ்சாம்ருதமும்

பரங்குன்றச் சந்தனமும்

பழனிமலைப் பஞ்சாம்ருதமும்

பரங்குன்றச் சந்தனமும்

உள்ளம் தன்னில் இன்பம் தந்து

குமரன் அருளைப் பாடி வரும்

பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து

பேரும் புகழும் சேர்த்து விடும்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்

பாடு பாடு என்று சொன்னான்

பெண் : எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்

பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்

பாடு பாடு என்று சொன்னான்

பாடு பாடு என்று சொன்னான்

Song information

Singers: Soolamangalam Rajalakshmi and M. R. Vijaya

Music by: Kunnakudi Vaidyanathan

Lyrics by: Poovai Senguttavan

Release information: From Gumasthavin Magal (1974) · Singer: Soolamangalam Rajalakshmi and M. R. Vijaya · Lyricist: Poovai Senguttavan · Music: Kunnakudi Vaidyanathan

Explore this song