Roman script

Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male Part

{ Kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen } (2) naan

Male Part

Adhai ketu

Vaangi ponaal andha

Kanni ennavaanaal

Male Part

Naan kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen

Male Part

Adhai ketu

Vaangi ponaal andha

Kanni ennavaanaal

Male Part

Naan kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen

Male Part

{ En ullam

Endra oonjal aval

Ulavugindra medai } (2)

Male Part

En paarvai

Neendhum idamo

Aval paruvam endra odai

Male Part

Aval ketu

Vaangi ponaal andha

Kanni ennavaanaal

Male Part

Naan kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen

Male Part

{ Nadai

Pazhagumbodhu

Thendral vidai

Sollikondu pogum } (2)

Male Part

{ Andha azhagu

Ondru pothum nenjai

Alli kondu pogum } (2)

Male Part

Aval ketu

Vaangi ponaal andha

Kanni ennavaanaal

Male Part

Naan kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen

Male Part

{ Nalla nilavu

Thoonkum neram

Aval ninaivu thoonkavillai } (2)

Male Part

{ Konjam vilagi

Nindra podhum indha

Idhayam thaangavillai } (2)

Male Part

Kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen

Male Part

Adhai ketu

Vaangi ponaal andha

Kanni ennavaanaal

Male Part

Naan kaatru vaanga

Ponen oru kavidhai

Vaangi vandhen

தமிழ்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { காற்று வாங்க

போனேன் ஒரு கவிதை

வாங்கி வந்தேன் } (2) நான்

ஆண் : அதைக் கேட்டு

வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி

என்னவானாள்

ஆண் : நான் காற்று

வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி

வந்தேன்

ஆண் : அதைக் கேட்டு

வாங்கி போனாள்

அந்தக் கன்னி

என்னவானாள்

ஆண் : நான் காற்று

வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி

வந்தேன்

ஆண் : { என் உள்ளம்

என்ற ஊஞ்சல் அவள்

உலவுகின்ற மேடை } (2)

ஆண் : என் பார்வை

நீந்தும் இடமோ

அவள் பருவம் என்ற

ஓடை

ஆண் : அவள் கேட்டு

வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி

என்னவானாள்

ஆண் : நான் காற்று

வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி

வந்தேன்

ஆண் : { நடை பழகும்போது

தென்றல் விடை சொல்லி

கொண்டு போகும் } (2)

ஆண் : { அந்த அழகு

ஒன்று போதும்

நெஞ்சை அள்ளிக்

கொண்டு போகும் } (2)

ஆண் : அவள் கேட்டு

வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி

என்னவானாள்

ஆண் : நான் காற்று

வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி

வந்தேன்

ஆண் : { நல்ல நிலவு

தூங்கும் நேரம் அவள்

நினைவு தூங்கவில்லை } (2)

ஆண் : { கொஞ்சம் விலகி

நின்ற போதும் இந்த

இதயம் தாங்கவில்லை } (2)

ஆண் : காற்று வாங்க

போனேன் ஒரு கவிதை

வாங்கி வந்தேன்

ஆண் : அதைக் கேட்டு

வாங்கிப் போனாள்

அந்தக் கன்னி

என்னவானாள்

ஆண் : நான் காற்று

வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி

வந்தேன்

Song information

Singer: T.M. Soundararajan

Music by: M.S. Viswanathan

Release information: From Kalangarai Vilakkam (1965) · Lyricist: Kannadasan

Explore this song